றெஜினாவுக்கு நீதிகோரி ஆளுநர் அலுவலகம் நோக்கி பேரணி (படங்கள்)
சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவுக்கு நீதிகோரி சுழிபுரம் மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அங்கிருந்து புறப்பட்ட பேரணி சங்கானை பிரதேச செயலரிடம் மனு ஒன்றைக் கையளித்துள்ளது.
இதனையடுத்து வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும்...
கரவெட்டி பிரதேச சபைத் தவிசாளரைப் பதவி விலக கோரி சுதந்திரக் கட்சி போர்க்கொடி (வீடியோ)
"கரவெட்டி பிரதேச சபையின் தவிசாளர் தங்கவேலாயுதம் ஐங்கரன் ஆளுமையற்றவர். அவர் உடனடியாகப் பதவி விலகவேண்டும . அவரது இடத்துக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரை கொண்டுவரவேண்டும்"
இவ்வாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்...
பயணச்சிட்டை எடுக்கக் கூறிய பேருந்து நடத்துனர்- குழந்தையை பேருந்தில் விட்டுச் சென்ற தந்தை!!
பேருந்தில் பயணச்சிட்டை எடுப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நடத்துனரிடம் குழந்தையை அதன் தந்தை விட்டுச் சென்ற சம்பவம் இந்திய நாகை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் இதயத்துல்லா. இவர்...
யாழில் அதிகாலையில் அட்டூழியம் செய்த வாள்வெட்டுக் குழு!! (படங்கள்)
யாழ்ப்பாணம் – மானிப்பாய், லோட்டன் வீதி இந்துக் கல்லூரிக்கு முன்பாக உள்ள வீட்டுக்குள் புகுந்த கும்பல், பெற்றோல் குண்டுத் தாக்குதல் மற்றும் வாள்வெட்டு என பெரும் அட்டூழியத்தில் ஈடுபட்டு தப்பிச் சென்றுள்ளது. இந்த...
“சோகமயமானது மட்டுநகர்! பிரான்சில் இருந்து தாயகம் திரும்பிய 12 வயது சிறுவனின் உயிர் பிரிந்தது”
“சோகமயமானது மட்டுநகர்! பிரான்சில் இருந்து தாயகம் திரும்பிய 12 வயது சிறுவனின் உயிர் பிரிந்தது”மட்டக்களப்பு – கிரான் பகுதியில் நேற்று முன் இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பிரான்சில் இருந்து தாயகம் திரும்பிய...
இலங்கை பெண்ணுடன் காதல் திருமணம் : குழந்தைகளுடன் வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த கணவர்!!
தமிழகத்தில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டல் தனியாக பிரித்து வாழ்ந்து வந்த கணவர் இரு மகன்களுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயில்...
சுழிபுரம் சிறுமி- வன்கொடுமைக்குள்ளாக்கி கழுத்து நெரித்துக் கொலை!!
சுழிபுரம், காட்டுப்புலத்தில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படாத போதும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்று உடற்கூற்றுச் சோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுப்புலம் அரசினர் தமிழ்க் கலவன்...
வவுனியாவில் வைத்தியரால் பாலியல் துன்புறுத்தல் செய்யபட்ட யுவதியின் அதிர்ச்சி வாக்குமூலம்-அம்பலமான குறுந்தகவல்கள்(படங்கள் )
பாலியல் குற்றச்சாட்டில் கைதான வைத்தியர் இவ்வாறு செயற்பட்டாரா?
வவுனியா நெளுக்குளத்தில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளாகிய வைத்தியரின் உறவினர்கள் முறைப்பாட்டினை மீளப்பெற 10 லட்சம் ரூபா வழங்க முற்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.
வவுனியா...
பாடசாலை மாணவர்களின் கொடூர தாக்குதல் : கொழும்பில் சக மாணவன் பரிதாபமாக மரணம்!!
மாணவர்கள் சிலர் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பாடசாலை மாணவன் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
சிலாபம் பிரதேச பாடசாலையின் பிரதான மாணவ தலைவனாக செயற்பட்ட 11 வகுப்பில்...
முல்லைத்தீவில் கைதானவர்கள் ரி.ஐ.டி யிடம்: கிளைமோர் எங்கிருந்து வந்தது தெரியுமா?
கிளைமோர், விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை, புலிக்கொடி என்பவையுடன் முச்சக்கர வண்டி கைப்பற்றப்பட்டமை மற்றும் அதனைத் தொடர்ந்து 4 பேர் கைது செய்யப்பட்டமையடுத்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கொழும்பிலிருந்து முல்லைத்தீவுக்கு அவசரமாக சென்றுள்ளனர்.
கைது...