திடீரென தார் ரோட்டில் ஓடிய ட்ரெயின்! மக்கள் கூடி வேடிக்கை!
திடீரென தார் ரோட்டில் ஓடிய ட்ரெயின்! மக்கள் கூடி வேடிக்கை! கடலூரில் நடந்தது என்ன?!
படுக்கை அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த புதுமண தம்பதிகள்: அதிர்ச்சியில் உறவினர்கள்
கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டத்தில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் புதுமண தம்பதிகளின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் வெளிமாநில பணியாளர்களை பொலிசார் விசாரித்து வருவதாக தகவல்...
கற்சிலையாக மாறிய சிறுமி- அதிர்ச்சியடைந்த கிராம மக்கள்!!
புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடி அருகே உள்ளது அம்மா பட்டிணம். இங்கு வசித்து வரும், பழனி – லட்சுமி தம்பதியரின், மகளுக்கு 12 வயது. இவர், ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இந்தக் குடும்பத்தினருக்கு...
பிரதமர் மோடிக்கு சவால்விடும் 86 வயதான தேவேகவுடா,
பிரதமர் மோடி சமீபத்தில் தான் உடற்பயிற்சி, யோகாசனம் செய்வது போன்ற வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமிக்கு பிட்னஸ் சவால் விடுத்தார்.
அதற்கு குமாரசாமி, நான் தினமும் உடற்பயிற்சி செய்கிறேன். எனது பிட்னசை...
மனைவி மகளைக் கொன்று கணவர் தற்கொலை!
சிலிண்டரை வெடிக்கச் செய்து, மனைவி குழந்தையுடன் கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், மதுரையில் இன்று காலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலை
மதுரை திருப்பரங்குன்றம் பாலாஜி நகரில் வசித்துவரும் ராமமூர்த்திக்கு,...
16 வயது சிறுமியை மணந்த 31 வயது இளைஞர்! மணமகள் தூக்கில் தொங்கி தற்கொலை!
கன்னியாகுமரி மாவட்டத்தில் 16 வயது சிறுமியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது, அதிகாரிகள் குறுக்கிட்டு மணப்பெண்ணை பிரித்துச் சென்றதால், அவமானம் அடைந்த புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணியாகுமரி...
பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மாணவிக்கு நேர்ந்த கொடுமை….!! கூடவிருந்த நண்பர்களால் கற்பழிக்கப்பட்ட கொடூரம்….!!
பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மதுகுடிக்க வைத்து வகுப்புத் தோழியை பாலியல் வன்கொடுமை செய்த சக மாணவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் அகிரிபள்ளியில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில்...
தரையில் வீழ்ந்து தீப்பிடித்த வானூர்தி- ஐவர் உயிரிழப்பு!!
மும்பையில் தனியாா் நிறுவனத்துக்கச் சொந்தந்தமான சிறிய ரக வானூர்தி ஒன்று வானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தில் வீழ்ந்து நொறுங்கியது. தரையில் விழுந்த உடன் வானூர்தி...
கணவர் செய்த காட்டுமிராண்டித்தன காரியம்..? பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்..!!
கணவன் தகாத உறவு வைத்திருப்பதாக சந்தேகப்பட்ட பிரபல முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆந்திரா விஜயவாடாவில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்தவர் 25 வயதான தேஜஸ்வினி.
இவர் பவன் குமார்...
வீடு புகுந்து பள்ளி ஆசிரியையைக் கத்தியால் சராமரியாகக் குத்திய மர்ம நபர்..!
தேனி மாவட்டம், போடி சந்தைப்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் மாலதி (வயது 43). இவர் திருமலாபுரத்தில், உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாகப் பணி புரிந்து வருகிறார்.
இவரது கணவர் பெயர் சங்கர நாராயணன்....