World

உலக  செய்திகள்

குழந்தை பெற முடியாத பெண்.. இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த கணவன்.. வெளியான உண்மை சம்பவம்..!

நாளுக்கு நாள் உலகில் எவ்வளவோ அதிசயங்கள் தினந்தோறும் நடந்து வருகிறது. அதில் பெரும்பாலும் மருத்துவத்துறையில் நடக்கும் சாதனைகள் நம்மையே தலைசுற்ற வைக்கிறது. அந்த வகையில் அமெரிக்கவை சேர்ந்த ஒரு பெண்ணின் கணவர் குழந்தை பெற்றெடுத்த...

தகாத உறவை 5 வயது மகன் கண்டதால்.. தாய் செய்த கொடூரம்.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!

தகாத உறவால் 5 வயது மகனை கயிற்றால் கழுத்தை இறுக்கி தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ளது வி.குச்சம்பட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் ராம்குமார் (28)....

அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுகின்றார் ஹரி! ராணியிடம் இருந்து வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஆகியோர் அரச பொறுப்புகளில் இருந்து விலகிக்கொள்ளும் முடிவுக்கு பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்நிலையில், இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் தங்களின்...

விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி.. அறையில் கைப்பற்றப்பட்ட கடிதத்தால் பரபரப்பு..!

சேலத்தில் பெரியார் பல்கலைக்கழக மாணவி ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் மாணவிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தை தவிர்த்து வெளி மாவட்டங்களில் இருந்து இங்கு பயிலும் மாணவ, மாணவிகள் விடுதிகளில்...

நடு இரவில் அமெரிக்காவை நடுநடுங்க வைத்த ஈரான்!

அமெரிக்கா படையினர் தங்கிருந்த விமானப்படை தளம் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 4 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதி குவாசிம் சுலைமானியை...

இலக்குவைக்கப்பட்ட 4 அமெரிக்கத் தூதரகங்கள்! ட்ரம்புக்கு கிடைத்த இரகசியத் தகவல்

ஈரான் புரட்சிப் படையின் தளபதி காசிம் சோலெய்மனியை அமெரிக்கா ஈராக்கில் வான்வழித் தாக்குதல் மூலம் கொன்றது. இதனையடுத்து ஈரான், அமெரிக்க நிலைகள் மீது ஈராக்கில் தாக்குதல் நடத்திய நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் போர்ப்...

மரத்திற்கு இடையே தூக்கில் தொங்கவிடப்பட்ட 19 வயது இளம்பெண்.. வெளியான அதிர்ச்சி சம்பவம்..!

19 வயது இளம் பெண் ஒருவர் குஜராத்தில், கூட்டுபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் பெண்கள் மீதான பாலியல் வன்முறை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் நாடுமுழுவதும் பரபப்பான...

பரபரப்படையும் ஈரான்! மற்றுமொரு முக்கிய தளபதி ஈராக்கில் சுட்டுக்கொலை

ஈராக்கில் மற்றுமொரு முக்கிய ஈரான் சார்பு போராளி அமைப்பின் தளபதி அடையாளம் தெரியாத குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாக்தாத்தில் இருந்து தென்மேற்கே 62 மைல் தொலைவில் உள்ள கர்பலா என்ற நகரத்தில்...

சாலையின் நடந்து சென்றவர்களின் மீது திடீரென விழுந்த பை: வெந்துபோன சிறுமியின் முகம்!

ஒரு பெண் தனது வீட்டிற்கு வெளியே வீசிய ஆசிட் பாட்டில் அடங்கிய பை, சிறுமியின் முகத்தில் பட்டதில் பலத்த காயமடைந்துள்ளார். லக்னோவின் காசியாரி மண்டி பகுதியை சேர்ந்த ஆஷா சோங்கர் என அடையாளம் காணப்பட்ட...

முத்தம் கொடுக்க வந்த நபரின் முகத்தை பதம் பார்த்த விஷப்பாம்பு!

முத்தம் கொடுக்க முயன்ற பாம்பு பிடிக்கும் நபரை கொடிய விஷம் கொண்ட நல்லபாம்பு தீண்டியுள்ளது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும், இந்திய பாம்பு வகையை சேர்ந்த நல்ல பாம்பு ஒன்று டிசம்பர் 24ம்...