இனியும் என்னால் உயிருடன் இருக்க முடியாது : இலங்கையில் கதறி அழும் சாந்தனின் தாயார்!!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் சாந்தனுடைய தாயார் மகேஸ்வரி, மகனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.
சாந்தன் உள்ளிட்டவர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை...
சிவகங்கையில்,திருமண நேரத்தில், மணவறையை விட்டுக் கிளம்பிய மணமகள்கள்….
சினிமாவில், கல்யாண சீன்களில், திடீரென்று கடைசி நேரத்தில், திருமணம் நின்று விடும். பெரும்பாலும், மணமகன் தான், இந்த திருமணத்தில் தனக்கு இஷ்டம் இல்லை என்று சொல்லி, எழுந்து செல்வான். அதனையும் மிஞ்சும் அளவிற்கு,...
அலட்சியங்களால் பலியான இரண்டு சிறு உயிர்கள்
மயிலாடுதுறை அருகே மண் சரிவில் சிக்கிய இரு சிறுமிகள் தேவையான நேரத்தில் மருத்துவ உதவிகள் கிடைக்காத காரணத்தால் பரிதாபமாக உயிர் இழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது.
நாகை மாவட்டம் குத்தாலம் பக்கத்தில் உள்ள ராஜகோபாலபுரம்...
தங்கை பட்ட வேதனையை பார்க்க முடியவில்லை: குழந்தைகளை கொலை செய்த தாய்மாமா உருக்கம்
இந்தியாவில் மனவளர்ச்சி குன்றிய இரண்டு குழந்தைகளை தங்கை வளர்க்க சிரமப்பட்டதால், அதை என்னால் பார்க்க முடியாத காரணத்தினால் கொலை செய்ததாக மாமா உருக்கமாக கூறியுள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜுன ரெட்டி. இவருக்கு...
பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த ஆண்!…முதலிரவில் காத்திருந்த பேரதிர்ச்சி….
காதலித்த பெண்ணை திருமணம் செய்வதற்கு ஆண்வேடமிட்ட திருச்செந்தூரை சேர்ந்த பெண் ஒருவர், உண்மை அம்பலமானதால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் யஸ்வந்தையா..! புதுச்சேரியில் தங்கி மகாமாத்மா...
பத்திரிகை ஆசிரியர் கொலை: சி.சி.ரி.வி.யில் சிக்கிய கொலையாளிகள்!!
காஷ்மீரில் பத்திரிகை ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகள் உருவம் சி.சி.ரி.வி. கமராவில் கண்டறியப்பட்டுள்ளனர்.
காஷ்மீரில் ரைசிங்காஷ்மீர்’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புகாரியை நேற்று லால் சவுக் என்ற இடத்தில் உள்ள பத்திரிகை...
நித்தியானந்தா ஆசிரமத்திற்கு சென்ற பெண்ணுக்கு நடந்தது என்ன? அதிர்ச்சித் தகவல்!!
நித்தியானந்தா ஆசிரமத்தில் இருக்கும் தனது மனைவியை மீட்டுத்தருமாறு அவரது கணவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவொன்றை கையளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
தமிழகம் - நாமக்கல் மாவட்டம் வடுகம் முனிப்பம்பாளையத்தைச் சேர்ந்த ராமசாமி...
பிக்பாஸ் 2 வீட்டில் ஜெயில்… தண்டனை அதிகம்!
தமிழகத்தில் மீண்டும் பிக் பாஸ் ஃபீவர் பற்றத் தொடங்கிவிட்டது. `நல்லவர் யார், கெட்டவர் யார்’ என்று கமல் மிரட்டும் தொனியில் வெளியாகியுள்ள புரொமோ, பிக் பாஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.
கடந்த ஆண்டு பிக் பாஸ் வீட்டின் செட்,...
காதலனை நம்பிச் சென்ற மாணவியை சீரழித்த நண்பர்கள்: அதிர்ச்சி சம்பவம்
தமிழகத்தின் திருப்பூர் அருகே பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமைக்கு இரையாக்கியதாக கூறி 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூரில் குடியிருக்கும் 11-ம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த மே மாதம்...
குழந்தையை பார்க்க முடியவில்லை: இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட பொலிஸ்
தமிழகத்தில் விடுமுறை தராத காரணத்தினால் பொலிசார் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர் மோகன். திருப்பூர் மாநகர காவல் ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணியாற்றி வரும்...