அண்ணே காப்பாத்துங்கண்ணே… 16 நிமிடமாக கெஞ்சிய மாணவர்! பரிதாபமாக உயிர்பிரிந்த சோகம்
காஞ்சிபுரத்தில் விடுமுறையில் கிரிக்கெட் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய கல்லூரி மாணவர் ஒருவர் மூச்சுத்திணறி பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
காஞ்சிபுரம், கீரை மண்டபம் பகுதியில் வசிப்பவர் நடராஜ். இவரது மகன் கணேஷ்குமார். கல்லூரியில் படித்து வரும் இவர்...
விபத்தில் மாணவி மரணம்…. ‘லிப்ட்’ தந்தவர் தற்கொலை..!
நாகை அருகே பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் பிளஸ் 1 மாணவி உயிரிழந்த நிலையில், மன உளைச்சலால் அவரது உறவினரும் தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது. நாகை அடுத்த வேளாங்கண்ணி, பூக்காரத்...
திடீரென கேட்ட சத்தம்.. பதறியடித்து மனைவி குழந்தையை காப்பாற்றிய கணவனுக்கு நேர்ந்த துயரம்..!
தீ விபத்தில் சிக்கிய மனைவியை காப்பாற்ற கணவருக்கு 90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் உம் அல் குவைன் அடுக்குமாடி குடியிருப்பில், அனில் நினான் (32)...
3 பேருடன் திருமணம்!… குழந்தைக்கு சண்டையிடும் 4வது ரகசிய காதலன்
தமிழகத்தின் ராமநாதபுரத்தில் மூன்று திருமணங்களை செய்த இளம்பெண்ணின் குழந்தைக்கு நான் தான் தந்தை என 4வது நபர் சண்டையிடுவதால் பொலிசார் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ராமநாதபுரத்தின் கோரவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கல்பனா, இவர் தன்னுடைய 8...
சீனாவுக்கு அடுத்து அதிக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான நாடு இதுதான்! வெளியான தகவல்
சீனாவுக்கு வெளியே அதிக கொரோனா வைரஸ் பாதிக்கு உள்ளான நாடாக ஜப்பான் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் மட்டும் இதுவரை 175 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானில் 3,700 பேருடன் நங்கூரமிட்டிருக்கும்...
முகம் காணாமல் முகநூலில் ஆரம்பித்த காதல்… மணமகனின் உயரம் எவ்வளவு தெரியுமா?
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பவித்ரா(23). டி.பார்ம் படித்துக் கொண்டிருந்த இவர், முகநூலில் விக்னேஷ்வரன் என்ற இளைஞரோடு நட்பாக பேசி வந்துள்ளார். விக்னேஷ்வரன் பி.சி.ஏ. பட்டப்படிப்பு படித்துவிட்டு வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்யும்...
கேலி செய்த சொந்தங்கள்!…விண்ணில் பறக்கும் சாதனை தமிழச்சியின் கதை
ஆர்வமும், லட்சியமும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என நிரூபித்துள்ளார் மதுரையை சேர்ந்த காவ்யா.
காவ்யாவின் அப்பா ரவிக்குமார், அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.
மதுரையில் இருக்கும்வரை சைக்கிள் ஓட்டக்கூட பயந்த காவ்யா தற்போது...
கொத்துக் கொத்தாக மடியும் சீனமக்கள்….வெளியே வந்தார் சீன அதிபர் ஜின்பிங்!
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் உக்கிரமாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. உலகின் பொருளதார வல்லரசான சீனாவை கொரோனா வைரஸ் சீரழித்து விட்டது என சொல்லுமளவுக்கு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது வரை...
திருமணமான 3 நாட்களில் புதுப்பெண்ணை பார்த்து கதறி துடித்த பெற்றோர்
தமிழகத்தில் திருமணமான மூன்று நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தின் சக்கரமல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் மகள் திவ்யா (21).
இவருக்கு சென்னை திருநின்றவூரை சேர்ந்த ராகவேந்திரன்...
வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்த மகன்… அடித்தே கொன்ற தந்தை! சோகத்தின் பின்னணி இதுதான்
பிரான்சிலிருந்து விடுமுறைக்காக இந்தியா வந்த மகனை சொத்து தகராறில் தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் குமார். இறால் ஏற்றுமதி தொழில் செய்து வரும் இவருக்கு இரண்டு...