World

உலக  செய்திகள்

வெளிநாடு ஒன்றில் இலங்கை குடும்பத்தின் பரிதாப நிலை! தாயையும் பிள்ளைகளையும் காப்பாற்றிய மக்கள்

மத்திய கிழக்கு நாடு ஒன்றில் கடன் சுமையால் பல வருடங்கள் அறை ஒன்றுக்குள் முடங்கியிருந்த இலங்கை குடும்பத்திற்கு விமோசனம் கிடைத்துள்ளது. டுபாயில் கடன் சுமையினால் அறை ஒன்றுக்குள் இருந்து வெளியேற முடியாமல் முடங்கிய இலங்கை...

செவ்வாய் கிரகத்தில் பெயரை பதிவு செய்ய ஓர் வாய்ப்பு

செவ்வாய் கிரகத்தில் பெயரை பதிவு செய்ய அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா ஒரு வாய்ப்பு வழங்கி உள்ளது. இதுகுறித்து நாசா அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளது. , செவ்வாய் கிரகத்தை ஆராய அடுத்த ஆண்டு அனுப்பப்படும்...

லண்டனில் வேலை செய்யும் இலங்கையருக்கு மலேசியாவில் நேர்ந்த கொடூரம்! கதறி அழும் தாய்

மலேசியாவில் குடியுரிமைப் பெற்று லண்டனில் தொழில் புரிந்து வரும் இலங்கையர் ஒருவர் கடந்த 14ஆம் திகதி மலேசியா பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 40 வயதுடைய ஜனார்த்தனன் என்பவரே இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவருடன் சேர்த்து,...

உலகின் பிரபல நிறுவனத்திற்கு இப்படி ஒரு அவலமா..? திண்டாடும் இலட்சக்கணக்கான பிரித்தானியர்கள்

உலகின் பழமையான பிரித்தானியாவின் பயண நிறுவனமான தாம்ஸ் குக் நிறுவனம் நஷ்டமடைந்ததன் காரணமாக இலட்சக்கணக்கான பிரித்தானியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் பழமையான நிறுவனம் புகழ்பெற்றிருந்த குறித்த நிறுவனத்தின் 21,000 ஊழியர்களில் 9,000 பிரித்தானியர்கள் இப்போது தங்கள்...

சர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஈழத்தமிழர் சாதனை

கனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக...

நித்தியானந்தா ஆசிரமத்தில் கதறிய சிறுவர்கள்… பல ரகசியங்களை உடைத்த கனடா பெண்

கனடாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஸ்ரீ நித்தியா ஸ்வரூப்பா பிரியானந்தா என்ற பெயருடன் நித்தியானந்தா ஆசிரமத்திற்கு வந்து துறவறம் மேற்கொண்டு ஆச்சார்யாவாகப் பணியாற்றியவர் பல திடுக்கிடும் உண்மைகளைக் கூறியுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள...

அரைநிர்வாண ஆடையுடன் மணமேடையில்..! கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகும் ஈழத்தமிழ் ஜோடி

வெளிநாடு சென்றதுமே நம் பாரம்பரியத்தை பல தமிழர்கள் மறந்து வருகின்றனர் என்பது சமீபகாலமாக இருக்கும் குற்றச்சாட்டாக உள்ளது. இதற்கு எடுத்து காட்டாக அண்மையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பான பேஸ்புக், டுவிட்டர் பதிவுகள் பலவும்...

கனடாவில் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கை இளைஞர்.! பதறும் பெற்றோர்

ஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம்...

இலங்கைத் தமிழ் குடும்பம் நாடுகடத்தல் விவகாரம்: ஆஸி நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

அவுஸ்திரேலியாவில் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழ்க் குடும்பத்தின் விவகாரம் தொடர்பில் முழுமையாக விசாரிக்க அவுஸ்திரேலிய நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தற்போது பிரியா, நடேசலிங்கம் மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரு குழந்தைகள் கிறிஸ்துமஸ் தீவில்...

பிரான்ஸ் தொடரூந்தில் காவல்துறையிடம் சிக்கிய இலங்கைத் தமிழர்..! ஏன் இந்த அவலம்?

பாரீஸ் தொடரூந்து நிலையத்தில் Charles de Gaulle விமான நிலையத்தில் இருந்து வந்த தொடரூந்தின் 5 வது பெட்டியில் நேற்று மாலை பரபரப்பு ஏற்பட்டது. ஒருவர் கத்தியோடு வெளிநாட்டு பயணிகளிடம் பணம் கேட்டு மிரட்ட...