நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த மனைவி அருகே சென்ற கணவர்… அடுத்தடுத்து நடந்த துயரம்
நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் அறைக்குச் சென்ற கணவர், மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் இரணியல் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன்(42). தேங்காய் வெட்டும் தொழில் செய்து வரும் இவரது...
2 மகள்களுக்கும் விஷத்தை தந்து.. தண்டவாளத்தில் கிடந்த கவிதாவின் சடலம்..!
ரயில்வே கேட் தண்டவாளத்தில் கவிதாவின் சடலம் விழுந்து கிடந்ததை கண்டு விழுப்புரம் மக்கள் அலறிவிட்டனர்.. பெற்ற மகளுடன் தற்கொலை செய்து கொண்ட கவிதாவின் மரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
விழுப்புரம், சித்தேரிக்கரை பகுதியை...
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் அதிரடியாக களமிறக்கப்பட்ட பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா? கடும் ஷாக்கில் தமிழ் ரசிகர்கள்! தீயாய் பரவும்...
பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி எதிர்வரும் அக்டோபர் 4ம் திகதி திட்டமிட்டபடி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதி நேரத்தில் இரு போட்டியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக செய்திகள் கசிந்த நிலையில் உடனடியாக...
தெரு முழுக்க போஸ்டர்….கணவர் மற்றும் மாமியாரை அதிரவைத்த மருமகள்!
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் செல்வபுரம் பகுதியில் வசித்து வரும் தம்பதி கல்பனா - ஸ்ரீகாந்த். இவர்கள் ராசிக்கல் விற்பனை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு ரித்தீஷ் என்ற ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் ரித்தீஷுக்கும் சென்னையை சேர்ந்த...
வரதட்சணை கேட்டு அரங்கேறிய கொடுமை… மருமகள் கொடுத்த சரியான பதிலடி
கோவையில் கோடிக்கணக்கில் வரதட்சணை கேட்ட குடும்பத்தினர் குறித்து மணமகள் வீட்டார் ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டி அவமானப்படுத்தியுள்ளனர்.
கோவை செல்வபுரம் அருள் கார்டன் பகுதியில் வசித்து வருபவர் கல்பனா. இவரது கணவர் ஸ்ரீகாந்த். இவர்கள்...
மணப்பெண்ணுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து அவரை மணந்த மாப்பிள்ளை! திருமணமான 10 நாளில் காத்திருந்த அதிர்ச்சி
இந்தியாவில் திருமணமான 10 நாளில் புதுப்பெண் பணம், நகைகள், உடைகளை எடுத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறியது கணவனை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த திலீப். இவர் கடந்த 10 நாட்களுக்கு...
திருமணமான 10 மாதத்தில் நடந்த துயரம்! அதே மின் விசிறி, அதே துப்பட்டாவில் தூக்கிட்டு உயிரிழந்த கணவன்
தமிழகத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட அதே துப்பட்டாவால் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறையை சேர்ந்தவர் மணிகண்டன். 35 வயது மதிக்க்கத்தக்க இவர், அதே...
ஆவியாக வந்து பழிவாங்குவேன்… கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் விபரீத முடிவு..!
விருத்தாசலத்தில் கற் பழிக் கப்பட்ட பெண் தூக்குப் போட்டு தற் கொ லை செய்து கொண்டார். தனது சா வுக்கு காரணமானவரை ஆவியாக வந்து பழி வாங்குவேன் என்று அவர் கடிதத்தில் எழுதியுள்ளார்....
பிரியாமல் ஒன்றாகவே இருந்த அண்ணன் தங்கை… நொடிப்பொழுதில் ஏற்பட்ட பாரிய சோகம்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது தங்கை அபிநயா. அளவுக்கதிமான பாசத்தினைக் கொண்ட இருவரும் மன்னார்குடி அருகே தென்பாதி கிராமத்தில் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒன்றாகச் செல்ல...
மனைவியை தவிக்கவிட்டு காதலியுடன் ஓட்டம் பிடித்த கணவன்! சொன்ன காரணம்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் தனக்கு கொரோனா இருப்பதாகவும், உயிர் பிழைக்கமாட்டேன் என்று மனைவியிடம் கூறிவிட்டு, காதலியுடன் வேறொரு மாநிலத்திற்கு சென்று குடித்தனம் நடத்திய சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் தனியார் நிறுவனத்தில் வேலை...