World

உலக  செய்திகள்

கொரோனாவை விடவும் மனைவியின் தொல்லையை தாங்க முடியவில்லை- குடும்பத்தலைவர் சலிப்பு

தனது மனைவி கொடுக்கும் தொல்லைகள் கொரோனா வைரஸால் ஏற்பட்ட பிரச்சினைகளை விட பெரியது என்றும் இதனால் தனக்கு வீட்டினுள் இருக்க முடியாது எனவும் இத்தாலிய ஆணொருவர் அந்நாட்டு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸால் பல...

ஜூன் மாதத்தில் மகிழ்ச்சியான செய்தி உறுதி: கொரோனா தொடர்பில் நுண்ணுயிர் ஆராய்ச்சியாளர்கள் தகவல்

சோவியத் கால உயிரியல் ஆயுத ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று ஜூன் மாதத்திற்குள் கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிக்க மும்முரமாக களமிறங்கியுள்ளது. குறித்த நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழு கொரோனா தொடர்பில் 13 தடுப்பூசிகளை சோதனை செய்ய...

கொலையில் முடிந்த கூடா நட்பு!.. மனைவியை கொன்று விட்டு கணவன் நாடகமாடியது அம்பலம்

தமிழகத்தின் ராமநாதபுரம் அருகே மனைவியை கொன்றுவிட்டு கணவரே நாடகமாடி வந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பனைக்குளம் அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன், இவருக்கும் தனலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம்...

கொரோனாவை அழிக்கும் சிறந்த மருந்து இதுதான்!.. உடனே பயன்படுத்துங்கள்.. வெளிப்படையாக அறிவித்த டொனால்ட் ட்ரம்ப்

கொரோனா வைரஸால் இதுவரை 11 ஆயிரத்திற்கு அதிகமானோர் இறந்துள்ளனர். 93,618 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் ஆரம்பித்து இத்தாலி, இந்தியா என இதன் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. மேலும், இதற்கு உரிய மருந்தை கண்டுபிடிக்கமுடியாமல் உலக...

கொரொனாவால் திணறும் உலக நாடுகள்! அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் ஜெர்மனி

உலகம் முழுவதும் 2,43,162 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 10,284 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் ஆரம்பித்த இந்த வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் கோரத்தாண்டவமாடி வருகிறது. ஐரோப்பிய நாடான இத்தாலியில் 41,035 பேருக்கு...

இத்தாலியின் பெரும் சோகம்..! ஒரே நாளில் 800 பேர் மரணம்! எரிக்கவும் முடியாமல் கலங்கும் துயரம்

சவப்பெட்டிகள் இல்லாமல் சடலங்கள் எல்லாம் அப்படி அப்படியே தேங்கி கிடக்கின்றன.. சடலங்களை எரிக்கவும் முடியாமல், வைத்திருக்கவும் முடியாமல் மோசமான ஒரு அவலத்தை இத்தாலி சந்தித்து வருகிறது. இத்தாலியில் நேற்று ஒரு நாளில் மாத்திரம் கொரோனா...

கையும் களவுமாக சிக்கிய பெண் அதிகாரி… கெஞ்சியபடியே உயிரைவிட்ட பரிதாபம்!

இந்தியாவில் கரூர் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்திராணி(50) லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். கரூர் மாவட்டம், கன்னிவாடி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் வீடு கட்டுவதற்கு...

பாத்ரூம் சென்ற சிறுமி…. 3வது மாடியிலிருந்து வீசப்பட்ட கொடூரம்! நடந்தது என்ன?

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிடப்பட்ட நேற்றைய தினத்தில் சென்னையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து 3-வது மாடியிலிருந்து வீசி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. வடமாநிலத்தினைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர்...

ரயில் தண்டவாளத்தில் புதுமணத் தம்பதி எடுத்த செல்பி… அடுத்த நொடியே உடல் சிதறி உயிரிழந்த கொடுமை!

ஆம்பூர் அடுத்த சாமரிஷிகுப்பம் பகுதியை சேர்ந்த கோதாண்டன் மகன் ராமதாஸ்... 29 வயதாகிறது.. பெங்களூரில் ஒர்க் ஷாப்பில் பணியாற்றி வந்துள்ளார். இவர் நந்தினி என்ற பெண்ணை காதலித்தார்.. ஆலங்காயம் அடுத்த பூங்குளம் புதூர் பகுதியை...

சீனர்களே உலகத்திற்கு கொரோனாவை கொண்டு வந்தனர் – தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருக்கும் இலங்கையர்

இலங்கைக்கு முதலில் கொரோனா வைரஸை முதலில் கொண்டு வந்தவர் ஒரு சீனப் பெண் என தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்படடுள்ள இத்தாலியில் தொழில் புரிந்து வந்த இலங்கையர் ஒருவர் தெரிவித்துள்ளார். சீனர்களே உலகத்திற்கு கொரோனா...