சீமான் வாயிலிருந்து வெளிவருவது எல்லாமே பொய்: மனநல மருத்துவர் ஷாலினி!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாயிலிருந்து வெளிவருவது எல்லாமே பொய் எனவும், அவரது கட்சியினர் யதார்த்த புரிதல்கள் ஏதுமின்றி நடந்துகொள்வதாகவும் கருத்து தெரிவித்துள்ளார் மனநல மருத்துவர் ஷாலினி.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக...
சீமானுக்கு ஆதரவாக பிரித்தானியா நாடாளுமன்றின் முன் குவிந்த ஈழத்தமிழர்கள்!
தலைவர் பிரபாகரனுக்கு பிறகு தமிழர்களை வழிநடத்தக்கூடிய தலைவர் சீமான்தான் என வெளிநாடு வாழ் ஈழத்தமிழர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய அரசியலை அரியணையில் ஏற்ற நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வலியுறுத்தி இன்று ஞாயிற்று...
தி.மு.க வேட்பாளர் இலங்கையில் 26,000 கோடி முதலீடு!? ஆட்டம் கண்ட தி.மு.க தலைமை
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் குடும்பத்தினர் இலங்கையில் எரூ.26,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தி.மு.க வேட்பாளராக அரக்கோணம் தொகுதியில் முன்னாள் மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக பா.ம.க-வின்...
சென்னையையும் விட்டு வைக்காத வாடகை மனைவி கலாச்சாரம்..!
இன்றைய காலகட்டத்தில் பல கலாச்சார மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. மேலை நாட்டு கலாச்சாரத்திற்கு நாம் அடிமையாகி வருகிறோம் என்றால் அது மிகையாகாது.
சில பொருட்களை நாம் வாடகைக்கு வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளோம். அதுமட்டும் இல்லாமல்.,...
திருமணத்தன்று தந்தையால் மகளிற்கு நடந்த கொடூரம்! பதை… பதைக்கும் காதலன்…
திருமணத்தன்று தந்தையால் கொலை செய்யப்பட்ட மணப்பெண்: காதலனின் கண்ணீர் பதிவு
இந்தியாவின் கேரள மாநிலத்தை நடுக்கிய ஆணவக்கொலையின் முதலாம் ஆண்டில் தமது காதலை மார்போடு அணைத்த இளைஞர்.
திருமணத்தன்று சொந்தம் தந்தையால் கொல்லப்பட்ட தமது காதலி...
ராஜிவ் காந்தி வழக்கில் சிக்கிய போராளி உட்பட 7 பேர் விடுதலை? வழக்கில் ஏற்பட்ட அதிரடி திருப்பம்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் ஏழு தமிழர்களின் விடுதலை சாத்தியமே இல்லை என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.சென்னை...
சர்வாதிகாரி மோடி.. உதவாக்கரை எடப்பாடி: விளாசும் மு.க ஸ்டாலின்!
பிரதமர் நரேந்திர மோடி ஓர் சர்வாதிகாரி எனவும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓர் உதவாக்கரை எனவும் காட்டமாக விமர்சித்துள்ளார் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின்.
எதிர்வரும் நாடாளுமன்ற மற்றும்...
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு தமிழர்களின் விடுதலைக்கு பேரிடியாக மாறிய செய்தி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு தமிழர்களின் விடுதலை சாத்தியமே இல்லை என இந்திய அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ராஜீவ்...
செல்ஃபி எடுக்க முயன்றவரை தும்பிக்கையால் தூக்கி வீசிய யானை..!
‘செல்பி‘ எடுக்க முயன்றவரை, யானை ஒன்று தும்பிக்கையால் வளைத்து தூக்கி வீசிய சம்பவம் இந்தியாவின் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொலைபேசியில் கேமரா அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து மக்களிடம் ‘செல்ஃபி‘ எடுக்கும் கலாசாரம் மிக...
சீமானுக்கு புதுக்குழப்பம்! கட்சிய கவனிப்பாரா, கயல்விழியை சமாளிப்பாரா!
பாராளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கியுள நாம் தமிழர் கட்சி 23ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தலமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ள நிலையில் புதுக்குழப்பம் ஒன்று உருவாகியுள்ளது.
என்னவெனில் மதுரையில் அமமுக வேட்பாளராக...