நள்ளிரவில் காதல் மனைவியின் செயல்!… கணவன் கண்ட அதிர்ச்சி காட்சி
கணவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.
கடலூரின் பண்ருட்டி பழைய கச்சேரி ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 29), இவரது மனைவி மகேஸ்வரி(வயது 22).
கடந்த 9 மாதங்களுக்கு...
இத்தாலியில் பெரும் சோகம் – கொரோனாவின் பரவலால் ஒரே நாளில் 627 பேர் பலி
இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தையும் தாண்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 627 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தமாக நான்காயிரத்து 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிந்தவர்களில் பெண்களை விட...
உயிர் பிரியும் முன் இறுதியாக அளிக்கப்பட்ட டீ? ஏழு ஆண்டுகள் இழுபறிக்குப் பின் நிறைவேறா ஆசையுடன் தூக்கிலிடப்பட்ட நிர்பயா...
டெல்லி நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கின் குற்றவாளிகள் நால்வரும் இன்று காலை தூக்கிலிடப்பட்ட நிலையில், குடும்பத்தினரை சந்திக்க வேண்டும் என்ற அவர்களின் கடைசி ஆசையும் நிறைவேற்றப்படவில்லை.
ஏழு ஆண்டுகளாக நடைபெற்ற நீண்ட சட்ட இழுபறிக்குப்...
கொரோனா வைரஸ் பரவலால் காத்திருக்கும் ஆபத்து! ஐ.நா செயலாளர் வெளியிட்ட முக்கிய செய்தி
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தவறினால் மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...
கொரோனா வைரஸ் தொற்று! கனடா அரசாங்கம் எடுத்துள்ள அவசர நடவடிக்கைகள்
கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு எதிராக உலகிலுள்ள சுமார் 160 நாடுகள் போராடி வருகின்றன.
மக்களை பாதுகாப்பதும், நாட்டின் பொருளாதாரத்தை சரிய விடாது காப்பதுமே மிகப் பெரும் தேவைகளாக இருக்கின்றன.
இருந்த போதும் பல உயிர்கள் கொரோனா...
நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட்ட பணியாளருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?
நிர்பயா குற்றவாளிகளை பல தடைகளுக்கு பின்பு இன்று அவர்களின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் இரவு நேரத்தில், ஓடும் பேருந்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் தான்...
கொரோனா தொற்று தொடர்பில் சுவிற்சர்லாந்து அரசாங்கம் தமிழ் மொழியில் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்
முதன் முதலாக சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உலகின் சுமார் 160 நாடுகளுக்கு இந்த தொற்று பரவியுள்ளது.
இந்த வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 10,030 பேர் வரையில் உயிரிழந்துள்ளதுடன்,...
நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்!… கண்ணீருடன் நன்றி தெரிவித்த தாய்
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் இன்று அதிகாலை 5.30 மணியளவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
டெல்லியில் நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவி கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் கற்பழித்து கொல்லப்பட்டார்.
இந்த...
கொரோனாவை தடுக்க வீட்டில் இதை செய்தாலே போதும்!.. வைரலாகும் தகவலின் உண்மை என்ன?
கொரோனா வைரசை தடுக்க வீட்டில் பயன்படுத்தும் Hair Dryerயே போதுமானது என்ற தகவல் பேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது.
கொரோனா வைரசின் கோரத்தாண்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அது தொடர்பான போலி...
தமிழர்களை பின்பற்றும் வெளிநாட்டவர்கள்! இனி வைரஸ் நீங்கள் இருக்கும் திசையை எட்டிக்கூட பார்க்காது?
ஆதித்தமிழர்கள் எதையும் காரணமில்லாமல் செய்திருக்க மாட்டார்கள். காலையில் வீட்டு வாசலில் சாணி தெளிப்பதும் மாலை நேரங்களில் விளக்கேற்றி வைத்து சாம்பிராணி தூபம் போடுவதும் ஒரு காரணத்தோடுதான் செய்தார்கள்.
சாம்பிராணி தூபம் காட்டுவதை முழுக்க முழுக்க...