உங்களுக்கு கொரோனா தாக்கும் வாய்ப்பு அதிகமாம்! இதனை தவிர்த்து விடுங்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்
உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாடி வைத்திருப்பவர்களை அதிகமாக தாக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நவீன காலத்தில் நீளமாக முடி வைத்திருப்பதும் தாடி வைத்திருப்பதும் புதிய பாணியாக உருவாகி வந்துள்ளது.
ஆனால் தாடி...
30 வயது பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த 14 வயது சிறுவன்… பின்னணியில் பதற வைக்கும் காரணம்
திருப்பூரில் 30 வயது பெண்ணை 14 வயது சிறுவன் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் ஷம்புதம்திவில் அராசி கர்ஷாப் பகுதியை சேர்ந்தவர் மிதுன் தாதியா. இவரது மனைவி ஷீலா(30)....
தமிழ் பெண்ணை திருமணம் செய்யும் பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்!
அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான கிளென் மேக்ஸ்வெல், இந்திய வம்சாவளி பெண்ணை திருமணம் செய்ய உள்ளார்.
பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான கிளென் மேக்ஸ்வெல், 2017 முதல் அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் வினி ராமன்...
20 வயது இளம்பெண்ணை காதலித்த 17 வயது சிறுவன்!… நள்ளிரவில் நடந்த பகீர் சம்பவம்
தமிழகத்தில் 20 வயது இளம்பெண்ணை காதலித்த 17 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் குலமங்கலம் ஏடி காலனியை சேர்ந்தவர் தெய்வேந்திரன். கூலிவேலை செய்யும் இவருக்கு மூன்று...
இலங்கையில் இராணுவம் புரிந்த போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய பிரித்தானிய ஊடகவியலாளருக்கு நேர்ந்த பரிதாப நிலை!
யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் இலங்கை இராணுவம் புரிந்த போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளளர் ஜோன் ஸ்னோ கொரோனோ தொற்றிற்கு இலக்காகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சரணடைந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டமை உள்ளிட்ட...
மனைவிக்கு குழந்தை பிறந்த சில மணி நேரங்களில் சடலமாக தொங்கிய கணவர்
மனைவிக்கு குழந்தை பிறந்த சில மணி நேரங்களில் கணவர் சடலமாக தூக்கில் தொங்கியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுராவை சேர்ந்த 34 வயதான சப் இன்ஸ்பெக்டர் ஜெயந்தா பைத்யா அவருடைய அறையில் தூக்கில் தொங்கிய...
காதலியின் இறுதிச்சடங்குக்கு வந்த காதலன்!… படுகொலை செய்யப்பட்ட பரிதாபம்
தமிழகத்தில் காதலியின் இறுதிச்சடங்கை பார்க்க வந்த காதலன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பத்தைச் சேர்ந்தவர் ராகவன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த அருணா என்ற பெண்ணை கடந்த...
அம்மா, அப்பாவை விட்டு செல்கிறேன்! தூக்கில் தொங்கிய 17 வயது மாணவி… கடிதத்தில் இருந்த வார்த்தைகள்
இந்தியாவில் 17 வயதான கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது.
குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா பெல்லகெரே கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சிதா (17)....
தேயிலைத்தோட்டத்தில் இருந்து கேட்ட பெண்ணின் அழுகை குரல்! இரத்தம் படிந்த சட்டையுடன் ஓடிய இளைஞர்
கேரளாவில் தேயிலைத்தோட்டத்தில் 50 வயது பெண்மணி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
வண்டிப்பெரியார் நகரை சேர்ந்தவர் விஜயம்மா (50). இவர் இரு தினங்களுக்கு முன்னர் இரவு வீட்டருகில் உள்ள தேயிலைத்தோட்டத்துக்குள்...
கனடாவில் காணாமல் போன இலங்கைச் சிறுமி! பொலிசார் அவசர அறிவிப்பு
கனடாவின் பீல் பிராந்தியத்தில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட சிறுமியொருவர் காணாமல் போயுள்ளார்.
நேற்று மாலை 6 மணி முதல் அவர் காணாமல் போயுள்ளார். ஜூலியட், ஜேக்கப் சதுக்கத்திற்கு அருகில் நேற்று முன்தினம் மாலை அவர்...