India

இந்திய செய்திகள்

மிசோரமில் மீட்கப்பட்ட நேபாள் மற்றும் ரோஹிங்கியா இளம்பெண்கள்!

இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மிசோரமில் இருந்து 31 நேபாள் மற்றும் ரோஹிங்கியா இளம்பெண்கள் அம்மாநில காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் மனித கடத்தல் கும்பலால் கடத்தவரப்பட்டிருக்கூடும் என காவல்துறை சந்தேகிக்கின்றது. இதனை கடந்த முதலாம் திகதி...

இந்தியாவில் வெடிகுண்டு தாக்குதலில் 16 வீரர்கள் பலி

இந்தியா மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் 16பேர் பலியாகி உள்ளனர். மஹாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் காவல்துறைக்கு சொந்தமான வாகனத்தில் துணை ராணுவ படையினர் பாதுகாப்புக்கு...

நடிகர் அஜித் குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் சோகம்.. பிரார்த்தனை செய்து வரும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தல அஜித்திற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். அவருக்கு ஏதேனும் ஒன்னென்றால் கொதித்தெழுந்து விடுவார்கள். நடிகர் அஜித் தற்போது ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை...

மணமேடையில் மொபைல் போனை வைத்து மாப்பிள்ளை செய்த செயல்.. வைரலாகும் வீடியோ

இன்று நாம் எங்கு சென்றாலும் நம் காதில் ஒலிப்பது பப்ஜி என்னும் ஒற்றைச் சொல் தான். சமீப ஆண்டுகளாக கையில் ஆன்ரைடு போன்ற ஸ்மார்ட் போன்களின் தாக்கம் மாபெரும் புரட்சியை செய்துள்ளது என்றால்...

எந்த பொண்ணையும் தொட மாட்டேன்.. தொட மாட்டேன்.. கதறும் இளைஞர்..

"இவனுங்க ரேப் பண்ணுவாங்களாம்.. அதை பெத்தவங்களும், கூட பொறந்தவங்களும் பாக்கணுமா?" என்று கேட்டு இளைஞரை கட்டி போட்டு உதைக்கும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அது ஒரு வீட்டின் அறை போல இருக்கிறது. அந்த...

கொஞ்ச மேக்கப் போட்டதுமே ஒரு பெண் எப்படி மாறுகிறார் பாருங்க- ஒரு தெளிவான வீடியோ

இன்றைய கால பெண்களுக்கு மேக்கப் செய்வது ஒரு முக்கிய கடமையாக மாறிவிட்டது. அதிலும் கருப்பாக இருக்கும் பெண்கள் வெள்ளையாக மாற வேண்டும் என்று ஏதேதோ செய்கிறார்கள். இளம் பெண்களின் ஆசைகள் ஆதிகமாக பார்லர்களும் அதிகமாகிவிட்டது. அப்படி...

குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை இந்தியாவுக்கு அனுப்ப முடிவு

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகளில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்ப முடிவுசெய்யப்பட்டுள்ளது. அவ்வகையில், 10 பேரில் 9 பேரின் உடல்கள் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளன. இதில் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ள எஸ்.ஆர்.நாகராஜ், எச்.சிவக்குமார்,...

உயிரோடு சமாதி ஆக்கப்பட்ட சிறுவன் : தமிழகத்தில் பரபரப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 வயது சிறுவன் உயிரோடு சமாதி ஆக்கப்பட்ட விவகாரத்தில், அச்சிறுவனின் சடலத்தைத் தோண்டி எடுத்துப் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகேயுள்ள...

காதல் கணவனால் ஏற்பட்ட அவமானம்… பெண் பொலிஸ் அதிகாரி எடுத்த விபரீத முடிவு!

திண்டிவனத்தில் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்தவர் ஜெய்ஹிந்த் தேவி(39). இவரது கணவர் மாணிக்கவேல். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்....

கடவுளின் கோபம் காரணம்.. இலங்கை குண்டுவெடிப்பு பற்றி முன்னணி தமிழ் நடிகர்

கடவுளின் கோபம் காரணம்.. இலங்கை குண்டுவெடிப்பு பற்றி முன்னணி தமிழ் நடிகர்உலக அளவில் பிரபலங்கள் பலர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரபல நடிகர் விஷ்ணு விஷால் இலங்கை குண்டுவெடிப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். "சில மனிதர்களின்...