India

இந்திய செய்திகள்

சரவணபவன் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை!

சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலிற்கு ஆயுள் தண்டனையை உறுதி செயத்து உச்ச நீதிமன்றம். சரவணபவன் உணவக மேலாளரின் மகளான ஜீவஜோதி இவரின் கணவர் பிரின்ஸ் சா‌ந்தகுமா‌ர் என்பவரை 2௦௦1-ம் ஆண்டு, ஜிவஜோதியை மறுமணம் செய்ய வற்புறுத்தி...

திருமணமான சில நாட்களில் கணவனை விட்டுவந்த தமிழ் பெண்; தம்பி செய்த பேரதிர்ச்சி செயல்!

திருமணமான புதுப்பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் குறித்த பெண் தொடர்பில் அவரது தம்பி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பில் மேலும், தமிழகம் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள இளங்கோ நகரை...

வீட்டு பாடம் செய்யாத மாணவன் கையில் சூடுவைத்த ஆசிரியை

வீட்டு பாடம் தவறாக எழுதியதற்காக மாணவன் ஒருவனின் கையில் மெழுகை ஊற்றி சூடுவைத்த ஆசிரியையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் திருப்பூர் பாப்பநாயக்கன்பாளையம் அருகே தனியார் பாடசாலையில் நான்காம் வகுப்பில் கல்வி பயிலும் ஒரு...

கணவனை 8 துண்டுகளாக வெட்டி படுக்கையறையில் மறைத்த மனைவி

டில்லியில் கடந்த 2018 ஆம் ஆண்டு காதலர் தினத்தில் தனது கணவரை கொலை செய்து 8 துண்டுகளாக வெட்டி படுக்கையறையில் புதைத்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். 50 வயதான ராஜேஸ்க்கும், 25 வயதான சுனிதாவுக்கும்...

சீமான் வாயிலிருந்து வெளிவருவது எல்லாமே பொய்: மனநல மருத்துவர் ஷாலினி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாயிலிருந்து வெளிவருவது எல்லாமே பொய் எனவும், அவரது கட்சியினர் யதார்த்த புரிதல்கள் ஏதுமின்றி நடந்துகொள்வதாகவும் கருத்து தெரிவித்துள்ளார் மனநல மருத்துவர் ஷாலினி. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக...

சீமானுக்கு ஆதரவாக பிரித்தானியா நாடாளுமன்றின் முன் குவிந்த ஈழத்தமிழர்கள்!

தலைவர் பிரபாகரனுக்கு பிறகு தமிழர்களை வழிநடத்தக்கூடிய தலைவர் சீமான்தான் என வெளிநாடு வாழ் ஈழத்தமிழர் ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய அரசியலை அரியணையில் ஏற்ற நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வலியுறுத்தி இன்று ஞாயிற்று...

தி.மு.க வேட்பாளர் இலங்கையில் 26,000 கோடி முதலீடு!? ஆட்டம் கண்ட தி.மு.க தலைமை

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் குடும்பத்தினர் இலங்கையில் எரூ.26,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தி.மு.க வேட்பாளராக அரக்கோணம் தொகுதியில் முன்னாள் மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக பா.ம.க-வின்...

சென்னையையும் விட்டு வைக்காத வாடகை மனைவி கலாச்சாரம்..!

இன்றைய காலகட்டத்தில் பல கலாச்சார மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. மேலை நாட்டு கலாச்சாரத்திற்கு நாம் அடிமையாகி வருகிறோம் என்றால் அது மிகையாகாது. சில பொருட்களை நாம் வாடகைக்கு வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளோம். அதுமட்டும் இல்லாமல்.,...

திருமணத்தன்று தந்தையால் மகளிற்கு நடந்த கொடூரம்! பதை… பதைக்கும் காதலன்…

திருமணத்தன்று தந்தையால் கொலை செய்யப்பட்ட மணப்பெண்: காதலனின் கண்ணீர் பதிவு இந்தியாவின் கேரள மாநிலத்தை நடுக்கிய ஆணவக்கொலையின் முதலாம் ஆண்டில் தமது காதலை மார்போடு அணைத்த இளைஞர். திருமணத்தன்று சொந்தம் தந்தையால் கொல்லப்பட்ட தமது காதலி...

ராஜிவ் காந்தி வழக்கில் சிக்கிய போராளி உட்பட 7 பேர் விடுதலை? வழக்கில் ஏற்பட்ட அதிரடி திருப்பம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் ஏழு தமிழர்களின் விடுதலை சாத்தியமே இல்லை என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.சென்னை...