கணவனை பிணைக் கைதியாக பிடித்து வைத்து தாய்-மகளை தூக்கி சென்று பலாத்காரம் செய்த கும்பல்! நள்ளிரவில்பயங்கரம்
இந்தியாவில் கணவனை பிணைக் கைதியாக பிடித்து வைத்துக் கொண்டு, 40 வயது பெண் மற்றும் 12 வயது சிறுமியை வன்கொடுமை செய்த 6 பேர் கொண்ட கும்பலை பொலிசார் தேடி வருகின்றனர்.
இந்த கொடூர...
என்னுடன் வாழ மறுக்கிறார்: கணவர் மீது பிரபல சீரியல் நடிகையின் பரபரப்பு புகார்
பிரபல சீரியல் நடிகை ஒருவர் தன்னுடைய கணவர் இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரைச் சேர்ந்தவர் ஷீலா. 32 வயதான இவர் டிவி சீரியலில் துணை நடிகை நடித்து...
லண்டன், இலங்கை, கேரளாவைச் சேர்ந்த சகோதரிகள் ஒன்றிணைந்து செய்த பாரிய மோசடி அம்பலம்!
தொடர் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த மூன்று சகோதரிகள் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையை சேர்ந்த பராசக்தி (36) லண்டனைச் சேர்ந்த செல்வி (36) கேரளாவை சேர்ந்த ஸ்ரீமதி (27) ஆகிய மூவருமே...
தாய் வீட்டில் கதறியழுத புதுப்பெண்… நடு இரவில் பெட்ரூமில் பிணமாக கிடந்த சோகம்
திருமணமாகி ஒரு சில மாதங்களில் தாய்வீட்டில் புதுப்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை சேர்ந்தவர் பிரியங்கா(24). எம்பிஏ பட்டதாரியான இவருக்கும், காட்டாங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்த நிரேஷ்குமார் என்பவருக்கும் கடந்த...
திருமண நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா தொற்று
கேரளாவில் காசர்கோடு மாவட்டம் திருக்கரிப்பூர் பகுதியில் நடந்த திருமணத்தில் கலந்துகொண்ட குறைந்தது ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருமணத்தில் கலந்துகொண்ட அனைவரையும் பரிசோதனை செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
காசர்கோடு மாவட்ட மருத்துவ...
கொரோனாவில் மீண்டு வந்த அரசு ஊழியர்… மனைவி செய்த காரியத்தால் தற்கொலை செய்து கொண்ட சோகம்!
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் உள்ள பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியிலிருந்தவர் துரை(52). இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அரசு பள்ளிகளுக்கு பாட புத்தகங்களை எடுத்து வர...
கணவர் தற்கொலை செய்ததாக கூறிய மனைவி… வீட்டிற்கு சென்ற பொலிசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
சென்னையில் கணவரை விட்டு வேறொரு நபருடன் ஏற்பட்ட பழக்கத்தினால், இறுதியில் கணவரை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நாடமாடியுள்ளது பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையை அடுத்த காட்டுப்பாக்கம் ஓம்சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர்...
தற்கொலை செய்துகொண்ட மாணவனின் பகீர் கடிதம் சிக்கியது!
சென்னையில் டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்தவர், நிதிஷ்குமார். இவர் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தார்.
கொரோனா ஊரடங்கால் கல்லூரி விடுமுறை என்பதால், அமைந்தகரையில் உள்ள டாட்டூ நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த நாட்களுக்கு...
திருமணமான 5 மாதத்தில் காணாமல் சென்ற மனைவி… பின்பு நடந்த அதிர்ச்சியால் பலியான கணவர்!
காதல் திருமணம் செய்து, 5 மாதங்களே ஆன நிலையில், மனைவி வீட்டை விட்டு வெளியேறியதுடன், தனது காதலனை திருமணம் செய்து கொண்டதால், கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தை...
மூன்று ஆண்களை வலையில் வீழ்த்தி அடுத்தடுத்து திருமணம்! இப்போது 3 மாதம் கர்ப்பம்: விசாரணையில் அதிர்ச்சி கொடுத்த இளம்பெண்
இந்தியாவில் வெவ்வேறு பெயர்களில் மூன்று ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ஆந்திரப் பிரதேச மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆஞ்சநேயலு. இவர் டென்மார்க் நாட்டில் சாப்ட்வேர் இன்ஜினியராகப்...