India

இந்திய செய்திகள்

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியை வெளுத்து வாங்கிய பிரபலம்

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பிரபல தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யாவுக்காக 16 பெண்கள் கலந்துகொள்ள இறுதியில் 3 பெண்கள் உள்ளனர்.இதில் யாரை ஆர்யா திருமணம்...

பிரபல சீரியல் நடிகை சந்தோஷியா இது- இப்படி ஒரு தொழிலை செய்கிறாரா? அதிர்ச்சியான ரசிகர்கள் புகைப்படம் இதோ

சினிமாவில் இன்றைய காலகட்டத்தில் நிறைய நடிகர்கள் வந்துவிட்டார்கள். ஒரு சிலரே மக்களால் பிரபலம் ஆகிறார்கள். அன்றைய இதற்கு முன் இருந்த காலகட்டத்தில் சீரியல் நடிகர்களும் கொஞ்சம், இருந்தவர்கள் வரை அனைவரும் மக்களின் மனதில்...

5 மாத கர்ப்பிணியை சூட்கேஸில் அடைத்து சாலையில் வீசிவிட்டு நாடகமாடிய கணவன்

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் சிவம் என்பவர் மாலா என்ற பெண்ணை, குடும்பத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்.திருமணத்தின் போது மாலாவின் தந்தை ரூ.5 லட்சம் வரதட்சணை தருவதாக கூறி...

மதுபோதையில் இருந்த தாயைக் கொலை செய்த மகன்!

மதுபோதையில் இருந்த தாயை தாக்கிக்கொன்ற மகனை கைது செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.சென்னை ஷெனாய்நகரைச் சேர்ந்த கலாவதி என்பவர் மதுப்பழக்கம் உடையவர் என்றும், இன்று இவர் மது அருந்திவிட்டு தனது வீட்டுக்கு வெளியே...

சிறுநீர் கழித்தமையினால் நோயாளியை ஆம்புலன்ஸில் இருந்து கீழே தள்ளிய டிரைவர்!!

விபத்துக்குள்ளான ஒருவர் ஆம்புலன்ஸில் சிறுநீர் கழித்மையினாலும், வாந்தி எடுத்தாலும் ஆம்புலன்ஸ் டிரைவர் அவரை கீழே தள்ளிவிட்டு சென்ற சம்பவம் கேரள மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.விபத்தில் காயமடைந்த நடுத்தரவயது இளைஞரன் ஒருவர் சாலையில் ஃயிருக்கு போராடிக்...

பிறந்து சில மணி நேரத்தில் தூக்கி வீசப்பட்ட ஆண் குழந்தை!!

பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் சிசு பாலத்தின் கீழ் வீசப்பட்ட சம்பவம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சுகநதியின் குறுக்காக வந்தவாசி-திண்டிவனம் நெடுஞ்சாலையில் ஐந்து கண் பாலம் அமைந்துள்ளது.இந்த...

தலைமன்னாரிலிருந்து தனுஸ்கோடிக்கு சென்னை மாணவன் நீச்சல்!

சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் ராஜஈஸ்வர பிரபு தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீச்சல் அடித்து செல்வதற்கு இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மூலம் தலைமன்னாருக்குச் சென்றுள்ளார்.நீச்சல் போட்டியில் ஆர்வம் கொண்ட சென்னையை...

திருமணமான ஆறு நாளில் மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவன்!!

இந்தியாவில் திருமணமான 6 நாளில் மனைவியை அவர் காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஓடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பசுதீப் தாபோ (28). இவருக்கும் 24 வயது பெண்ணுக்கும் சமீபத்தில்...

12 வயதிலேயே பாலியல் தொழிலாளிகளாக மாற்றப்படும் பெண் பிள்ளைகள்!!

பாலியல் தொழில் என்றாலே தவறான பாதையில் பயணிக்கும் வாழ்க்கை என்ற அடையாளம் இந்த சமூகத்தில் இருக்க, மத்தியபிரதேசத்தில் உள்ள Banchhada சமூகத்தை சேர்ந்த பெண்கள் இந்த மண்ணில் பிறக்கையிலேயே பாலியல் தொழிலாளி என்ற...

தனக்காக ரத்தம் சொட்ட சொட்ட அடிவாங்கிய கணவரை பிரிந்தார் சசிகலா

சசிகலா புஷ்பா எம்.பி தனது கணவரை விவாகரத்து செய்துள்ளார். டெல்லி குடும்பநல நீதிமன்றம் இருவருக்கும் பரஸ்பர விவாகரத்து அளித்துள்ளது.தூத்துக்குடி மாவட்டம் முதலூர் அடையல் என்ற கிராமத்தில் சாதாரண குடும்பப் பின்னணியில் பிறந்தவர் சசிகலா...