படு தீவிரமாக தாக்கிய கொரோனாவில் இருந்து மீண்ட 103 வயது மூதாட்டி! சீனாவில் நடந்த அதிசயம்
சீனாவில் 103 வயது பாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்துள்ள அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
103 வயது மூதாட்டியான ஜாங் குவாங்பெனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவக்குழுவினர் பாட்டி நலமுடன் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.
கடந்த மார்ச்...
10 மடங்காக அதிகரிக்கும் கொரோனா… நிபுணர்களின் இந்த எச்சரிக்கை எந்த நாட்டிற்கு தெரியுமா?
கொரோனா வைரஸ் பாதிப்புகள் இந்தியாவில் இன்னும் 10 மடங்கு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், இந்த விஷயத்தில், உலகளாவிய அளவில் சீனா, ஐரோப்பாவுக்கு அடுத்து கொரோனா நோய் மையமாக இந்தியா மாறக்கூடும் என்றும், மருத்துவ...
கொரோனா வைரஸ்-20 முதல் 50 வயதிற்குட்பட்டவர்களிற்கு சர்வதேச நிபுணர்கள் விடுத்துள்ள செய்தி!
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் , 20 முதல் 50 வயதிற்குட்பட்டவர் என்பதால் உங்களை தாக்காது என அலட்சியமாக இருக்கவேண்டாம் என சர்வதேச நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோன வைரசினால் முதியவர்கள் அதிகம் உயிரிழக்கும்...
கொரோனா அச்சம்: டாய்லெட் பேப்பருடன் தங்கத்தையும் வாங்கிக் குவிக்கும் சுவிஸ் மக்கள்!
கொரோனா அச்சத்தால் மக்கள் டாய்லெட் பேப்பர்களை வாங்கிக் குவிப்பதை வேண்டுமானால் ஒப்புக்கொள்ளலாம்.
ஆனால், சுவிட்சர்லாந்தில் சிலர் தங்கத்தையும் வாங்கிக் குவிக்கிறார்களாம். சூரிச்சில் தங்க வியாபாரம் செய்யும் நிறுவனம் ஒன்றின் முன் மக்கள் வரிசையில் நிற்பதை...
கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் தூக்கிட்டு தற்கொலை…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்
கணவரைப் பிரிந்து வாழ்ந்த பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதையடுத்து, பின்னணியில் நிகழ்ந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்தியாவில் சேலம் மாவட்டத்தில் கிழக்கு ராஜபாளையத்தைச் சேர்ந்த மனோகரன். இவர் திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில்...
கொரோனாவால் வெடித்தது கலவரம்! சிறைச்சாலையிலிருந்து ஆயிரக்கணக்கான கைதிகள் தப்பி ஓட்டம்!
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பிரேசில் சிறையில் இருந்து 1500 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாற தப்பிச்சென்ற கைதிகளில் தற்போது வரை 40 கைதிகள் மாத்திரமே...
கொரோன மனிதருக்கு ஏற்படுத்தும் புதிய அறிகுறிகள்! நீங்களும் அவதானம்..
பேராசிரியர் Hendrik Streeck, போனில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனையில் virologi துறையின் தலைவராக உள்ளார், தற்போது புதிய கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
சமீபத்தில், அவரது குழு ஜெர்மனியில் குறிப்பாக கடினமான...
பல ஆண்டுகளுக்கு பின்பு பிறந்த குழந்தை… நன்றி செலுத்த கோவிலுக்கு சென்ற போது உயிரிழந்த பரிதாபம்
பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த குழந்தைக்கு ஆண் குழந்தை பிறந்து 5மாதமான நிலையில் தற்போது ரயிலில் பயணம் செய்யும் பொழுது உயிரிழந்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டம் லால்பேட்...
நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்டு பெண் மீது தாக்குதல்! வெளியான காணொளியால் பெரும் சர்ச்சை
நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்டு பெண் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் குறித்த காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
குறித்த காணொளி வெளியானதை தொடர்ந்தும் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில்...
கொரானாவின் உக்கிரம்! உலக வரலாற்றில் முதன் முறையாக மூடப்பட்ட பிரான்ஸ் லுாட்ஸ் அன்னை தேவாலயம்
உலக கத்தோலிக்க மக்களின் பிரசித்த பெற்ற வழிபாட்டுத்தளமான பிரான்சின் லுாட்ஸ் மரியன்னை தேவாலயம், கொரானா வைரசினால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டு சில காலங்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் இலங்கையர் மற்றும்...