World

உலக  செய்திகள்

கண்ணீருடன் மயங்கியபடி சுர்ஜித்தின் அம்மா!… பக்கத்தில் சிரித்துக் கொண்டிருந்த நர்ஸ்

சுர்ஜித்தின் அம்மா சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த பக்கத்தில் நர்ஸ் ஒருவர் சிரித்தபடி நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து 2 வயது சிறுவனான சுர்ஜித் மரணமடைந்ததை தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் ஆழ்துளை கிணறுகளை...

மூன்றாண்டுகளுக்கு முன்பு மாணவி செய்த தவறு… தற்போது விரக்தியில் தற்கொலை

உத்திர பிரதேசத்தில் வகுப்பு தொழிகள் தன்னை புறக்கணித்ததால் 11ம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் மெயின்பூர் அருகே இருக்கும் பள்ளி விடுதியில் 11ம் வகுப்பு மாணவி...

மகிந்த வீட்டில் களைகட்டிய மகிழ்ச்சி- காரணம் என்ன தெரியுமா?

முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்க்ஷ வீடு மகிழ்ச்சியில் களைகட்டியுள்ளது. மகிந்தவின் இளைய புதல்வரான ரோகிதராஜபக்க்ஷவிற்கு இன்று குழந்தை பிறந்துள்ளது. இதன்காரணமாக ராஜபக்க்ஷ குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சுஜித் உடல் சிதைந்தது எப்படி! அழுகும் நிலைக்கு போக காரணம் என்ன!! வெளிவரும் பல உண்மைகள்..

கிட்டத்தட்ட 80 மணி நேரம் சுஜித்தின் உடல் மண்ணுக்குள் இருந்துள்ளது. மிகவும் மோசமான முறையில் சிதைந்த நிலையில்தான் உடலை மீட்டதாக சொல்கிறார்கள். எனவே குழந்தையின் உடல் இந்த அளவுக்கு எப்படி சிதைந்து, அழுகிப் போனது...

பாலகன் சுர்ஜித்தின் உடல் உண்மையில் குழிக்குள் இருந்து மீட்கப்பட்டதா? ஏன் யாரும் மாஸ்க் போடவில்லை! புதிய சர்ச்சை

கடந்த ஐந்து நாட்களாக பலரால் பேசப்பட்ட விடயம் தமிழகத்தின் திருச்சியில் ஆழ்துளைக்கிணற்றிகுள் வுழுந்த 2 வயது பாலகன் சுர்ஜித் வில்சன். ஊடகங்கள் சமூக வலைத்தளங்கள் அத்தனையிலும் அந்த மழலை மீண்டுவரவேண்டுமென பிரார்த்தனைகள். இந்நிலையில் சிறுவன் சுர்ஜித்...

சுஜித் இறப்பதற்கு ஒரு நாள் முன் மிக முக்கிய பெண் கூறிய திடுக்கிடும் தகவல்

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சுஜித் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் நடக்கும் விளைவு குறித்து கரூர் எம்.பி ஜோதிமணி கருத்து வெளியிட்டிருந்தார். கடந்த இரு நாட்களுக்கு முன்னர் கருத்து வெளியிட்ட அவர், சுஜித்தை...

சுஜித் எத்தனை மணிநேரங்களில் இறந்தான்.. இறுதிச்சடங்குகள் தீவிரம்.. கண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்..!

80 மணி போராட்டத்திற்கு பிறகு சிறுவன் சுஜித் அழுகிய நிலையில் ஆழ்த்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரதே பரிசோதனை நடந்து வருகிறது. திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை...

80 மணித்தியால போராட்டத்தில்..! சற்று முன்னர் சுர்ஜித்தின் உடல் மீட்கப்பட்டது

திருச்சி - நடுக்காட்டுப்பட்டி பகுதியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள், தவறி விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜிதின் உடல் சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 25ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் 2 வயது...

100 அடி ஆழத்தில் சிக்கிய குழந்தை காப்பாற்றுவதில் சிக்கல் – போராடும் மீட்பு பணியாளர்கள்

தமிழகத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயதான குழந்தை சுர்ஜித்தை காப்பாற்றும் முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 70 மணித்தியாலங்களை கடந்துள்ள நிலையில் 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் போராட்டம்...

குழந்தை சுஜித் மீட்புப் பணியில் ஊடகங்களால் மறைக்கப்படும் இந்தப் பெண் யார் தெரியுமா??

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகில் நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ- கலாமேரி தம்பதியின் 2 வயது மகன் சுஜித் வில்சன். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த போர்வெல்லில்...