முக்கிய செய்திகள்

பட்டப்பகலில் மாத்தறை நகரில் நடந்த பயங்கரம்….!! (வீடியோ )

பொலிஸார் சுட்டுக் கொல்லப்படும் காட்சி…. !!!தப்பியோடிய கொள்ளைக் கும்பல்!!

ஆயிரக்கணக்கானோருக்கு மத்தியில் தீயில் இறங்கிய சிறுவர்கள்!!

காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது. ஆலய பூசகர் கு.லோகேஸ் தலைமையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இந்த நிகழ்வு சிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தீ மிதிப்பு நிகழ்வில்...

இன்று அதிகாலையே வெள்ளவத்தையை திகைப்புக்குள்ளாக்கிய விபத்து (படங்கள்)

பம்பலப்பிட்டி வெள்ளவத்தை எல்லைப் பகுதியான புனித பீட்டர் கல்லூரிக்கு அருகில் உள்ள பாலத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்து, பார்ப்பவர்களை திகைப்புக்குள்ளாக்கியுள்ளது. பம்பலப்பிட்டி பக்கம் இருந்து வெள்ளவத்தை நோக்கி வேகமாக வந்த...

வவுனியா வேப்பங்குளம் பகுதி கிணற்றில் இளைஞனின் சடலம்!

வவுனியா வேப்பங்குளம் பகுதி கிணற்றில் இளைஞனின் சடலம் ! இச்சம்பவம் இன்று(20.06.2018) காலை 10மணியளவில் இடம்பெற்றுள்ளது வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கையில் உள்ள மைதானத்தில் இருக்கும் கிணறு ஒன்றில் மகாறம்பைகுளம் பகுதியை சேர்ந்த 23...

சாரதியின் தவறால் யாழ்.மாவட்ட செயலகத்தில் புகுந்த ஹன்டர் வாகனம் (படங்கள் , வீடியோ)

சாரதியின் தவறால் ஹன்டர் வாகனம் வேக்க்கட்டுப்பாட்டையிழந்து யாழ்.மாவட்ட செயலகத்தின் வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த உத்தியோகத்தர்களின் 12 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 துவிச்சக்கர வண்டிகள் முற்றாகச் சேதமடைந்தன. இந்தச் சம்பவம் இன்று (19) செவ்வாய்க்கிழமை...

வவுனியா பாடசாலையொன்றில் பழுதடைந்த காய்கறிகளினால் சமைத்த உணவு-அம்பலமான உண்மை!

வவுனியா பாவற்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்கட்கு பாடசாலையில் பழுதடைந்த காய்கறிகளினால் உணவு சமைத்து வழங்குவது அம்பலத்திற்கு வந்துள்ளது இது பற்றி மேலும் அறியவருவதாவது வவுனியா பாவற்குளம் மகாவித்தியாலயத்தில் தரம் 6ற்குள் கல்வி பயிலும் 11...

நிறுத்தப்பட்டிருந்த கப்பலுக்கு தீ வைப்பு : காங்கேசன்துறையில் பதற்றம்!! (படங்கள்)

காங்கேசன்துறை, மயிலிட்டித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் இனந்தெரியாத விஷமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இந்த தீ வைப்புச் சம்பவம் இன்று(18.06) காலை இடம்பெற்றது எனத் தெரிவிக்கப்பட்டது. தீயை கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரும் நடவடிக்கையை...

மானிப்பாய் அந்தோனியார் சொரூபம் வீழ்ந்து உடைந்தது – கதறி அழுத பக்தர்கள்!

மானிப்­பாய் அந்­தோ­னி­யார் ஆலய தேர்ப் பவ­னி­யின் ­போது என்­பன நேற்­றுத் திடீ­ரென்று வீழ்ந்து உடைந்­துள்­ளது. இந்­தச் சம்­ப­வத்­தால் பக்­தர்­கள் கதறி அழு­த­னர். இந்­தச் சம்­ப­வத்­தால் அவர்­க­ளி­டம் மனக்­கி­லே­ச­மும் ஏற்­பட்­டது. மானிப்­பாய் அந்­தோ­னி­யார் ஆல­யத் தேர்ப் பவனி...

UPDATE 2:மல்லாகத்தில் நடந்ததென்ன?; தடயங்களை சோடிக்கிறார்களா பொலிசார்?

மல்லாகத்தில் நேற்றிரவு இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்ந்தும் மேலதிக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. மல்லாகத்தில் என்ன நடந்ததென்பது குறித்து நேற்றிரவே முதற்கட்ட தகவல்களை வெளியிட்டிருந்தோம். பொலிஸ் விசாரணை, சம்பவத்தை நேரில் கண்டவர்கள், நீதவான் விசாரணை...

மல்லாகத்தில் துப்பாக்கிச் சூடு! – ஒருவர் சாவு!! (காணொளி )

யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியில் பொதுமகன் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறுகின்றார். மற்றுமொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மல்லாகம் சகாயமாதா கோவிலுக்கு அண்மையில் இடம்பெற்ற இந்த அசம்பாவிதத்தால் குறித்த பகுதி...