World

உலக  செய்திகள்

இறப்பதற்கு முன் சுலைமானியின் கடைசி விநாடிகள் தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்ட இரகசியத் தகவல்

கடந்த 3ம் திகதி ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் ஈரான் இராணுவ மூத்த தளபதி சுலைமானி உயிரிழந்தார். அவரது கடைசி நிமிடங்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது...

ஒரே சேலையில் மரத்தில் தூக்கில் தொங்கிய புதுமணத் தம்பதி… பொங்கல் கொண்டாட வந்த இடத்தில் நிகழ்ந்த சோகம்

பொங்கல் கொண்டாட உறவினர் வீட்டிற்குச் சென்ற புதுமணத் தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் சித்தூர் அடுத்த குந்தவாழுரைச் சேர்ந்த கார் ஓட்டுநரான தேவராஜ்(22). அதே பகுதியைச்...

ஊட்டத்தச்சத்து குறைப்பாட்டினால் உயிரிழந்த மாணவி

சுகவீனம் உற்ற தனது சகோதரருக்கு உதவுவதற்காக ஒரு நாளைக்கு வெறும் 2 யுவானில் (50 ரூபா) உயிர்வாழ்ந்த சீன மாணவி ஒருவர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டினால் உயிரிழந்துள்ளார். 24 வயதான வுஹுவாங் என்ற அந்த...

திருமணமான சில வாரத்தில் உயிரிழந்த இளம்பெண்… அனுபவித்த கொடுமை தான் என்ன?

மும்பையில் திருமணமான சில வாரங்களிலேயே இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அருகே உள்ள பாந்துப் பகுதியைச் சேர்ந்தவர் மணிஷா ஷெல்கே. இவர் பிரபல நிறுவனத்தில் சார்ட்டர்ட் அக்கவுண்ட்டன்ட்...

பிரித்தானிய மகாராணியின் கௌரவ விருதை பெற்ற இலங்கை தமிழ் பெண்!

M.I.A.என அழைக்கப்படும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட பிரபல ஆங்கில பாடகி மாதங்கி அருள் பிரகாஷம் பிரித்தானிய மகாராணியின் கௌரவ விருதை பெற்றுள்ளார். பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு இசைத்துறையில் பங்களிப்பு...

யேசு நாதரின் அதிசய திருமுகம்! வியப்பில் மக்கள்

கேரளா மாநிலம் - கண்ணூர் மாவட்டம் தளிபரம்பு விளக்கண்ணூர் என்னுமிடத்தில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்தில் திவ்விய நற்கருணையில் தோன்றிய இயேசு ஆண்டவரின் திருமுகம் ரோம் நகருக்கு எடுத்து செல்லபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டவரின் திருமுகம்...

மனைவி, மகன்களை கழுத்தறுத்து கொலை செய்த நபர்… சோகத்திற்கு பின்னணி என்ன?

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நகைக்கடை அதிபர் ஒருவர் தனது குடும்பநபர்களை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. பட்டுக்கோட்டை அருகே உள்ள ஊரணி என்ற கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்....

கர்ப்பம் தரிக்காத மனைவியை தூக்குக்கயிற்றில் ஏற்றிய கணவன்: கொடூர சம்பவம்

மனைவி கர்பமடையாததால் ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலம் மல்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாக ஜோதி (26) என்பவர், கடந்த 2012ம் ஆண்டு சோமா...

வெளியில் விளையாடிக் கொண்டிருக்கையில் நொடிப்பொழுதில் நிகழ்ந்த சோகம்! பரிதாபமாக மரணித்த 2 குழந்தைகள்!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே இருக்கும் நாவினிப்படியைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மனைவி ஜீவா(30). இவர்களுக்கு பாண்டீஸ்வரி (8), முனீஷ் (6), மகாவிஷ்ணு (4), அஜிஸ்ரீ (2½) என நான்கு குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி...

ஒரே பயமா இருக்கு.. மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய நித்யானந்தாவின் பெண் சிஷ்யைகள்! தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி

அண்மையில் தத்துவப் பிரியானந்தாவின் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது. அதில், தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், அடுத்த காணொளி வெளியிடுவதற்குள் நான் உயிரோடு இருப்பேனோ, இல்லையோ எனத் தெரியவில்லை...