World

உலக  செய்திகள்

அழுதுகொண்டே வீட்டிற்கு ஓடிவந்த சிறுமி.. பதறிபோன பெற்றோர்களுக்கு மருத்துவர்கள் கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்..!

டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் 5 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை...

திருமணமான 4 மாதத்திலேயே தூக்கில் தொங்கிய இளம்பெண்! பகீர் காரணம்!

ஆந்திர மாநிலத்தில் வசித்து வந்தவர் ஜான்சி. அவரது கணவர் சாய் தேஜா. இவர்கள் திருமண விழா ஒன்றில் சந்தித்து காதலிக்க துவங்கியுள்ளனர். இவர்களது காதல் விவகாரம் அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்த நிலையில் அவர்கள்...

கனடாவில் இருக்கும் இலங்கை குடும்பம் நாடு கடத்தப்படவுள்ள இறுதிக் கட்டத்தில்

கனடாவில் இருக்கும் இலங்கையை சேர்ந்த குடும்பம் நாடு கடத்தப்படவுள்ள நிலையில், அவர்களின் 9 வயது மகன் அமைச்சருக்கு இலங்கை செல்ல விருப்பமில்லை என்று உருக்கமாக கடிதம் எழுதியுள்ளான். இலங்கையை சேர்ந்த தம்பதியான Nishan Fernando...

தற்கொலை செய்த மனைவி… 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்த கணவர்!

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் ஒருவர் இரண்டு பெண் குழந்தைகளுடன் ரயில் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்துள்ள கொடைக்கல் பகுதியைச்...

காதலனுடன் தனிமையில் இருந்த மனைவி.. குறுக்கே வந்த கணவனை மனைவி செய்த கொடூரம்..!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய திட்டம் போட்டு கழுத்தை அறுத்த சம்பவம் கோவை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கோவை மாவட்டத்தில் உள்ள மணியக்காரன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவ5ர் வெல்டர் குமார். இவரது மனைவி சங்கீதா....

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்த தமிழ் மாணவன்

கொரோனா வைரசை குணப்படுத்த பாட்டி கூறிய முறைப்படி 11 மூலிகைகளை கொண்டு மருந்து கண்டுபிடித்த திருப்பூரை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் அதனை கலெக்டரிடம் ஒப்படைத்தார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள்...

வீட்டை விட்டு வெளியேறுவதில் ஏற்பட்ட தயக்கம்… இறுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

சென்னையில் கடன் தொல்லை காரணமாக சொந்த வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த மீன் வியாபாரியான...

வீட்டு வாசலில் கோலம் போட்ட மகள்!.. தாய் கண்முன்னே துடிதுடித்து இறந்த பரிதாபம்

தமிழ்நாட்டில் வீட்டு வாசலில் கோலம் போட்ட மகள் தாய் கண்முன்னே விபத்தில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் கீழ உத்தரவீதியை சேர்ந்தவர்கள் மாதவன்- சொர்ணலட்சுமி, இவர்களது மகள் தீபரேகா(வயது 8). வெளிநாட்டில் மாதவன்...

சுவிட்சர்லாந்தில் மாயமான இலங்கைத் தமிழரிற்கு நேர்ந்த கதி

சுவிட்சர்லாந்தில் கடந்த ஒரு மாதகாலமாக மாயமான இலங்கைத் தமிழர் திருநெல்வேலி - இராமலிங்கம் சாலை - கெனடிலேலைச் சேர்ந்த - இராசரட்ணம் செங்குந்தரின் புதல்வன் - உதயகுமார் அகால மரணமடைந்துள்ளார் என அங்கிருந்து...

பெற்ற மகனின் காதலியை கடத்தி பலாத்காரம் செய்த வியாபாரி அதிரடி கைது..!

மகனின் காதலியை கடத்தி பலாத்காரம் செய்த வியாபாரி கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக செயல்பட்ட தம்பதியும் சிக்கினர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை கிராமத்தை சேர்ந்தவர் கருப்பு நித்யானந்தம்(வயது 38). அ.ம.மு.க.வை...