கொரோனா இருப்பதாக சந்தேகப்பட்டு நபரை கல்லால் அடித்து கொன்ற மக்கள்! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
கென்யாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரை பொதுமக்கள் அடித்தே கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கென்யாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு இளைஞரை பொதுமக்கள் சிலர் சூழ்ந்துகொண்டு கடுமையாக கற்களால் தாக்கியதில்,...
இருமல் – மூச்சுத் திணறலோடு கொரோனா வைரஸ் நோயாளி எச்சரிக்கையுடன் வெளியிட்ட காணொளி
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சையில் இருக்கும் பிரித்தானிய தாயார் ஒருவர் மூச்சுவிடவே திணறுவதை காணொளியாக பதிவு செய்து வெளியிட்டு, எஞ்சிய பிரித்தானியர்களை எச்சரித்துள்ளார்.
அதில் கொரோனாவை எவரும் மிக எளிதாக எண்ண...
கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் இதனை பயன்படுத்த வேண்டாம்! சுவிஸ்லாந்து மருத்துவத்துறை எச்சரிக்கை
காய்ச்சல் அல்லது கொரோனா அறிகுறிகள் தென்படுவோர் Ibuprofen என்ற குளிசையை எடுக்க வேண்டாமென சுவிசின் மருத்துவத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Ibuprofen நோயை தீவிரப்படுத்தும் அபாயமுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதனால் இந்த எச்சரிக்கையினை சுவிஸ் மருத்துவத்துறை விடுத்துள்ளது.
இது குறித்து...
கொரோனாவால் பிழைக்க வாய்ப்பு இருந்தால் மட்டுமே சிகிச்சை.. இத்தாலி மருத்துவர்களின் கதறல்!
உலகமெங்கும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், தற்போது இத்தாலியில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது.
இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்பதாகவும்,...
கனடாவில் தமிழர் உட்பட மூவர் திடீர் கைது
கனடாவின் டொரன்டோ (Toronto) காவல்துறையினரால் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்ட சம்பவத்தில் தமிழர் ஒருவர் உட்பட மூன்று கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Scarboroughவில் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவத்தில் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட...
பிரான்ஸில் கொரோனா வைரஸ் தாக்கம்… இன்று மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 89 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது,
அத்தோடு நாட்டின் மொத்த இறப்பு எண்ணிக்கை 264 ஆக உயர்ந்துள்ளது என்று பிரெஞ்சு சுகாதார அதிகாரி...
எங்களை சுட்டுக் கொல்லுங்கள்: விமான நிலையத்தில் கதறும் பயணிகள்!! (அதிர்ச்சி வீடியோ)
“எங்களைச் சுட்டுக் கொல்லுங்கள்” என்று பயணிகள் கதறிய சம்பவம் புதுடில்லி விமான நிலையத்தின் டேர்மினல் 3 இல் இன்று இடம்பெற்றது.
பல்வேறு நாடுகளில் இருந்து புதுடில்லி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பயணிகளிடம் இருந்து அவர்களது...
கொரோனா வைரஸ் காலத்தில் துணையுடன் நெருக்கமாக இருப்பது ஆபத்தா? நீடிக்கும் மக்களின் அச்சம்! எச்சரிக்கை…
மக்களின் அன்றாட வாழ்க்கையில் கொரோனா வைரஸ் நேரடியாகவே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா எப்படி பரவும் அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அரசாங்கம் தெளிவாக கூறினாலும் மக்களின் அச்சம் தீர்ந்தபாடில்லை.
இது...
கொரோனாவுக்கு நிகராக நூறு வருடங்களுக்கு முன் உலகை ஆட்டிப்படைத்த கொடிய நோய்!
இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன் இதேபோன்றதொரு மார்ச் மாதத்தில் தொடங்கி உலகையே உலுக்கிய ஒரு பாண்டிமிக் நோய்த் தொற்று பற்றி உங்களுக்கு தெரியுமா?
இலங்கை நாடும் தனது ஆறு லட்சம் மக்களை பறிகொடுத்த அந்த...
பிள்ளைகளுக்கு சாப்பாட்டில் எலிமருந்தை வைத்துவிட்டு எஸ்கேப் ஆன தாய்… 26 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்த பிள்ளைகள்! நடந்தது என்ன?
இந்தியாவில் பிள்ளைகளை பிரிந்து 26 ஆண்டுகள் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட தாய் தற்போது பிள்ளைகளுடன் சேர்ந்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
சின்னஞ்சையா (64). இவரது மனைவி நீலம்மாள் (60) தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி...