மனைவி இல்லாத போது சிறுமியை மறுமணம் செய்து கொண்ட கணவன்! ஊருக்கு திரும்பிய மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி
இந்தியாவில் முதல் மனைவிக்கு அதிர்ச்சி கொடுத்துவிட்டு சிறுமியை திருமணம் செய்து கொண்டு அவருடன் ஓட்டம் பிடித்த இளைஞனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிப்லபா மாலிக். இவரும் இளம்பெண் ஒருவரும் காதலித்த...
4 நாட்களில் திருமணம்!… தோட்டத்தில் தூக்கில் தொங்கிய சினேகா- பரபரப்பை கிளப்பிய சம்பவம்
மதுரையில் திருமணம் நிச்சயமான நிலையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையின் உசிலம்பட்டி அருகே துரைச்சாமிபுரம்புதூரை சேர்ந்தவர் சீனிவாசன், இவர்களது மகள் சினேகா.
மதுரையில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து...
5 நாட்களில் குணமாகும் கொரோனா நோயாளிகள் ! தமிழக அரசின் அதிரடி முடிவு
இந்தியாவின் தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாகச் சென்னையில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துக் கொண்டே செல்கின்றது.
இந்த நிலையில் பாதிப்பு அதிகமாக உள்ளவர்கள் 3 அரசு...
இப்படியும் ஒரு மரணமா?.. வங்கியின் கண்ணாடி கதவில் மோதிய பெண் உயிரிழப்பு.. அதிர்ச்சி காணொளி!
வங்கி வந்த பெண் ஒருவர் இரு சக்கர வாகனத்தி சாவியை எடுக்க மறந்து ஓடி கண்ணாடி கதவின் மேல் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரளாவில் எர்ணாகுளத்தின் பெரம்பவூரில் உள்ள வங்கிக்குச் சென்றுள்ளார்...
கற்பனை செய்யமுடியாத அளவிற்கு விஷ்வரூபம் எடுத்த இந்திய ராணுவம்!
கடந்த 2017 ஆம் ஆண்டில், பூட்டானை ஒட்டியுள்ள சர்ச்சைக்குரிய டோக்லாமில் சீனா ஒரு சாலையை உருவாக்க முயன்றது. இந்த விவகாரம் சீனா மற்றும் பூட்டானுக்கிடையே கடந்த ஆண்டுகளில் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்தியாவின் சிக்கிம்...
இறுதி ஆசை நிறைவேறாமல் உயிரிழந்த ராணுவீரர்… கடைசியில் மனைவியிடம் பேசியது என்ன?
லடாக் பகுதியில் இந்திய - சீனா ராணுவத்திற்கு நடந்த மோதலில் தமிழகத்தை சேர்ந்த ஹவில்தார் பழனி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஹவில்தார் பழனி என்பவர் சிறுவயதில்...
15 வயது சிறுமி குளிக்கும் போது இளைஞர்கள் செய்த மோசமான செயல்
தமிழகத்தை சேர்ந்த 15 வ யது மா ணவி ஒருவர் த ற்கொலைக்கு முயன்ற ச ம்பவத்தில், அவர் பொலிசாருக்கு அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி,...
நீரில் மூழ்கிய மகன்… அம்மா இருக்கேண்டா என்று காப்பாற்ற சென்ற தாய்! இறுதியில் நிகழ்ந்த பரிதாபம்
கடலூரில் குட்டையில் விழுந்த மகனை காப்பாற்ற சென்ற தாயும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சங்கர் மற்றும் அவரது மனைவி திவ்யா (26) கடலூர் மாவட்டம் ஆலம்பாடி கிராமத்தில்...
மேம்பாலம் ரோட்டில் ஆவி நடமாட்டமா?.. சிசிடிவியில் பதிவான காட்சியால் பீதியடைந்த பொலிசார்..!
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் காவிரி மேம்பாலத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் சோதனைச்சாவடி அருகே ஆவி நடமாட்டம் இருப்பதாக வெளியான வீடியோ பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும், அப்பகுதியின் அருகே சுடுகாடும், மின் மயானமும் இருப்பது...
தற்கொலை செய்துகொண்ட சுஷாந்தி சிங்கின் 50 ஆசைகள் என்ன தெரியுமா?.. ரசிகர்களின் வேதனை…!
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் நாடு முழுவதும் உள்ள பிரபலங்கள், ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர், 2016ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்றை...