200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன்: சடலமாக மீட்கப்படும் காட்சிகள்
மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை 90 மணிநேர போராட்டத்துக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
மத்திய பிரதேசம் மாநிலம் நிவாரி மாவட்டம் சேதுபுரா கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3...
கல்யாணமாகி 12 வருஷமாகிறது…. மனைவிக்கு கணவன் செய்த பகீர் காரியம்..!
மனைவி அழகாக இருந்ததால், சந்தேகமும் அதிகமாகி குடும்பத்தை சிதைத்துவிட்டது.. இறுதியில் ஒரு கொலை வரை இந்த விவகாரம் முடிந்துவிட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ளது பள்ளசூளகரை என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் தங்கராஜ்.....
யாழில் இருந்து இரவோடு இரவாக படகில் இந்தியாவுக்குச் சென்ற குடும்பம்
யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு சென்ற இலங்கையர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஒரு பைப்பர் படகில் தமிழகத்தின் வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் நேற்றிரவு வந்திறங்கியதாக தமிழக காவல்துறை இன்று காலை அறிவித்துள்ளது.
திருகோணமலை...
21 வயது இளம் பெண்ணுடன் வீட்டைவிட்டு ஓடிய 20 வயது பெண்! அதன் பின் தாயின் வாட்ஸ் ஆப்புக்கு...
ஆந்திராவில் 21 வயது இளம் பெண்ணும், 20 வயது மதிக்கத்தக்க பெண்ணும், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்தவர் காத்தூன்....
பிரபல தனியார் தொலைக்காட்சியின் தலைமை செய்தியாளர் அதிரடியாக கைது!
மும்பையில் பிரபல தனியார் தொலைக்காட்சியின் தலைமை செய்தியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ஆங்கில செய்தி தொலைக்காட்சியான ரிபப்ளிக் தொலைகாட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2018ம்...
குளிர் பிரதேசத்திற்கு சென்ற இளம்ஜோடிகள்… திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண்ணுக்கு நடந்த துயரம்
தமிழகத்தில் திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள குளிர்பிரதேசமான கொடைக்கானலை சேர்ந்தவர் கோபால். அவருடைய மகள் ஷோபனா (21). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த அஜித்குமார் என்பவருக்கும் கடந்த...
விசேஷத்துக்கு சென்று வந்த தாய்… வீட்டுக்கு வந்ததும் படுக்கை அறையில் கண்ட அதிர்ச்சி காட்சி
தமிழகத்தில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே கோலாரம் ஊராட்சி கருக்கம்பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி. சொந்தமாக லாரி வைத்து ஓட்டி...
திருமண மேடையில் தமிழ் பையனை காதலிப்பதாக கூறி மணமகனை விட்டு ஓட்டமெடுத்த மணமகள்!
திருமண நேரத்தில், திருமணத்தை வேண்டாமென்று, ஒரு தமிழ் பையனை காதலிப்பதாக கூறி மணப்பெண் தாலிகட்டக் கூடிய நேரத்தில் திருமணத்தை உதறித் தள்ளிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் தமிழகத்தில் உதகை அருகே மட்டக்கண்டி என்னும்...
வேலை மட்டும் கிடைத்தால்.. உயிரை காணிக்கையாக தருகிறேன்! இளைஞரின் நேர்த்திகடனால் நடந்த விபரீதம்
நாகர்கோவிலின் புத்தேரி ரெயில்வே பாலம் அருகே நேற்று காலை படுகாயங்களுடன் வாலிபர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றியதுடன் விசாரணையை...
திருப்பூரில் கணவருடன் மீண்டும் சேர்த்து வைத்ததால் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு
திருப்பூரில் பிரிந்து சென்ற மனைவி மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ்ந்த ஒரே மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாமக்கல் மாவட்டம் எழுவாகரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி(36), இவருக்கும்...