வெளிநாட்டில் கணவனுடன் வாழ்ந்து வந்த பெண்ணுக்கு நடந்தது என்ன? பெற்றோர் வேதனையுடன் சொன்ன தகவல்
இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் அமெரிக்காவில் தன்னுடைய வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், கொலையா? தற்கொலையா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் கஜம் வனிதா(38). இவர் தன்னுடைய கணவர் ரசகொண்டா சிவக்குமார்(40)...
என்று பிரபாகரன் தலையெடுத்தானோ அன்றே தமிழினத்தை உலகறிந்தது! பாரதிராஜா நெகிழ்ச்சி
என்றைக்கு பிரபாகரன் தலையெடுத்து நின்றானோ அன்றுதான் தமிழர்கள் பெருமை கொண்டனர் என இயக்குநர் இமயம் பாரதிராஜா பெருமையாக பேசியுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் இலங்கை வந்திருந்த அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசியிருந்தார். இந்நிலையில் நேற்றைய...
துபாய் விமான நிலையத்தையே அதிர வைத்த இந்தியாவை சேர்ந்த முதியவர்! அப்படி என்ன செய்தார்? பாருங்க
துபாய் விமான நிலையத்தில் 123 வயதுடைய இந்தியாவை சேர்ந்த தாத்தா சென்றது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் சுவாமி சிவானந்தா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு துபாய்க்குப் பயணம்...
கேரளாவில் குடும்ப உறுப்பினர்கள் அறுவர் ஒரே மாதிரி அடுத்தடுத்து உயிரிழப்பு -14 வருடங்களின் பின் சிக்கிய மருமகள்!
கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்நத அறுவர் சொற்ப கால இடைவெளிக்குள் ஒரே மாதிரி அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் அவர்கள் உயிரிழக்க அந்த குடும்பத்தின் மருமகளே காரணம் என்பது 14 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது...
தந்தைக்கு துயரம் நடந்த அதே இடத்தில் பரிதாபமாக பலியான மனைவி, குழந்தை: கதறி துடிக்கும் கணவன்!
தந்தைக்கு விபத்து நடந்த அதே இடத்திலே மனைவி, மகளை லொறி விபத்தில் பறிகொடுத்த தந்தை கதறி அழுது வருகிறார்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜெயக்குமார் (37) மின் வாரிய அலுவலகத்தில் வணிக உதவியாளராக வேலை...
லண்டன் புகையிரநிலையத்தில் கோரமாக குத்தி கொலைசெய்யப்பட்ட இலங்கை இளைஞன்!
பிரிட்டனை பிறப்பிடமாக கொண்ட இலங்கையை சேர்ந்த இளைஞன் லண்டன் புகையிரத நிலையத்தில் கோரமாக குத்திக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தஷான் டேனியல் என்ற இளைஞரே குத்தி கொல்லப்பட்டவராவார்.
ஆர்சனல் காற்பந்து அணியின்...
கனடாவில் தலைமைப்பொலிஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்ட யாழ்ப்பாண தமிழன்!
யாழ்ப்பானத்தின் முன்னாள் மேயர் அல்பிரட் துரையாப்பாவின் பேரன் நிஷான் துரையப்பா கனடாவின் பீல் நகர தலைமை பொலிஸ் அதிகாரியாக நேற்று காலை அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
ஹால்டன் பிராந்திய கூடுதல் தலைமை பொலிஸ் அதிகாரியாக...
சுவிட்சர்லாந்தில் கிளிநொச்சி மாணவன் அகவினியன் சாதனை
கிளிநொச்சி மத்திய கல்லூரியின் முன்னாள் மாணவனும், மாவீரன் கலையழகனின் மகனுமான அகவினியன் , சுவிஸில் சாதனை படைத்துள்ளார்.
நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக ஏதிலியாக சுவிஸ் நாட்டிற்கு புலம்பெயர்ந்து சென்ற மாவிரன் கலையமுதனின் மகன்...
கடிதம் எழுதிவைத்துவிட்டு ஆற்றில் குதித்த மாணவி!
ஆந்திர மாநிலத்தில் 9ம் வகுப்பு மாணவி கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் குண்ட்லகம்மா நதி பாலம் அருகே நேற்றைய தினம் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது....
கனடாவில் கொல்லப்பட்ட தர்ஷிகா தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்!
கனடாவில் கணவர் சசிகரனால் கொல்லப்பட்ட இலங்கைப் பெண் தர்ஷிகா தொடர்பில் தற்போது, புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடாவின் ஸ்கார்பரோ பகுதியில் கடந்த செப்ரெம்பர் 11 ஆம் திகதி கொல்லப்பட்ட தர்ஷிகா, இளைஞர் ஒருவருடன் பிறந்தநாள்...