World

உலக  செய்திகள்

ஒரு வயது குழந்தையை துடிக்கதுடிக்க கொலை செய்த தாய்… பின்பு கதவை பூட்டிக்கொண்டு செய்த காரியம்

திருப்பூரில் ஒரு வயது ஆண் குழந்தையைக் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு இளம் தாய் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த பெரிய பாளையம் பகுதியில் வசித்து வரும்...

கொரொனா தொற்றுக்கு உள்ளானவர்களை தமிழர் பகுதியில் அனுப்ப யோசனை

தென் கொரியாவிலிருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட மையமாக மாந் தீவைப் பயன்படுத்துமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த காலத்தில் இந்த தீவு தொழுநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் தனிமைப்படுத்தப்பட்ட இடமாக விளங்கியதாக வைத்தியர் ஹரிதா...

கொரோனாவுக்காக திருமணத்தை ஒத்திவைத்த வைத்தியர் மரணம்… சீனாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்க வேண்டும் என்பதற்காக தனது திருமணத்தை தள்ளிவைத்த வைத்தியர் ஒருவருக்கு அதே கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளது இருப்பது சீனாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வுஹான் நகரில் வைத்தியசாலை...

கழிவறைக்குள் விழுந்த சாவி.. எடுக்க முயன்ற நபருக்கு நேர்ந்த அசம்பாவிதம் .. கதறிய உறவினர்கள்..!

கழிவறைக்குள் சாவி விழுந்ததால் அதை எடுக்க முயன்றபோது நபர் ஒருவருக்கு கை சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்தவர் மணிமாறன் (29). இவர் உறவினருடன் காரில் மதுரைக்கு வந்துள்ளார். அப்போது...

இந்தியாவிற்கு விற்கப்படும் இலங்கைப் பெண்கள்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இரு பெண்கள்

இந்தியாவில் மசாஜ் நிலையங்களில் பணியாற்றுவதற்காக இலங்கைப் பெண்களை கடத்தும் மனித கடத்தல் குழு தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்த வகையில் இலங்கைப் பெண்கள் இருவர் இந்தியாவில் மசாஜ் நிலையங்களுக்குக்கு வேலைக்காக செல்ல காத்திருந்த போது...

தாயின் காதலை வீடியோ காலில் காட்டிக்கொடுத்த 4 வயது மகன்.. ஆத்திரத்தில் கொடூரன் செய்த செயல்

தாயின் கள்ளக்காதலை காட்டிக்கொடுத்த குழந்தையை கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நெல்லை மாவட்டம் விக்ரமசிங்கபுரம் அருகே உள்ள டாணா பகுதியைச் சேர்ந்தவர் அந்தோனி பிரகாஷ். இவருக்கும் பொள்ளாச்சியை சேர்ந்த தீபா என்ற...

மாணவிகளின் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவன்.. மடக்கி பிடித்த காவலர்கள்.. வைரல் காணொளி!

மாணவிகளின் விடுதிக்குள் கட்டிலுக்கு அடியில் மாணவர் ஒருவர் பதுங்கியிருப்பதை கையும் களவுமாக பாதுகாவலர்கள் பிடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திராவில் புகழ்பெற்ற அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான...

சீனாவில் 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து நடந்த துயரம்… மருத்துவர்கள் பலி! தொடரும் அபாயம்

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 24 மணி நேரத்திற்குள் இரண்டு மருத்துவர்கள் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டு மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் பரவிய கொரோனா வைரஸால் இதுவரை 2,466 பேர் உலகம்...

19 வயது பெண்ணை திருமணம் செய்த 16 வயது சிறுவன்… பின்பு நடந்தது என்ன தெரியுமா?

பெங்களூரில் 19 வயது பெண்ணை 16 வயது சிறுவன் காதலித்து திருமணம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் வேலை செய்து வந்த 16 வயது சிறுவனுக்கு, அதே பகுதியில்...

இஸ்லாமிய பெற்றோரின் இந்து மகளுக்கு திருமணம்! நெகிழ்ச்சி சம்பவம்

கேரள மாநிலம் காசர்கோடில், இஸ்லாமிய பெற்றோரிடம் வளர்த்த இந்து மகளை அவரது மதத்திலேயே திருமணம் செய்து வைத்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. காசர்கோடில், உள்ள அப்துல்லா, கதீஜா தம்பதியினர் வீட்டில் வேலை பார்த்தவர் இறந்த...