பிரியங்கா பற்றி வைரலாக பரவிய ஒரு செய்தி- உண்மையை கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தொகுப்பாளினி
படங்களில் நடிக்கும் நாயகிகளை தாண்டி சின்னத்திரையில் கலக்கும் பெண்களுக்கு அதிக ரசிகர்கள் வட்டாராம் என்று கூறலாம்.அதிலும் தொகுப்பாளினிகளை பற்றி சொல்லவே வேண்டாம், டிடி, ரம்யா, பாவனா, பிரியங்கா போன்ற பெண் தொகுப்பாளர்களின் ரசிகர்கள்...
திருமணத்திற்கு முன்பே தாயான பிரபல நடிகை!
திருமணம் ஆகாமலேயே நடிகை இலியானா தற்போது தாயாகி இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.நடிகை இலியானா பிரபல பாலிவுட் நடிகை. இவர் தமிழில் விஜய்க்கு ஜோடியாக ‘நண்பன்’ படத்தில் நடித்துள்ளார்.திருமணத்திற்கு முன்பே தாயான பிரபல நடிகை!இந்தப்...
நிர்மலா தேவி வாக்குமூலத்தால் மிரண்டு போன பொலிஸ்!
கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக பேராசிரியை நிர்மலாதேவி, அருப்புக்கோட்டை பொலிசாரல் கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் மகளிர் பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார்.முன்னதாக, அவரிடம் அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில்...
பொதுமக்களிடம் சிக்கிய திருடனுக்கு தர்மஅடி!!
வீடுகளில் கொள்ளையடிக்கும் கும்பலைச் சேர்ந்த ஒருவர் பொதுமக்களிடம் சிக்கியதில் பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே இடம்பெற்றுள்ளது.வடகீரனூர் கிராமத்தில் தொடர்ந்து 6 வீடுகளில் திருட்டு நடந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் கொள்ளையில்...
இணையத்தில் மகளின் பாலியல் வன்கொடுமை வீடியோ: அதிர்ச்சியில் பெற்றோர்!
தனது மகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட வீடியோவை இணையத்தில் பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.டெல்லியின் மங்கோல்பூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை வீட்டிற்கு அருகில் வசிக்கும் 32 வயது மதிக்கத்தக்க ஒருவர், கடந்த...
இரவு நேரத்தில் கிரிக்கெட் விளையாடிய சச்சின் (வைரல் வீடியோ)
மகாராஷ்டிராவின் பந்த்ரா பகுதியில் இரவு நேரத்தில், சிலரோடு சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.மகாராஷ்டிராவின் பந்த்ரா பகுதியில் மெட்ரோ பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள்...
மாணவிகளுக்கு பாலியல் அழைப்பு விடுத்த பேராசிரியை…! (ஓடியோ)
மதுரை – விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலைக்கல்லூரி உள்ளது. அப்பகுதியில் பிரபலமான இந்த கல்லூரியில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.இந்தக் கல்லூரியின் கணிதத் துறை பேராசிரியை நிர்மலாதேவி, அதே...
சிறுமியைக் கொன்று உடலை பையில் கட்டி சாக்கடையில் வீசப்பட்ட கொடூரம்!
ஹரியானாவில் 8 வயது சிறுமி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.ரோத்தக் மாவட்டத்தில் டிட்டுலி (Tituli) கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த 4 நாட்களாக காணவில்லை என...
ஸ்ரீ ரெட்டி லிஸ்டில் சிக்கிய பிரபாஸ் பட இயக்குனர்
ஸ்ரீ ரெட்டி லிஸ்டில் பிரபாஸ் பட இயக்குனர் சிக்கியுள்ளார்.தெலுங்கு திரைபட உலகில் வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைப்பதை எதிர்த்து நடிகை ஸ்ரீ ரெட்டி போராடி வருகிறார். அரை நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை...
கர்ப்பிணிப் பெண்ணை பலாத்காரம் செய்த 4 பேர் கொண்ட கும்பல்!!!
கர்ப்பிணி பெண் ஒருவர் 4 பேர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.லக்னோ நகரின் புறநகர்ப் பகுதியான மோகன்லால் கஞ்ச் என்ற இடத்தைச் சேர்ந்த 35 வயது கர்ப்பிணி பெண்...