கிளிநொச்சியில் சற்று முன் விபத்து-ராணுவ வாகனம் மோதி இளைஞர் சாவு
கிளிநொச்சியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளும் இராணுவ வாகனமும் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியாவில் தாயும் மகனும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
வவுனியா, கூமாங்குளம் பகுதி கிணறு ஒன்றிலிருந்து தாய் மற்றும் மகனின் சடலங்கள் மீட்கபட்டுள்ளது.
கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த மயூறன் ராகினி (வயது -32) என்ற பெண்ணும் அவரது மகனான மயூறன் லக்சன் (வயது-5)...
குழந்தையை சுற்றிப்பிடித்த மலைப்பாம்பு; இலங்கையில் அதிர்ச்சிச் சம்பவம்!
நான்கு வயதுக் குழந்தை ஒன்றை மலைப் பாம்பு ஒன்று உண்பதற்காக பற்றிப் பிடித்த சம்பவம் இலங்கையின் மொனராகலையில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மொனராகலை மாவட்டம் புத்தல பிரதேசத்துக்கு அண்மித்த கிராமம்...
மஹிந்த – மைத்திரி ஆதரவாளர்களிடையே மோதல்!
சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியினருக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினருக்கும் இடையில் மோதலொன்று இடம்பெற்றிருக்கின்றது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கேகாலை மாவட்டத்தின் மாவனல்லை தொகுதி...
இலங்கை அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்..!!
இலங்கையின் சகல அரச ஊழியர்களினதும் சம்பளத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
2019 ஆம்...
அகதியாக சென்ற யாழ்ப்பாணத்து பெண்! 50 நாட்களாக பட்டினியாக கிடக்கும் அவலம்
தமிழகம், மண்டபம் அகதிகள் முகாமில் பெண் அகதி ஒருவர் தொடர்ந்து 50 நாட்களாக பட்டினியாக இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
அகதிகள் முகாமிற்கு விஜயம் மேற்கொண்ட நீதிபதிகள் இந்த திடீர்...
நீர்வேலி கோயிலுக்குள் வாள்வெட்டு: 3 மாதங்களின் பின் 2 சந்தேகநபர்கள் கைது!
நீர்வேலி பிள்ளையார் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 மாதங்களின் பின்னர் இரண்டு பேர் இன்று அதிகாலை (14) கைது செய்யப்பட்டனர் என்று கோப்பாய்...
நெல்லியடி மாலு சந்தியில் விபத்து – 24 வயது இளைஞன் பலி!
நெல்லியடி, மாலு சந்தியில் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிள் ஒன்று, வாகனங்களை முந்திச்செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் எதிரே வந்த மோட்டார் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக...
இலங்கை சென்ற வெளிநாட்டு குடும்பத்தினரை கொடூரமாக தாக்கிய விமான படை அதிகாரி!
இலங்கைக்கு சென்ற சுவீடன் குடும்பத்தினரை, இலங்கை விமானப்படையின் கட்டுநாயக்க இராணுவ முகாமில் பணியாற்றும் உயர் அதிகாரி ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சுவீடன் நாட்டவர் நீர்கொழும்பில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர் சந்திப்பு...
வவுனியாவில் முச்சக்கரவண்டியில் கஞ்சாவுடன் சென்ற நபர் தப்பி ஓட்டம் : சாரதி கைது!!
வவுனியா நொச்சிமோட்டை பாலத்தில் ஞாயிறு இரவு பொலிசாரின் சோதனை நடவடிக்கையின்போது முச்சக்கரவண்டி ஒன்றில் போதைப் பொருளைக்கொண்டு சென்ற நபர் ஒருவர் போதைப் பொருளை கைவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
இதையடுத்து முச்சக்கரவண்டி சாரதியைக் கைது செய்த...









