கொரோனாவால் வீதியில் நடந்த திருமணம்! எங்கு தெரியுமா?
கேரள-தமிழக எல்லையில் நடு வீதியில் திருமண வைபவமொன்று அண்மையில் நடைபெற்றது. தமிழகத்தின் கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்த ரோபின்சனும் (30), கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த பிரியங்காவும் (25) இவ்வாறு வீதியில் திருமணம்...
கர்ப்பிணி மகளை காரில் கடத்திச்சென்ற பெற்றோர்… காரணத்தை கேட்டு அதிர்ந்து போன போலீசார்
திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன்(24). இவரும் மதுரை மாவட்டம் தத்தனேரி பகுதியை சேர்ந்த கீதா சோப்ரா(19) என்பவரும் காதலித்து கடந்த ஜனவரி மாதம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் திருமணம் செய்து...
டிக் டாக்கில் லைக்ஸ்க்கு ஆசைப்பட்ட இளைஞர்… இறுதியில் பரிதாபமாக உயிரிழந்த சோகம்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட காலேகுண்டா பகுதியில் ஈரோடு மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
நேற்று வெற்றிவேல் தன்னுடைய நண்பர்களுடன் மது...
இறக்கும் முன்பு கர்ப்பிணி மனைவிக்கு சிரஞ்சீவி கடைசியாக கொடுத்த பரிசு! நினைத்து நினைத்து கதறி அழும் மேக்னா
மாரடைப்பால் மரணம் அடைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜா தான் இறப்பதற்கு முன்பு தன் கர்ப்பிணி மனைவிக்கு குழந்தை பொம்மையை பரிசளித்துள்ளார்.
ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மருமகனான கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த 7ம்...
போண்டா என நினைத்து வெடிக்குண்டை சாப்பிட்ட சிறுவன்.. பின்னர் அரங்கேறிய கொடூர சம்பவம்..!
போண்டா என நினைத்து 6 வயது சிறுவன் வெடிகுண்டை கடித்து வெடித்ததால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருச்சி தொட்டியம் அடுத்த அலகரை கிராமத்தை சேர்ந்தவர் கங்காதரன், இவர் பாப்பாபட்டி பகுதியில் உள்ள...
தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடிய கணவன்: அறையை திறந்ததும் மனைவி கண்ட காட்சி
இந்தியாவில் சிறிய விடயத்துக்கு மனைவியுடன் சண்டை போட்ட கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியை சேர்ந்தவர் நிகில். இவருக்கு திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் மனைவி...
மாமியார் வீட்டில் கொடுக்காத மரியாதை… ஆக்ரோஷமாக மாறிய இளைஞர் அரங்கேற்றிய கொடூரம்!
மாமியார் வீட்டில் தனக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று இளைஞர் ஒருவர், ஆத்திரத்தில் மனைவி மற்றும் அவரது தம்பியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜமாய். இவர் மனைவி காஜல்....
வெளிநாட்டில் கணவர் இறந்த அடுத்தநாள் தாயான இளம்பெண்! சொந்த ஊருக்கு வந்த உடல்… வீல்சேரில் வந்து கதறிய பரிதாபம்
வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் சடலம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்று குழந்தை பெற்றெடுத்த அவர் மனைவி கணவரை இறுதியாக தொட்டு கூட பார்க்க முடியாத சூழலுக்கு ஆளானது பலரின் மனதை...
கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொ ன்ற காதல் கணவன்: விசாரணையில் தெரியவந்த பகீர் சம்பவம்
குடிபோதையில் கடப்பாரை கம்பியால் நான்கு மாத கர்ப்பிணி மனைவியைக் கொலை செய்த கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தின் காஞ்சிபுரம் அருகே கிழம்பி புதூர் பகுதியில் வசித்து வருபவர் ஹரி(25). இவரது மனைவி தேவி(21).
இருவரும்...
காட்டுக்குள் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த காதல்ஜோடி… காரணம் என்ன?
காட்டுக்குள் காதல் ஜோடியின் சடலத்தை கண்டு பொதுமக்கள் அலறிடித்து வந்துள்ள சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மோப்பிரிப்பட்டியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சவுரிநாதன். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்....