சுவிட்சர்லாந்தில் கிறிஸ்தவ தமிழ் போதகர் மீது பாலியல் குற்றச்சாட்டு! வெளிவரும் பல இரகசியங்கள்
சுவிஸர்லாந்தின் தேசிய தொலைக்காட்சியான SRF தமிழ் கிறிஸ்தவ சபை ஒன்றின் போதகர் மீது கடுமையாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
குறித்த போதகர் தன்மை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக Rundschau பிரதேசத்தைச் சேர்ந்த சில இளம்...
சுவிஸில் கடுமையான விமர்சனத்தை வாங்கிக் கட்டும் ஈழத்தமிழ் ஜோடி…என்ன செய்தார்கள் தெரியுமா?
நமது பாரம்பரியப்படி திருமணம் என்றால் மணமகளின் கழுத்தில், மணமகன் தாலி கட்டுவதுதானே வழக்கம். ஆனால், தலைகீழ் மாற்றமொன்றை ஈழத்தமிழ் ஜோடியொன்று சுவிஸில் அரங்கேற்றியுள்ளது.
வழக்கங்களையும், பழைய மரபுகளையும் மீறி சில புரட்சிகரமான செயற்பாடுகள் நடப்பது...
திருமண மேடையில் புலிகளின் தலைவர் புகைப்படம்! இனி இந்திய அரசு என்ன செய்யப் போகிறது?
1983ல் அன்டன் பாலசிங்கம் மற்றும் சந்திரகாசனை அமெரிக்க உளவாளிகள் என்று கூறி இந்தியாவை விட்டு வெளியேற்றியது இந்திய அரசு.
உடனே வரலாறு காணாத மக்கள் போராட்டம் தமிழ்நாட்டில் வெடித்தது. வேறு வழியின்றி வெளியேற்றியவர்களை மீண்டும்...
இத்தாலியின் Miss Smile’ பட்டத்தை வென்ற இலங்கை யுவதி!
மிஸ் இத்தாலி 2019 போட்டியில் 2nd runner up ஆக இலங்கையை பூர்வீகமாக கொண்ட செவ்மி தாருகா பெர்னாண்டோ தெரிவாகியுள்ளார்.
30 வருடங்களின் முன்னர் அவரது பெற்றோர் இத்தாலிக்கு குடிபெயர்ந்த பின்னர், செவ்மி பிறந்தார்.
இந்நிலையில்...
அவுஸ்ரேலியாவில் யாழ் இளைஞன் பரிதாப மரணம்
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையை சேர்ந்த இளைஞர் ஒருவர் அவுஸ்ரேலியாவில் இன்று உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பருத்தித்துறை செம்பருத்தி உணவுக்கடை உரிமையாளரின் சகோதரரான குமார் பகீதரன் என்ற இளைஞரே இவ்வாறு இன்று உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது .
எனினும்...
ரயிலுக்கடியில் சிக்கிய பெண்ணால் அதிர்ச்சி, பதைபதைப்பு! உயிருடன் மீண்டாரா?
ரயிலுக்கும் தண்டவாளத்துக்கும் இடையே சிக்கிக் கொண்ட பெண்ணொருவர், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சம்பவம் அதிர்ச்சியையும் பதைபதைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
கர்நாடகா மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையமொன்றில் பெண்ணொருவர்...
அவுஸ்திரேலியாவில் கொல்லப்பட்ட இலங்கை மாணவி! பொலிஸார் வெளியிட்டுள்ள சிசிடிவி காணொளி
அவுஸ்திரேலியாவில் கொல்லப்பட்ட இலங்கை மாணவி தொடர்பில் விக்டோரியா பொலிஸார் சிசிடிவி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வாரம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை மாணவி ஒருவர் உயிரிழந்தார்.
Monash...
பாக்கிஸ்தானில் மற்றொரு இந்து பெண் கட்டாய மதமாற்றம்
பாக்கிஸ்தானில் மற்றொரு இந்து பெண் கடத்தி, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, இஸ்லாமிய இளைஞருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாக்.,ல் சமீபத்தில் சீக்கிய பெண் ஒருவர் கடத்தி, கட்டாய மதமாற்றம்...
அமெரிக்காவின் உயர் பதவியைப் பிடித்த இலங்கைப் பெண்
அமெரிக்காவின் மினசொட்டா மாநிலத்தின் உதவி சட்டமா அதிபராக இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க சட்டத்துறையில் இலங்கையர் ஒருவர் பெரும் பெரிய கௌரவமாக இது குறிப்பிடப்படுகிறது.
கம்பஹா மாவட்டத்தின் மடல்கமுவ, பட்டபெத்தவை சேர்ந்த நிலுஷி ரணவீர...
ஜான்வியை பார்க்க முடியவில்லை … கருணை கொலை செய்ய அனுமதியுங்கள்- தாயின் உருக்கமான கோரிக்கை!
இந்தியாவின் ஆந்திர மாநில கவர்னருக்கு தாய் ஒருவர் மனநலம் குன்றிய தனது மகளை கருணை கொலை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில்...