பெற்ற மகள்களுடன் சந்தோஷமா இருந்து விட்டு… இறுதியில் தந்தை எடுத்த விபரீத முடிவு? கடும் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை ஒருவர் அவர்களுடன் மகிழ்ச்சியாக இருந்து விட்டு உணவில் விஷம் கலந்து கொடுத்து தானும் அருந்திய சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள சேதுபாவாசத்திரம் பகுதியை...
அழுகிய நிலையில் சடலமாக கிடந்த தமிழ் நடிகை! படுக்கையறையில் போலீசாருக்கு அடுத்தடுத்து காத்திருந்த அதிர்ச்சி? கடும் சோகத்தில் ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரை நடிகர், நடிகை வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் ஐந்தாவது பிளாக் 115-வது தெருவில் ஒரு வீட்டிலிருந்து இருவரின் சடலம் அழுகிய நிலையில்...
திருமணமாகி 4 மாதத்தில் ஏற்பட்ட பிரிவு… குழந்தை பிறந்து சில மணி நேரத்தில் ஏற்பட்ட சோகம்!
குழந்தை பிறந்த சில மணி நேரங்களில் பிரபாவும் இறந்தார். இதையடுத்து உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை திருவொற்றியூர் ஜோதி நகரை சேர்ந்தவர் கணேசலிங்கம். இவர் தனியார் நிறுவனமொன்றில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும்...
சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து இரு குழந்தைகளை கொன்ற தந்தை! சோக சம்பவம்
தமிழகத்தில், தந்தையே சாப்பாட்டில் எலி மருந்தை கலந்து கொடுத்ததால் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அடுத்த, இரண்டாம் புளிக்காட்டை சேர்ந்தவர் கதிரவன். 30...
பெற்ற மகளின் உள்ளாடையை தூக்கியெறிந்த தந்தை!… காட்டுக்குள் நடந்த பகீர் சம்பவம்
புதுக்கோட்டையில் காட்டுப்பகுதிக்கு தண்ணீர் எடுக்க சென்ற 13 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் அவரது தந்தையே நரபலி கொடுத்த அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
புதுக்கோட்டையின் கந்தர்வகோட்டை அருகேயுள்ள நொடியூர் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வத்தின்...
சலூன் கடைக்காரரின் 9 ஆம் வகுப்பு மகளிற்கு ஐ.நாவில் கிடைத்த உயர் பதவி! நெகிழ்ச்சியில் குடும்பம்
தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி நேத்ரா ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக தெரிவாகியுள்ளார்,
மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஊரடங்கு தொடங்கிய நாளில்...
தனியாக விளையாடி கொண்டிருந்த அக்காள் – தம்பி! நொடி பொழுதில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… வெளியான புகைப்படம்
தமிழகத்தில் அக்காவும், தம்பியும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பொன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி ஐஸ்வர்யா. இவர்களுடைய மகள் பிருந்தா (வயது...
நிச்சயிக்கப்பட்ட பெண்ணைப் பற்றி வெளிநாட்டில் இருக்கும் மாப்பிள்ளை அனுப்பிய கடிதம்-புகைப்படம்! அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்
தமிழகத்தில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை வேறொரு நபருடன் இருப்பது போல் மார்பிங் செய்து அனுப்பிய இளைஞர் உட்பட 3 பேர் மீது பொலிசார் வழக்கு பதிவு...
ஒரே நாளில் கோடீஸ்வரரான பேக்கரி கடை ஊழியர்; வெளிநாட்டில் திக்குமுக்காடிப் போன தருணம்
அமீரகத்தில் பணிபுரிந்த இந்தியருக்கு லொட்டரியில் பரிசு விழுந்ததால் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறார்.
கேரளாவின் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் அசைன் முகமது, இவரது மனைவி ஆஷிபா, இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
அமீரகத்தில் அஜ்மான் நகரில் பேக்கரியில்...
கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி! தாலி கட்டும் நேரத்தில் தடுத்து நிறுத்தினார்
தமிழகத்தில் தாலி கட்டும் நேரத்தில் கணவனின் இரண்டாவது திருமணத்தை முதல் மனைவி தடுத்து நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மேட்டு இடையம்பட்டி ரோடு எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (45)....