India

இந்திய செய்திகள்

குஜராத்தில் பாரிய தீ விபத்து : 19 மாணவர்களின் உயிரை பறித்த தீ!

இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள பயிற்சி மையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் சர்தானா பகுதியில் உள்ள பயிற்சி நிலைய கட்டடமொன்றிலேயே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. தீ...

ஸ்டாலினிற்கு வாழ்த்து செய்தி அனுப்பிய புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன்

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அமோக வெற்றிபெற்ற திராவிட முன்னேற்றக்கழகத்திற்கும், மு.க.ஸ்டாலினிற்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான த.சித்தார்த்தன். அவர் அனுப்பிய கடிதத்தில், “மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றிபெற்ற திராவிட முன்னேற்றக்கழக...

வாக்குகளை அள்ளிய நாம் தமிழர் வேட்பாளர்கள்… வாக்குகள் விவரம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்

நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 4 மணி நிலவரப்படி பெற்ற வாக்குகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் நின்றது....

மண்ணை கவ்வினார் மோடி.. ஆந்திரா, கேரளா, தமிழ்நாட்டில் பலத்த அடி

இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், மோடி இரண்டாவது முறையாக பிரதமராக அரியணையில் அமரவுள்ளார். இந்நிலையில், இந்தியாவையே புரட்டிப்போட்ட பாஜக, தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரா மற்றும் கேரளாவில் ஒரு தொகுயில் கூட...

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சீமானின் கட்சி படுதோல்வி

மக்களவை தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அமமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் எந்த தொகுதியிலும் முன்னிலை வகிக்கவில்லை என தெரியவந்துள்ளது. மக்களவை தேர்தலில்...

சூடுபிடித்துள்ள இந்திய தேர்தல் களம்! திமுக வசமாகும் தமிழகம்?

இந்தியாவில் தற்போது நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில் தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி தொடர்ந்து முன்னிலைப் பெற்று வருகின்றது. இந்தியா முழுவதிலும், 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள...

இந்தியாவிலும் தொடங்கியது ஐஸ் ஆட்டம்!

நேற்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவன் உயிரிழந்துள்ளதாக இந்திய பாதுகாப்புத் தரப்பு தெரிவித்தது. அனால் அந்த சம்பவத்தில்...

மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையின் காரணமாக 3 நோயாளிகள் பலி- ஸ்டாலின் கொந்தளிப்பு

மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையின் காரணமாக உயிர் காக்கும் எந்திரங்கள் செயல்படாமல் மூன்று நோயாளிகள் பலியான சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் அரசு மருத்துவமனையில் மூன்று போர் பலியானதற்கு அரசின் அலட்சியமே முழுக்காரணம்...

வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற தமிழ் பெண் : காணொளி மூலம் அவரை பார்த்த போது அதிர்ச்சியில் உறைந்த கணவன்!

வெளிநாட்டில் வேலைக்கு சென்ற பெண் அங்கு சித்ரவதைகளை அனுபவிப்பதாகவும், அவரை உடனே மீட்க வேண்டும் எனவும் கணவர் கண்ணீர் மல்க புகார் கொடுத்துள்ளார். தமிழகத்தின் ஈரோட்டை சேர்ந்தவர் நவாஸ்கான். டீக்கடை நடத்தி வருகிறார். இவர்...

போட்டி போட்டு தீக்குளித்து உடல்கருகி பலியான தமிழ் பெண்கள்!

போட்டி போட்டு தீக்குளித்ததில் 2 பெண்கள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர சம்பவம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும், நாகர்கோவில் சரலூரை சேர்ந்த அம்பிகா (வயது 55), மகளிர்...