India

இந்திய செய்திகள்

பாயாசத்தால் போர்க்களமாகிய திருமண நிகழ்வு

சீர்காழியில் திருமண நிச்சயதார்த்த நிகழ்வின் போது பாயாசம் சரியில்லை என கூறியதால் இரண்டு திருமண வீட்டாரும் ஒருவரையொருவர் மூர்க்கமாக தாக்கிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர பகுதியில் அமைந்துள்ள தனியார்...

ஆடையின்றி வந்த வீடியோ அழைப்பால் பல இலட்சம் இழந்த வாலிபர்; மக்களே அவதானம்!

இண்டர்நெட்டும் ஸ்மார்ட் போனும் பல வகைகளில் நம்முடைய பணிகளை எளிதாக்கியுள்ள அதேசயம் சரியாக கையாளவில்லை என்றால் அதிக ஆபத்துகளையும் நாம் சந்திக்க வேண்டியுள்ளது. மும்பையில் இளைஞர் ஒருவர் ஒரே ஒரு வீடியோ காலுக்கு ஆறரை...

லியோ படத்தில் இவரும் நடிக்கிறாரா.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் லோகேஷ் கனகராஜ்

லியோ விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகி வரும் திரைப்படம் லியோ. விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின் அதைவிட மாபெரும் வெற்றியை கொடுக்க வேண்டும் என நினைத்து கடுமையாக உழைத்து...

நடிகர் அஜித்தின் தந்தை மரணம்.. சோகத்தில் குடும்பம்

அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு படம் மாபெரும் வெற்றியடைந்தது. தந்தை மரணம் இந்நிலையில், அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் நடிகர் அஜித்தின் தந்தை மரணமடைந்துள்ளார். ஆம், அஜித்தின் தந்தை...

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கோவிட்: உயர் அதிகாரிகளுடன் மோடி முக்கிய ஆலோசனை!

இந்தியாவில் மீண்டும் கோவிட் பரவல் அதிகரித்துள்ள நிலையில், டெல்லியில் இந்தியப் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார். டெல்லியில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் இன்றைய தினம் (22.03.2023) நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், கோவிட் பரவலைத் தடுப்பதற்கு...

கணவனை விட்டு காதலனுடன் செல்லமுயன்ற மகள்; கூறுபோட்ட தந்தை!

இந்தியாவில் கணவனை விட்டுவிட்டு காதலனுடன் செல்ல முயன்ற மகளை தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலத்தினைச் சேர்ந்த 26 வயதுடைய சாருஜா என்னும் பெண் அப்பகுதி இளைஞரை நீண்ட நாட்களாகக்...

ஐபோன் மோகத்தால் அரங்கேறிய கொடூரம்! வீட்டிற்குள் சடலமாக பதுக்கி வைக்கப்பட்ட இளைஞர்

ஐபோன் மோகத்தினால் டெலிவரி பாயை கொலை செய்து தீவைத்து எரித்த 20 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. இளைஞரின் ஐபோன் மோகம் கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள அரசிகெரே நகரைச் சேர்ந்த...

கணவருடன் வாழ பிடிக்காமல் மாமானாரை திருமணம் செய்த பெண்!

இந்தியாவில் உள்ள மாநிலம் ஒன்றில் முதல் கணவர் இறந்த நிலையில், இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பெண் அவருடன் வாழ பிடிக்காமல் தனது மாமனாரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பாக...

இலங்கையின் பொருளாதார தடு மாற்றத்தை தடுத்து நிறுத்திய இந்தியா! மிலிந்த மொரகொட தகவல்

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது இந்தியாவின் ஆதரவு, அண்டை நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இதனை த ஹிந்துவிடம் தெரிவித்துள்ளார். இந்தியா,...

விபத்தில் நண்பன் பலி: குற்ற உணர்ச்சியில் உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்!

விபத்தில் நண்பன் பலியானதால், குற்ற உணர்ச்சியில் இளைஞர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம், செஞ்சியைச் சேர்ந்தவர் ராஜா மகன் சீனிவாசன்(20). பாலிடெக்னிக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில்,...