India

இந்திய செய்திகள்

பிரபல தனியார் தொலைக்காட்சியின் தலைமை செய்தியாளர் அதிரடியாக கைது!

மும்பையில் பிரபல தனியார் தொலைக்காட்சியின் தலைமை செய்தியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஆங்கில செய்தி தொலைக்காட்சியான ரிபப்ளிக் தொலைகாட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2018ம்...

குளிர் பிரதேசத்திற்கு சென்ற இளம்ஜோடிகள்… திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண்ணுக்கு நடந்த துயரம்

தமிழகத்தில் திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தமிழகத்தில் உள்ள குளிர்பிரதேசமான கொடைக்கானலை சேர்ந்தவர் கோபால். அவருடைய மகள் ஷோபனா (21). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த அஜித்குமார் என்பவருக்கும் கடந்த...

விசேஷத்துக்கு சென்று வந்த தாய்… வீட்டுக்கு வந்ததும் படுக்கை அறையில் கண்ட அதிர்ச்சி காட்சி

தமிழகத்தில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே கோலாரம் ஊராட்சி கருக்கம்பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி. சொந்தமாக லாரி வைத்து ஓட்டி...

திருமண மேடையில் தமிழ் பையனை காதலிப்பதாக கூறி மணமகனை விட்டு ஓட்டமெடுத்த மணமகள்!

திருமண நேரத்தில், திருமணத்தை வேண்டாமென்று, ஒரு தமிழ் பையனை காதலிப்பதாக கூறி மணப்பெண் தாலிகட்டக் கூடிய நேரத்தில் திருமணத்தை உதறித் தள்ளிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தமிழகத்தில் உதகை அருகே மட்டக்கண்டி என்னும்...

வேலை மட்டும் கிடைத்தால்.. உயிரை காணிக்கையாக தருகிறேன்! இளைஞரின் நேர்த்திகடனால் நடந்த விபரீதம்

நாகர்கோவிலின் புத்தேரி ரெயில்வே பாலம் அருகே நேற்று காலை படுகாயங்களுடன் வாலிபர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றியதுடன் விசாரணையை...

திருப்பூரில் கணவருடன் மீண்டும் சேர்த்து வைத்ததால் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு

திருப்பூரில் பிரிந்து சென்ற மனைவி மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ்ந்த ஒரே மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாமக்கல் மாவட்டம் எழுவாகரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி(36), இவருக்கும்...

செல்போனை பிடிக்கப்போய் தன் உயிரைப் பறிகொடுத்த இளம்பெண்

சென்னையில் கை தவறி கீழே விழுந்த செல்போனை பிடிப்பதற்காக தாவி கீழே விழுந்த பெண் பரிதாபமாக பலியானார். சென்னை நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்தவர் தான் யாமினி, இவர் கடந்த 25ம் தேதி தனது வீட்டின் மடியின்...

17 வயது காதலனை நம்பி தனியாக குடும்பம் நடத்தி நடுத்தெருவுக்கு வந்த சிறுமி

17 வயது சிறுவன் கொஞ்ச நாள் பழகிய சிறுமியுடன் காதலாக மாறி கர்பமாக்கிவிட்டு கழட்டிவிட்ட சம்பவம் விருதுநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விருதுநகரில் உள்ள பி.குமாரலிங்கபுரத்தை சேர்ந்தவர் தான் அந்த சிறுமி அவருக்கும் கருப்பசாமி...

பிரசவத்திற்கு பயந்து 5 மாத கர்ப்பிணி பெண் செய்த காரியம்… கதறிய பெற்றோர்கள்

சென்னை புதுவண்ணாரப்பேட்டை அருகே இந்திரா நகரை சேர்ந்த தம்பதி நாகராஜ் – சுஷ்மிதா (23). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தனர். இந்நிலையில் சுஷ்மிதா 5 மாத கர்ப்பமாக...

கோவிலுக்கு சென்று கொண்டிருந்த 20 வயது இளம்பெண்! நடுவழியில் திடீரென செய்த செயலால் குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

குடும்பத்தார் கண்முன்னர் இளம்பெண் ஆற்றில் குதித்து தற் கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தார்வார் மாவட்டம் நவலகுந்து டவுனை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (20). இந்த நிலையில் நேற்று முன்தினம் ஐஸ்வர்யா தனது குடும்பத்தினருடன்...