World

உலக  செய்திகள்

மதுபோதையில் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்த ஆசிரியர்.. அதிர்ச்சியில் உறைந்த மாணவர்கள்..!

கிருஷ்ணகிரியில் பள்ளி ஆசிரியர் ஒருவர் மதுபோதையில் பள்ளியிலேயே மயங்கி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகேயுள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் செல்வம். இவர்...

கனடாவில் பாலியல் புகாரில் சிக்கிய யாழ் பெண் வைத்தியர் தீபா

தன்னிடம் சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவர் தன்னை மிரட்டி பாலியல் உறவு கொள்ள வைத்ததாக கனடாவில் மருத்துவராகப் பணிபுரிந்து மருத்துவ உரிமத்தை இழந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் மருத்துவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த...

பவுண்ட்ஸ் பெறுமதி கடும் வீழ்ச்சி! சுற்றுலா செல்லும் பிரித்தானியர்களுக்கு காத்திருக்கும் பாதிப்பு

உடன்படிக்கை இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதாக அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க டொலருக்கு நிகரான பிரித்தானியா பவுண்ட்ஸின் பெறுமதி நாணய சந்தையில் கடும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்...

கழுத்து, வயிறு, தலை பகுதியில் கொடூரமாக கத்திக்குத்து! வெளிநாட்டில் ஆபத்தான நிலையில் இலங்கை பெண்

சைப்பிரஸ் நாட்டில் இலங்கை பெண்னொருவர் கத்தி குத்துக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாகவும், Limassol பகுதியில் பணிப்புரிந்து வந்த 49 வயதுடைய...

கனடாவின் பிரபல கோவில் தேரத்திருவிழாவில் திருட்டில் சிக்கிய தமிழ் பெண் யார் தெரியுமா?

கனடா ரொரன்டோவில் Toronto நேற்று நடந்த வரசித்தி விநாயகர் கோவில் தேரத்திருவிழாவில் நகை திருடிய சந்தேகத்தின் பெயரில் பெண் ஒருவர் கைதானார். இந்தியாவில் இருந்து கனடாவில் சாத்திரம் பார்க்க வந்த பெண் திருவிழாவில் தாலிக்கொடி...

கனடாவில் சாதனை படைத்த யாழ்ப்பாண மாணவி!

கனடாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் மாணவி சாதனை படைத்துள்ளார். ரொரன்டோ கல்விச் சபையில் 2019ஆம் ஆண்டிற்கான பரீட்சைகள் அனைத்திலும் சிறந்த பெறுபேறுகளை பெற்ற நான்கு மாணவர்களில் இலங்கை மாணவியும் ஒருவராவர். விக்டோரியா பாடசாலையைச் சேர்ந்த தமிழ்...

ஜரோப்பிய நாடுகளை நோக்கி 300-க்கும் மேற்பட்ட அகதிகள் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்தது; உலகையே உலுக்கிய சோக சம்பவம்!

அகதிகள் சென்ற படகு, நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 150 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறுவதற்காக சென்ற அகதிகள் படகே இவ்வாறு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சொந்த நாடுகளில்...

பிரித்தானியாவில் ஐந்துலட்சம் குடியேறிகளுக்கு விசா! அடுத்தது என்ன?

பிரித்தானியாவில் சட்டபூர்வவதிவிட அனுமதியை பெறாமல் தங்கியுள்ள சுமார் ஐந்துலட்சம் குடியேறிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் சாத்தியங்களை பிரித்தானியாவின் புதிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் நேற்று தெரிவித்துள்ளார். புதிய பிரதமர் பதவியில் முதலாவது முழுமையான...

பரோலில் வெளியில் வந்த நளினிக்கு ஏற்பட்ட நிலை!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும், நளினி இன்று பரோலில் வெளியில் வந்தார். எனினும், பரோலில் வெளிவந்த நளினிக்கு தங்குவதற்கு யாரும் வீடு தரவில்லை என தமிழக...

யாழிலிருந்து மோடிக்கு பறந்த அவசர கடிதம்! எங்களை காப்பாற்றுங்கள்!

திருக்கேதீச்சரம், கன்னியா, நீராவியடி பிள்ளையார் ஆலயங்களில் இந்துக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இந்தியா தலையிட்டு இலங்கை இந்துக்களை காப்பாற்றுமாறு தெரிவித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசர கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தினை...