World

உலக  செய்திகள்

நளினி மகளுக்கு யாழ்ப்பாண மாப்பிள்ளை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி இன்று காலை வேலூர் பெண்கள் சிறையிலிருந்து ஒரேஞ்ச் நிற பட்டுப்புடவை அணிந்து தலையில் மல்லிகைப் பூ வைத்துக்கொண்டு புன்னகைத்தபடி...

லண்டனில் வரலாறு காணாத திடீர் மாற்றம்! மக்களிற்கு அவசர எச்சரிக்கை

இங்கிலாந்தில் மிகக் கடுமையான வெப்பஅனல் வீசுவதனால் இன்றையதினம் மிக உயர்வான வெப்பநிலை நாளாக பதிவாகவுள்ளது. 2003 ஆம் ஆண்டு ஒகஸ்ற் மாதம் பதிவான உயர்ந்த வெப்பநிலை 38.5°C என்பதனை முறியடிக்க 70% வாய்ப்பு இருப்பதாக...

இதயத்தை கிழித்த சம்பவத்தில் இதுவும் ஒன்று : இந்திய பாராளுமன்றத்தில் ஈழத்தமிழர்களுக்காக கலங்கி அழுத எம்.பி.!

ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு செலுத்தப்படாத மவுன அஞ்சலி நான் இறந்த பிறகு எனக்கும் செலுத்த வேண்டாம் என மைத்ரேயன் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார். தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு மைத்ரேயன், லட்சுமணன்,...

இலங்கையை அடுத்து மயிரிழையில் தப்பியது தமிழகம்! NIAயிடம் சிக்கிய 17 மிக ஆபத்தான தீவிரவாதிகள்

கடந்த ஏப்ரலில் இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளைப்போல், தமிழகத்திலும் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டு, தமிழகத்தைச் சேர்ந்த 17 பேரை தேசியப் புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ) கைது செய்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கைத் தாக்குதலில்...

தலைமறைவான காதலர்கள்: காதலனின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்த காதலியின் தந்தை!

காதலித்தவரின் தாயை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய காதலியின் தந்தையை காவல் நிலைய ஜாமீனில் போலீஸார் விடுவித்துள்ளனர். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள விளாங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி- செல்வி தம்பதியரின் மகன் பெரியசாமி...

உங்கள் அந்தரங்க தகவல்களை திருடுகிறதா FaceApp?

பல பத்தாண்டுகளுக்குப் பிறகு நான் இப்படி இருப்பேன், என் முக அமைப்பு இவ்வாறாக இருக்குமென பலர் மிக உற்சாகமாக ஃபேஸ்ஆப் செயலி மூலம் மாற்றி அமைக்கப்பட்ட தங்கள் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து...

இணையத்தில் பரவும் சீமானின் புகைப்படம்: இதுதான் உண்மை!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அத்திவரதரை குடும்பத்துடன் தரிசித்ததாக இணையத்தில் பரவி வரும் புகைப்படத்தின் உண்மை தன்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.. காஞ்சிபுரத்தில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்திலிருந்து வெளியே வந்து மக்களுக்கு அருள்பாலிக்கும்...

298 பயணிகளுடன் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: வெளிவரும் அதிரவைக்கும் பின்னணி தகவல்

கிழக்கு உக்ரைன் அருகே 298 பயணிகளுடன் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் தொடர்பில் அதிரவைக்கும் பின்னணி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. மலேசியாவின் MH-17 விமானம் 298 பயணிகளுடன் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட ரஷ்யாவின் Buk...

இந்தியாவில் பேருந்தில் சென்றுகொண்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இலங்கை வாலிபர் ஒருவரை பொலிசார் இன்று கைது செய்துள்ளனர் தமிழகம் நாகை மாவட்ட பகுதியில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது, நாகை மாவட்டம் வேதாரண்யம் கடல் வழியாக இலங்கைக்கு...

இந்தியாவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் ஈழத்துப் பெண்கள்! பொய் வழக்குகளில் இலங்கை அகதிகள்

சந்தேகத்தின் பேரில் பொய் வழக்குத் தொடுக்கப்பட்டு திருச்சி அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிற இலங்கை அகதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை...