World

உலக  செய்திகள்

மூட்டை மூட்டையாக விஜய் வீட்டில் குவிந்து கிடந்த கோடிக்கணக்கான பணம்! சட்டசபையிலும் பரபரப்பு…

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பாரிய பணத் தொகையை மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் போது வருமான வரி கணக்கில் காட்டப்படாத...

உயிர்கொல்லி நோயால் மக்களை சுட்டுக் கொல்ல சீனா திட்டம்! வெளியான அதிர்ச்சித்தகவல்

சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இன்று 32,000 ஆயிரம் பேரை தாக்கியுள்ளது. இந்த உயிர்க்கொல்லி நோய்க்கு இதுவரை 925 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் இறந்தவர்களை உடனே அவர்களை புதைக்க அல்லது எரிக்க...

14 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம்.. தப்பில்லை என கூறிய நீதிமன்றம்.. கொந்தளிக்கும் மக்கள்..!

14 வயது சிறுமியை கடத்தி கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டதை நீதிமன்றம் அங்கீகரித்துள்ள சம்பவம் பாகிஸ்தானில் அரங்கேறியுள்ளது. பாகிஸ்தானின் சிறுபான்மை கிறிஸ்துவ மதத்தைச் சோ்ந்த 14 வயது ஹுமா என்ற பெண்ணை, கடந்த ஆண்டு...

மகனை காண அவசரமாக சென்ற முதியவரை 7 வருடங்கள் சிறையில் அடைத்த கனவான்கள்..!

2500 ரூபாய் பணத்தை செலுத்த முடியாமல் கடந்த 7 வருடங்களாக சிறையில் இருந்த முதியவர் ஒருவர் சுதந்திர தினத்தில் ஜனாதிபதியால் விடுதலை செய்யப்பட்ட்டுள்ளார். இந்நிலையில் அவருடைய கதை தற்போது இலங்கை சமூக வலைத்தளங்களில் பேசு...

5 மில்லியன் சீனர்களை காணவில்லை? அதிர்ச்சியில் உலகம்!

கொரோனா வைரசினால் மிக மோசமாக பாதிப்புக்குள்ளாகி உள்ள சீனாவின் வூகான் மாநிலத்தில் வாழ்ந்து வந்த சுமார் 5 மில்லியன் சீனர்கள் திடீரென்று மாயமாகிவிட்டதாக வூகான் மாகான அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள். சர்வதேச ஊடகமாக ஏ.பீ. செய்தி...

நான் ஒரு ஆண்…காப்பாத்துங்க!.. திருமணமான இளம்பெண் திடுக்கிடும் தகவல்

தமிழகத்தில் ஆணாக வாழ விரும்பும் தன்னை தந்தை அடித்து துன்புறுத்துவதாக திருமணமான பெண் ஒருவர் பொலிசில்புகார் அளித்துள்ளார். தூத்துக்குடியை சேர்ந்த பொன் மாடசாமி என்பவரின் மகள் செல்வி(வயது 25), படித்து முடித்துவிட்டு செவிலியராக பணியாற்றி...

சிங்கப்பூாில் காதலனிடம் சென்ற தமிழ் பெண் காதலனிற்கு என்ன செய்தார் தெரியுமா? வெளியான திடுக்கிடும் வீடியோ….

சிங்கப்பூாில் காதலனிடம் சென்ற தமிழ் பெண் ஒருவர் வேறொருவருடன் தொடா்பை ஏற்படுத்தி காதலனை ஏமாற்றிய சம்பவம் ஒன்று சமூகவலைத்தளங்களின் தற்பொழுது பேசு பொருளாக மாறியுள்ளது. இதுகுறித்த கணொளி ஒன்றும் வைரலாகியுள்ளது. இந்நிலையில் இப்படியான சம்பவங்கள் நம்...

குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாய் தற்கொலை முயற்சி

ஆத்தூர் அருகே 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டி செங்காடு பகுதியைச் சேர்ந்தவர்...

மணமகளின் சேலை பிடிக்கவில்லை!… இரவோடு இரவாக மாப்பிள்ளை தப்பியோட்டம்

கர்நாடகாவின் ஹாசன் என்ற கிராமத்தில் மணபெண்ணின் சேலை சரியில்லையென்று திருமணமே நின்று போன அதிர்ச்சி சம்பவம் அனைவருக்கும் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது. ஹாசன் என்ற கிராமத்தை சேர்ந்த பி.என்.ரகுமார் மற்றும் பி.ஆர்.சங்கீதா ஆகியோர் ஒருவரை ஒருவர்...

கொரோனா வைரஸ் மக்களை காப்பாத்தணும்!… 10 நிமிடத்தில் திருமணத்தை முடித்த மருத்துவர்

சீனாவில் கொரோனா வைரசால் இதுவரையிலும் பலியானவர்களின் எண்ணிக்கை 500ஐத் தாண்டியுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் மருத்துவர் ஒருவர், தன்னுடைய திருமணத்தை...