ரோட்டில் தனியாக சென்ற நபரிடம் மூன்று பெண்கள் ஒன்று சேர்ந்து செய்த கொடுமை.. வெளியான அதிர்ச்சி தகவல்..!
நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு சில விபச்சார பெண்களால் ஆண்களுக்கும் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் இங்கேயும் அரங்கேறியுள்ளது.
சித்ரதுர்கா மாவட்டம் ஒரு கல்லூரியில் தனது...
விடுதலைப் புலிகளின் தலைவரின் படத்தை வைத்திருப்பது குற்றமல்ல! வெளிநாட்டு நீதிமன்றம் உத்தரவு
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாக குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்ட 12 பேருக்கு எதிராக அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நீக்க மலேசிய சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார்.
சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்காது இருக்க பலமான...
லண்டனில் தமிழர் கடையில் துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையன்! ஹீரோவான யாழ் இளைஞர்…
லண்டனில் தமிழர் கடை ஒன்றில் துப்பாக்கியோடு புகுந்த கொள்ளையன் அங்கிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓட முற்பட்டுள்ளார்.
இதன்போது கொளைக்காரனின் கவனம் பணத்தை எடுப்பதில் குறியாக இருப்பதைக்கண்ட கடையில் வேலைசெய்யும் ஈழத் தமிழர் இளையன்...
இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விரைவில் கப்பல் போக்குவரத்து ஆரம்பம்
புதுச்சேரியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விரைவில் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் என்று இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
மதுரைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது இதனை...
ஓடும் ரயிலில் இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி! நொடியில் உயிர் பிழைத்த அதிசயம்…. பரபரப்பினை ஏற்படுத்திய காட்சி
இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த காட்சி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயற்சித்து தண்டவாளத்தில் குதித்து விட்டார். எனினும், மயிரிழையில்...
உலகத் தமிழரை தலை நிமிரச் செய்த தமிழன்! அமெரிக்காவில் தலைமை நீதிபதியாக நியமனம்
அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் தலைமை நீதிபதியாக அமெரிக்க வாழ் தமிழர் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்துக்கு அடுத்ததாக அதிகாரமிக்க அமைப்பாகக் கருதப்படும் மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கு தலைமை நீதபதியாக நியமிக்கப்பட்டிருக்கும் முதல் தெற்காசிய நபா் என்ற பெருமையை...
மருமகளை கோடாரியால் சரமாரியாக வெட்டி கொலை செய்த மாமனார்… பின்னணியில் நிகழ்ந்த போராட்டம்
சேலம் மாவட்டத்தில் மருமகள் மீது ஆசைகொண்ட மாமனார் ஒருகட்டத்தில் மருமகளை வெட்டிக் கொலை செய்துள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் தம்பட்டம் அருகே உள்ள கிராமம் உலிபுரம் நரிகரட்டைச் சேர்ந்தவர் பழனி(63). இவரது மகன்...
இனி விசா கிடைக்காது!! பிரித்தானியா உள்துறை அலுவலகம் விடுத்துள்ள அறிவிப்பு
பிரெக்ஸிட்டின் பின்னராக குடியேற்ற திட்டங்களின் கீழ், குறைந்த திறன்களைக் கொண்ட தொழிலாளர்களுக்கு விசா கிடைகப்பெறாது என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவின் உள்துறை அலுவலகம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில்...
சுவிஸ்லாந்தில் மூன்று பிள்ளைகளின் தாய் பரிதாப மரணம்!
சுவிஸ்லாந்தில் மூன்று பிள்ளைகளின் இளம் தாயொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சுவிஸ்லாந்தின் Basel இல் வசித்து வந்த 36 வயதான ஞானசிறி இனிஷா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த தாயின் திடீர் மரணம் அவர் குடும்பத்தினரை பெரும்...
உலகின் மிக பழமையான மசூதி ஒன்றில் பொறிக்கப்பட்டுள்ள இந்து தெய்வங்களின் உருவம்!
உலகின் மிக பழமையான மசூதி ஒன்றில் இந்து தெய்வங்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டு இருப்பது போன்று புகைப்படம் ஒன்று மூகநூலில் வெளியாகியுள்ளது.
அரபு நாட்டிலுள்ள ராசா என்ற மசூதியில் சிவலிங்கம் மற்றும் சிவலிங்கத்திற்கு வலது, இடது...