சிறையிலிருந்து வெளியே வந்த நளினி இப்போது எப்படி இருக்கிறார்? என்ன செய்கிறார்?
சிறையிலிருந்து பரோலில் வெளிவந்திருக்கும் நளினி தன் மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்வதற்காக மனதையும் உடம்பையும் எந்த நேரமும் பிசியாகவே வைத்திருக்கிறார் என அவரின் தாயார் பத்மா தெரிவித்துள்ளார்.
தமிழக ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய சிறப்பு...
தங்கையை இறுக்கி அணைத்தபடியே மண்ணில் புதைந்திருந்த அக்கா: நெஞ்சை உருக்கும் சம்பவம்!
கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட மண்சரிவில் அக்கா - தங்கை இருவரும் கட்டி அணைத்தபடியே இறந்து கிடந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று ஏற்பட்ட நிலச்சரிவில் கிட்டத்தட்ட 40...
மார்பளவு வெள்ளநீரில் குழந்தைகளை தோளில் சுமந்த பொலிஸ் கான்ட்ஸபிள் – குவியும் பாராட்டு
குஜராத்தில் மார்பளவு வெள்ள நீரில், இரண்டு குழந்தைகளை தோளில் சுமந்தபடி பத்திரமாக தூக்கிச் செல்லும் பொலிஸ் கான்ஸ்டபிளின் சேவை தொடர்பான காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
குஜராத் மாநிலத்தில் கடந்த சில...
வௌவால்களின் கழிவை எடுக்க குகைக்குச் சென்ற இளைஞருக்கு ஏற்பட்ட நிலை!
வௌவால்களின் கழிவுகளை எடுக்க முற்பட்ட இளைஞன் இரண்டு பாறைகளுக்கிடையில் சிக்கி மூன்று நாட்களாக உயிருக்கு போராடிய நிலையில் காப்பாற்றப்பட்ட சம்பவமொன்று கம்போடியாவில் இடம்பெற்றுள்ளது.
தென்கிழக்கு ஆசியாவில் உள்ளது கம்போடியாவின் நாம்பென் நகரம். இங்கு வௌவால்களின்...
உயிரிழந்த தந்தையின் கையால் தாலியை தொட்டு திருமணம் செய்த மகன்.. கண்கலங்க வைத்த தருணம்..!
விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் அருகே உயிரிழந்த தந்தையின் கையால் தாலி எடுத்துக்கொண்டு திருமணம் செய்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள சிங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் தெய்வமணி(50). இவரது மகன்...
திருடனின் அழகில் மயங்கி திருமணம் செய்த பெண் பொலிஸ்!
உத்தரபிரதேச மாநிலத்தில் திருடன் ஒருவனின் அழகில் மயங்கி பெண் பொலிஸ் ஒருவர் அவரை திருமணம் செய்த சம்பவம் வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராகுல் தர்சனா என்பவர் கடந்த 2008ம் ஆண்டு முதல்...
சுவிட்சர்லாந்தில் இலங்கை சிறுமிக்கு நேர்ந்த கதி! பெரும் சோகத்தில் குடும்பத்தினர்
சுவிட்சர்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் ஆறு வயதுடைய இலங்கை சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றையதினம் மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன்...
காதல் திருமணத்தால் தமிழ் குடும்பம் ஒன்றே அழிந்துபோன கொடுமை?; பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!
தாய் மற்றும் சகோதரர் தற்கொலை செய்து கொண்ட துக்கம் தாளாமல், இளைஞர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தமிழகம் மதுரையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும்...
அமெரிக்காவில் உணவகத்துள் புகுந்த ஆயுததாரி வெறியாட்டம் -22 பேர் பலி 40 இற்கும் மேற்பட்டோர் காயம்!
அமெரிக்காவில், பிரபல வால்மாட் கட்டடத்தின் McDonald உணவகத்தினுள் திடீரென நுழைந்த ஆயுததாரி ஒருவர் சரமாரியாக சுட்டதில் இதுவரை சுமார் 22 பேர் உயிரிழந்தும் 40 ற்கும் அதிகமானோர் காயமடைந்தும் உள்ளனர்.
வான்படை மற்றும் தரைப்படை...
தேரிலிருந்து தவறி விழுந்த அர்ச்சகர் மரணம்! திருவிழாவில் ஏற்பட்ட சோகம்
கோயில் தேர் திருவிழாவின் போது கோயில் அர்ச்சகர் ஒருவர் தேரிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் தமிழகத்தில் உள்ள திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் அர்ச்சகராக இருப்பவர் முரளி....