World

உலக  செய்திகள்

லண்டனிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த யுவதிக்கு 15 வயது சிறுவனால் காத்திருந்த அதிர்ச்சி! இறுதியில் நேர்ந்த கதி

லண்டனிலிருந்து திருகோணமலைக்கு சுற்றுலா வந்த 25 வயதுடைய யுவதியை பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சிறுவனை எதிர்வரும் 24ஆம் திகதி வரை சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைக்குமாறு திருகோணமலை...

பொதுவெளியில் உறவில் ஈடுபட்டிருந்த காதல்ஜோடி.. ஊர்மக்கள் செய்த மோசமான செயல்..!

ராஜஸ்தானில் பொதுவெளியில் உறவில் ஈடுபட்டிருந்த ஜோடியை பிடித்து ஊர்மக்கள் கொடூரமான தண்டனை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் நிம்பி ஜோதா என்ற பகுதியில் இளம்காதல்ஜோடி பொது வெளியில் தகாத உறவில்...

விவசாய குடும்பத்தில் பிறந்து சாதித்த தமிழன்!… யார் இந்த சிவன்?

சந்திரயான்-2 திட்டம் செயல்படுத்துவதற்கு முன்னதாக வெளியுலகுக்கு அதிகம் பரிட்சயம் இல்லாதவர் சிவன். ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்த்து காத்திருந்த அந்த தருணத்தில், விக்ரம் லேன்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்ட செய்தியால், இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் மல்க...

இறந்துவிட்டதாக புதைக்கப்பட்ட நபர்.. 13 நாள் காரியத்தின் போது உயிருடன் வந்த அதிசயம்..!

பிகாரில் இறந்த நபர் புதைத்த 13 தினங்களுக்கு பிறகு உயிருடன் எழுந்த வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ்குமார். இவர் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் திகதி காணமல்...

நெதர்லாந்து பிரதான வீதி கோர விபத்தில் சிக்கிய தமிழர்கள் இருவர் பலி! மூவர் ஆபத்தான நிலையில்

நெதர்லாந்தில் சாலை விபத்தில் சிக்கி தமிழர்கள் இருவர் பலியானதுடன் மூவர் படுகாயத்துடன் மீட்கபட்டுள்ளனர். நெதர்லாந்தின் லிம்பர்க் பகுதியில் உள்ள A73 நெடுஞ்சாலையில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. பிரான்ஸ் உரிமம் பெற்ற வான் ஒன்று கட்டுப்பாட்டை...

கனடா செல்லும் கனவுடன் பரிதாபமாக பலியான சுபஸ்ரீ ; விபத்து இப்படித்தான் நடந்தது! பதற வைக்கும் சிசிடிவி காட்சி…!

சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் மீது விளம்பர பதாதை (கட்டவுட்) விழுந்ததில் நிலை தடுமாறி விழுந்த பெண், தண்ணீர் லொறியில் சிக்கி உயிரிழந்த சம்பவர் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த...

மானிப்பாய் தர்ஷிகாவுக்கு கனடாவில் நடந்த கொடூரங்களும் கொலையும்….!

கனடாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை பெண் தொடர்பான பல தகவல்கள் வெளியாகி உள்ளன. யாழ்ப்பாணம் மானிப்பாயை சேர்ந்த தர்ஷிகா என்பவர் அவரின் முன்னாள் கணவனினால் நடுவீதியில் வைத்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அதிகளவான...

நூடில்ஸ் சாப்பிட்டதால் ஏற்பட்ட விபரீதம்! கிராமமே குழப்பத்தில்! எச்சரிக்கும் மருத்துவர்கள்!

விழுப்புரம் மாவட்டம் வானூர் மொரட்டாண்டி முந்திரி காட்டு பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்ற நான்கு பசு மாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளன. நான்கு பசு மாடுகளும் உயிரிழந்ததன் காரணம்...

ஐரோப்பிய நாடொன்றை உலுக்கிய பெரும் அனர்த்தம்! அவதியுறும் மக்கள்

தென்கிழக்கு ஸ்பெயினில் வியாழக்கிழமை இரவு பெய்த்த கணமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 2 பேர் கொல்லப்பட்டுள்ளார். இந்த வெள்ள அனர்த்தினால் மக்களின் அன்றாட வாழ்க்கையும், பொது போக்குவரத்துக்களும் பாரிய அளவில்...

கனடா செல்லும் கனவில் பரீட்சை எழுதிவிட்டு வந்த யுவதிக்கு ஏற்பட்ட கொடூரம் – கதறும் உறவுகள்!

சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் மீது பனர் மேலே விழுந்ததில் நிலை தடுமாறி விழுந்த பெண், தண்ணீர் லொறியில் சிக்கி உயிரிழந்தார். சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ பள்ளிக்கரணை அருகே சாலையில்...