World

உலக  செய்திகள்

கறுப்பின மக்களை மட்டும் தான் கொரோனா அதிகமாக தாக்குகிறதா?.. விஞ்ஞானிகள் வெளியிட்ட முழுதகவல் இதோ..!

கொரோனா வைரஸ் ஆனது சீனாவில் ஆரம்பித்து உலகமெங்கு பரவி கொண்டிருக்கிறது. அதில் தற்போது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளான, அமெரிக்கா, இத்தாலி, ஈரான், ஸ்பெயின் நாடுகள் தான். இங்கு, உயிரிழப்புகள் அதிகமாகி கொண்டே செல்கிறது. அதிலும்...

கொடிய கொரோனாவால் ஐரோப்பிய நாடொன்றில் நிகழ்ந்த கண்கலங்கவைக்கும் சம்பவம்

உலக மக்களை ஒட்டுமொத்தமாக கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கின்றது கொரோனா எனும் கொடிய அரக்கன். நாளுக்குநாள் இதனால் பலிவாங்கப்படும் மனித உயிர்களின் எண்ணிக்கையானது மிகவும் அதிகமாகிக் கொண்டேபோகின்றது. பெரியவர்கள், சிறியவர்கள், பணக்காரர், ஏழைகள் என பாராபட்சம் பார்க்காமல் அனைவரையும்...

திருமணமான இரு மாதத்தில் வெளிநாட்டுக்கு சென்ற கணவன் கொரோனாவால் பலி! உடலை கூட பார்க்க முடியாமல் கதறிய மனைவி

இந்தியாவை சேர்ந்த புதுமாப்பிள்ளை சவுதி அரேபியாவில் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அவரின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது. கேரள மாநிலம் கண்ணூர் அருகே பானூர் பகுதியை சேர்ந்தவர் மம்மு. இவரது மகன் ஷப்னாஸ் (28). இவர் சவுதி...

கொரோனாவால் நிலைகுலைந்துள்ள அமெரிக்கா! ஒரே நாளில் இரண்டாயிரத்தை தாண்டிய உயிரிழப்புகள்

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக அமெரிக்காவில் ஒரே நாளில் 2015 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, அங்கு கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,846 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கடந்த டிசெம்பர் மாதம் அடையாளம் காணப்பட்ட...

அமெரிக்காவில் ஒரே நாளில் 1000-த்தை தாண்டி செல்லும் கொரோனா.. ட்ரம்பின் அதிரடி முடிவு என்ன?

அமெரிக்க நாட்டில் தான் தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் உச்சத்தை தொட்டுள்ளது. இதுவரை அங்கு 360,901 பேரை தாக்கியுள்ளது. அதில் 10,691 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் மட்டும் 1000-க்கும் அதிகமானோர் உயிரிழந்து...

கனடாவில் அடித்து கொலை செய்யப்பட்ட யாழ். தமிழர்

கடனாவின் Scarboroughவில் நந்தா உணவகத்திற்கு முன்பாக (Finch & Bridletowne) ஞாயிற்றுக்கிழமை மாலை ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் மரணமடைந்தவர் தமிழர் என நண்பர்கள் மூலம் உறுதியாகின்றது. இந்தச் சம்பவத்தில் பலியானவர் இலங்கையின் யாழ்ப்பாணம் கொக்குவிலைப்...

சுவிசில் கொரோனோ தொற்றால் உயிரிழந்த தமிழரை காப்பாற்றி இருக்கமுடியும்! தொலைக்காட்சி வெளியிடும் அதிர்ச்சித் தகவல்!!

சுவிஸில் வாழ்ந்த இலங்கைத்தமிழரான லோகநாதன் சதாசிவம் (வயது 59) , கொரோனோ தொற்றால் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ரெலிசூரி (TELE ZURI) என்ற தொலைக்காட்சி கேள்வி எழுப்பியுள்ளது. சதாசிவம் ஒரு நீரிழிவு நோயாளியாவார் ....

உலக மரணத்திற்கு நானே காரணம்… முதன்முதலாக கொரோனாவை கண்டுபிடித்த சீன பெண் மருத்துவர் மாயம்!

சீனாவில் கொரோனா வைரஸைக் கண்டுபிடித்த மருத்துவர் ஏய் பென் திடீரென மாயமாகி நிலையில், அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் யாருக்கும் தெரியாத நிலையில் இருக்கின்றது. சீனாவில் தான் கொரோனா பரவியது என கூறப்படுவது தற்போது...

வானில் தோன்றவுள்ள இளஞ்சிவப்பு நிலா – இதுவே 2020 இல் மிகப்பெரிய பிரகாசமான நிலா

இந்த மாதத்தில் வானத்தில் ஒரு மாய ஜாலம் நிகழும் அதாவது பிங்க் சுப்பர் மூன் எனப்படும் மிகப் பிரகாசமான “இளஞ்சிவப்பு நிலா” பூமிக்கு அருகில் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 7ம் திகதி அதிகாலையில் இந்த...

லண்டனில் கட்டப்படும் இரண்டாவது பரந்த மரணக் கிடங்குகள்! வெளியானது புகைப்படங்கள்…

கிழக்கு லண்டன் லெய்டனில் (Leyton) கிட்டத்தட்ட 10 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டாவது பரந்த மரணக் கிடங்குகள் கட்டப்பட்டு வருகிறது. கிழக்கு லண்டனில் ஆரம்ப பாடசாலை மற்றும் கழிவுநீர் ஆலைக்கு அருகில் குப்பை லாரிகளை சேமிக்க...