கொடிய கொரோனா பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிலப்பதிகாரத்தில் கூறிய தமிழன்…!
தற்பொழுது உலகை உலுக்கிவரும் விடயமாக கொரோனா வைரஸ் மாறியுள்ளது.
இந்நோய்க்கான மருந்தை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருக்க, இன்னொருபக்கம் சீனாவில் இதன் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை எட்டப்போகின்றது.
இந்நிலையில் கொரோன வைரஸ்...
பிரான்சில் எட்டுப் பேரின் உயிரைக் காப்பாற்றி உயிரிழந்த யாழ் இளைஞன்! நெஞ்சை பதற வைத்த சம்பவம்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார்.
முளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக...
லண்டனில் சோற்றுப்பாசலுடன் தலைமறைவான சுமந்திரன் ஆதரவாளர்கள்! வெளியான புகைப்படங்கள்! யார் தெரியுமா?
லண்டனில் கடந்த வருடம் சுமந்திரனின் கூட்டம் கடும் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் லண்டனில் சுமந்திரன் கூட்டம் இடம்பெறவிருந்தது.
இந் நிலையில் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகில் சுமந்திரன், மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு...
8 வயதில் 80 வயது பாட்டியாக மாறிய சிறுமி.. பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி.. கதறிய பெற்றோர்கள்..!
உக்ரைனில் ‘புரோஜீரியா’ என்ற அரியவகை நோயினால் 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் வசித்து வருபவர் இவானா. இவருக்கு அன்னா சாகிடோன் என்ற 8...
காதலன் கண்முன்னே துடிதுடித்து இறந்த காதலி… கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம்!
சேலம் ஏற்காடு பகுதியில் வசித்து வரும் ரவிராய் என்பவருடைய மகள் ஆர்த்தி. இவர் விவேகானந்தா மகளிர் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்துவந்துள்ளார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த என்ஜினீயர் மாணவர் அசோக்...
பங்களா வீட்டில் அக்கா தங்கை அரங்கேற்றிய செயல்… அவிழ்ந்த உண்மையால் ஆடிப்போன பொலிசார்
சென்னையில் தாய், தந்தையை பார்த்துக்கொள்வதற்கு வீட்டில் 2 பெண் வேலைக்காரரரை வைத்த தொழிலதிபர் தற்போது நகை, பணத்தினை இழந்து காணப்படுகின்றார்.
சென்னை, எழும்பூர், சுலைமான் சக்ரியா அவென்யூ, காசா மேஜர் ரோட்டில் வசித்து வருபவர்...
மாணவிகளின் ஆடைகளை களைந்து கல்லூரி செய்த அருவருப்பான செயல்!
மாதவிடாய் நாட்களில் இல்லை என நிரூபிப்பதற்காக கல்லூரி மாணவிகள் 68 பேரின் உள்ளாடைகளை களைந்து விடுதி நிர்வாகிகள் சோதனை நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
அங்குள்ள...
காதலர் தினத்தினை ஜாலியாக கொண்டாடிய காதல் ஜோடி… பரிதாபமாக உயிரைவிட்ட சோகம்
காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால், நேற்றைய தினத்தில் காதலர் தினத்தினைக் கொண்டாடிவிட்டு இன்று காதல்ஜோடி ஒன்று தற்கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
மைசூர் யமகும்பா பகுதியைச் சேர்ந்தவர் சிந்துஸ்ரீ(19). இவரும் அதே பகுதியைச்...
பிரித்தானியாவில் 234 விமான சேவைகள் திடீர் நிறுத்தம்! இராணுவத்தினர் களத்தில்!!
பிரித்தானியாவின் பல பிரதேசங்களை தற்பொழுது கடுமையாகத் தாக்கிக்கொண்டிருக்கும் டெனிஸ் புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வீதிப் போக்குவரத்துக்கள், மின் வினியோகம், விமான சேவைகள் பாதிப்புக்கு உள்ளாகி...
காதலர் தினத்தன்று மனைவியின் இதயத்தை தானமாக கொடுத்த கணவர்!
பிப்ரவரி 14. காதலர்களிற்கு மிக முக்கியமான நாள். ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பை வெளிப்படும் விதமாக உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
பலருக்கு சந்தோஷத்தை பகிரும் நாளாக இருந்தாலும் தமிழகத்தின் கடலூர்...