India

இந்திய செய்திகள்

3 மாதங்களில் காதல் மனைவியை குத்திக் கொலை செய்த கணவன்

காதலித்து திருமணம் செய்த மனைவியை குடும்ப தகராறு காரணமாக கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கணவனை, போலீசார் கைது செய்துள்ளனர். காதலித்து திருமணம் செய்த மனைவியை குடும்ப தகராறு...

ரூ. 12.5 மில்லியன் சம்பளத்துடன் மின்னஞ்சலில் வந்த வேலைவாய்ப்பு; இன்பதிர்ச்சியடைந்த இளைஞன்!

மென்பொருள் போட்டியில் வென்ற என்ஜினீயரிங் மாணவருக்கு ரூ.1¼ கோடி சம்பளத்துடன் கூகுள் நிறுவனம் வேலை வழங்கியது. மராட்டிய என்ஜினீயரிங் மாணவருக்கே இந்த உயரிய வாய்ப்பு கிடைத்துள்ளது, இது தொடர்பில் மேலும்., இந்திய மராட்டிய மாநிலம் தானே மாவட்டம்...

திருமுருகன் காந்தி அவசர சிகிச்சை பிரிவில்

திருமுருகன் காந்திக்கு தற்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதற்குச் சிறையில் அவருக்கு வழங்கப்பட்ட பாதரசம் கலந்த உணவுதான் காரணம் என்று புகார் எழுந்துள்ளது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே நடந்த போரில் லட்சக்கணக்கான தமிழர்கள்...

திருமணமான சில மணி நேரங்களிலே பெண்ணின் கன்னிதன்மையை சோதித்த மணமகன்! மணப்பெண் எடுத்த அதிரடி முடிவு

திருமண நாளன்று வாந்தி எடுத்ததால் கன்னித்தன்மை பரிசோதனை செய்த கணவரை மனைவி உதறி தள்ளிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் கர்நாடகாவில் இடம்பெற்றுள்ளது,சம்பவம் தொடர்பில் மேலும்.,வடக்கு கர்நாடகாவை சேர்ந்தவர் சரத் (வயது 29)....

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த புதுப்பெண்… அதிகாலையில் தம்பியால் உயிரிழந்த சோகம்!

நெல்லை வண்ணார்பேட்டை இளங்கோநகரை சேர்ந்தவர் மணிவண்ணன். இவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உண்டு. மூத்த மகன் அறிவானந்தம், நெல்லையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக உள்ளார். இளைய மகன் சுந்தரபாண்டியன் நெல்லை...

இந்தியா உண்மையில் ஒரு முதல்தர ஜனநாயக குடியரசா? படித்து பாருங்கள்!

இந்திய உலகின் முதல்தர நடைமுறை ஜனநாயகம் என கிலாகிக்கப்பட்டாலும், உள்ளார்ந்த ரீதியாக அது பெரும் கேள்வியாகவே உள்ளது. ஏன்? என்று கேட்டீர்களானால், பதில் அதிர்ச்சியாக இருக்கலாம். 2014 தேர்தலில் தெரிவான 543 பேரில்,...

சரவணபவன் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை!

சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலிற்கு ஆயுள் தண்டனையை உறுதி செயத்து உச்ச நீதிமன்றம். சரவணபவன் உணவக மேலாளரின் மகளான ஜீவஜோதி இவரின் கணவர் பிரின்ஸ் சா‌ந்தகுமா‌ர் என்பவரை 2௦௦1-ம் ஆண்டு, ஜிவஜோதியை மறுமணம் செய்ய வற்புறுத்தி...

திருமணமான சில நாட்களில் கணவனை விட்டுவந்த தமிழ் பெண்; தம்பி செய்த பேரதிர்ச்சி செயல்!

திருமணமான புதுப்பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் குறித்த பெண் தொடர்பில் அவரது தம்பி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பில் மேலும், தமிழகம் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள இளங்கோ நகரை...

வீட்டு பாடம் செய்யாத மாணவன் கையில் சூடுவைத்த ஆசிரியை

வீட்டு பாடம் தவறாக எழுதியதற்காக மாணவன் ஒருவனின் கையில் மெழுகை ஊற்றி சூடுவைத்த ஆசிரியையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் திருப்பூர் பாப்பநாயக்கன்பாளையம் அருகே தனியார் பாடசாலையில் நான்காம் வகுப்பில் கல்வி பயிலும் ஒரு...

கணவனை 8 துண்டுகளாக வெட்டி படுக்கையறையில் மறைத்த மனைவி

டில்லியில் கடந்த 2018 ஆம் ஆண்டு காதலர் தினத்தில் தனது கணவரை கொலை செய்து 8 துண்டுகளாக வெட்டி படுக்கையறையில் புதைத்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். 50 வயதான ராஜேஸ்க்கும், 25 வயதான சுனிதாவுக்கும்...