எந்நேரமும் செல்போனில் பேசிக்கொண்டிருந்த தங்கை; ஆத்திரத்தில் அண்ணன் செய்த வெறிச்செயல்!
நெல்லை பாளையங்கோட்டை இலந்தைகுளம் சாஸ்தா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்.
இவருடைய, மகன் நல்லையா என்ற குட்டி (30), மகள் சரஸ்வதி (25). இவருடைய மகள் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால்,...
திருமண ஆசையில் வீட்டை விட்டு ஓடிய இலங்கை தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த நிலை! குழந்தையோடு வந்து நிற்கும் பரிதாபம்
இலங்கை தமிழ் பெண்ணை காதலித்து ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞன் பல பெண்களை நான் அவர் இல்லை படப் பாணியில் ஏமாற்றியிருப்பது அம்பலமாகியுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த குருக்குபட்டி இலங்கை அகதிகள் முகாமில் இந்திரகுமார்...
யாழ்ப்பாணத்தை சேர்ந்த நடிகர் சென்னையில் ஓடஓட வெட்டிக்கொலை; வெளியான பகீர் தகவல்
சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த டி.வி.சீரியல் நடிகர், வீட்டின் முன் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தவர் செல்வா என்கிற செல்வரத்தினம்....
முகநூலில் கிடைத்த அழகான காதலி… ஆசையாய் அவதானிக்க வந்த காதலனுக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி
பேஸ்புக் மூலம் காதலித்த பெண்ணை நேரில் பார்க்க சென்ற நபருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி காத்திருந்த சம்பவம் நடந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் சிவா(30). இவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் இவருக்கு முகநூல்...
சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தகவல்! இன்று முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி.
தமிழகம் முழுவதும் கொரோனாவால் தியேட்டர்கள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. 8 மாதங்களுக்கு பிறகு இன்று (10-ந்தேதி) தியேட்டர்களை திறந்து 50 சதவிகித இருக்கைகளுடன் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இது தியேட்டர் அதிபர்களுக்கு...
தூங்கிக்கொண்டிருந்த மனைவி… தலையில் கல்லைத் தூக்கிப்போட்டு கொலை செய்த கணவர்
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே உள்ள பள்ளசூளகரை கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்கராஜ் மற்றும் ருக்மணி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகியும், குழந்தை இல்லாமல் இருந்துள்ளனர்.
மதுவுக்கு அடிமையான தங்கராஜ், தினமும் குடித்துவிட்டு,...
200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன்: சடலமாக மீட்கப்படும் காட்சிகள்
மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை 90 மணிநேர போராட்டத்துக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
மத்திய பிரதேசம் மாநிலம் நிவாரி மாவட்டம் சேதுபுரா கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3...
கல்யாணமாகி 12 வருஷமாகிறது…. மனைவிக்கு கணவன் செய்த பகீர் காரியம்..!
மனைவி அழகாக இருந்ததால், சந்தேகமும் அதிகமாகி குடும்பத்தை சிதைத்துவிட்டது.. இறுதியில் ஒரு கொலை வரை இந்த விவகாரம் முடிந்துவிட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ளது பள்ளசூளகரை என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் தங்கராஜ்.....
யாழில் இருந்து இரவோடு இரவாக படகில் இந்தியாவுக்குச் சென்ற குடும்பம்
யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு சென்ற இலங்கையர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஒரு பைப்பர் படகில் தமிழகத்தின் வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் நேற்றிரவு வந்திறங்கியதாக தமிழக காவல்துறை இன்று காலை அறிவித்துள்ளது.
திருகோணமலை...
21 வயது இளம் பெண்ணுடன் வீட்டைவிட்டு ஓடிய 20 வயது பெண்! அதன் பின் தாயின் வாட்ஸ் ஆப்புக்கு...
ஆந்திராவில் 21 வயது இளம் பெண்ணும், 20 வயது மதிக்கத்தக்க பெண்ணும், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்தவர் காத்தூன்....