முக கவசம் அணிந்து பேசுமாறு கூறிய பெண் ஊழியரின் தலைமுடியை இழுத்து இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கிய அதிகாரி!
முக கவசம் அணிந்து பேசுமாறு கூறிய பெண் ஊழியரின் தலைமுடியை இழுத்து இரும்பு ராடால் சரமாரி தாக்கிய மேலாளரை பணி நீக்கம் செய்து சுற்றுலாத்துறை நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டார்.
ஆந்திராவின், நெல்லூரில் சுற்றுலாத்துறை ஓட்டல்...
மணமேடையிலேயே உயிரைவிட்ட மணமகள்.. பரிசோதனையில் மணமகனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் என்பவருக்கும் வினிதா என்ற பெண்ணிற்கும் இருவீட்டாரும் திருமணம் செய்துவைக்க முடிவெடுத்துள்ளனர்.
உத்திரபிரேதச மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் என்பவருக்கும் வினிதா என்ற பெண்ணிற்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் முடிவு...
மருத்துவ உலகத்தையே அதிரவைத்துள்ள குழந்தை!
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில், கை மற்றும் கால்கள் இன்றி குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அத்துடன் குறித்த குழந்தை ஆணா இல்லை பெண்ணா என்று கூட இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
10...
கணவர் காப்பாற்றிவிடுவார் என்று மனைவி துணிந்து செய்த காரியம்… பிரியாணியால் பரிதாபமாக இறந்த கொடுமை!
மகாபலிபுரம் பகுதியில் கணவன் பிரியாணி வாங்கி தரவில்லை என தன்னை தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாபலிபுரம் அருகே பூஞ்சேரி பகுதியில் தன்...
தமிழகத்தில் இடம்பெற்ற பதைபதக்கும் சம்பவம்!இலங்கை பெண்ணை காதலித்து திருமணம் செய்த நபர் ஓட ஓட வெட்டி கொலை
தமிழகத்தில் இலங்கை பெண்ணை காதலித்து திருமணம் செய்த நபர் ஒருவர் பட்டப்பகலில் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள காயிதே மில்லத் நகரைச்...
அரை நிர் வாணகோலத்தில் உடலில் ஓவிய தீட்ட வைத்த தாய்.. வைரலான வீடியோவால் வெடி த்த சர்ச்சை..!
கேரளாவை சேர்ந்த பெண் செயற்பாட்டாளர் ரெஹானா பாத்திமா. சர்ச்சைகளுக்கு பெயர்போனவர்.
இவர் தனது அரை நிர்வாண உடலில் தனது குழந்தைகளை ஓவியம் வரையவைத்த வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி...
வீட்டில் கதறிக்கொண்டிருந்த 1 வயது குழந்தை… அவதானித்த அக்கம்பக்கத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
கணவன் மனைவி இருவரும் தனி தனி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர்களது குழந்தை தனியாக அழுதுகொண்டிருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பிரின்ஸ். இவரது மனைவி சந்திரிகா. குடும்பத்தை...
விடுமுறைக்கு ஊருக்கு வந்த பேரன்கள்… ஆசையாய் கோழி குழம்பு வைத்து கொடுத்த பாட்டி! அடுத்தடுத்து நிகழ்ந்த மரணம்
ஆந்திர மாநிலம் சித்தூர் கிராமிய மண்டலம் செருலோபள்ளியில் வசித்து வந்த தனம்மா என்பவர், தனது 2 மகன்களான ஜீவா, ரோஹித் ஆகியோரை குடிபாலாவில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் பேரன்கள்...
சீன மொழியில் எழுதப்பட்டு கரை ஒதுங்கிய மர்ம டிரம்… திறந்து பார்த்து அதிர்ந்து போன இந்திய பொலிஸ்! உள்ளே...
இந்தியா, சீனா இடையே பிரச்சினை நிலவி வரும் நிலையில், மாமல்லபுரம் அருகே சீன மொழியில் எழுதப்பட்டு, மர்ம டிரம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்வான் எல்லைப்பகுதியில் சீனா ராணுவம் தொடர்ந்து அட்டகாசம்...
காதலித்த திருநங்கையுடன் சேர்ந்து வாழ்ந்த இளைஞர்… வெகுநேரமாக திறக்காமல் இருந்த கதவு! பின்பு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்
திருநங்கையை காதலிப்பதற்கு எதிர்ப்பு அதிகரித்த நிலையில், திருநங்கை காதலியுடன் காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் அடுத்துள்ள திருநள்ளாற்றை சேர்ந்த திலீப் (26) என்ற இளைஞர் உஜாலா கம்பெனி ஒன்றில் டெக்னீஷியனாக...