World

உலக  செய்திகள்

தந்தைக்கு தாயாக மாறிய குழந்தை… லட்சக்கணக்கானோரை கலங்க வைத்த காணொளி!

பெண் குழந்தைகள் பிறந்தால் கள்ளிப்பாலை ஊற்றி கொலை செய்துவிடும் பழக்கம் இன்றும் சில கிராமங்களில் நிகழ்ந்து வருகின்றது. அவ்வாறு மனசாட்சியின்றி செயல்படுபவர்களுக்கு குறித்த காட்சியினை தக்க பாடத்தினை அளிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இங்கு பெண்...

தாலி கட்டிய சில மணிநேரங்களிலேயே உயிரைவிட்ட தந்தை.. மருத்துவ சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி!

மணமகன் மணமகளுக்கு தாலிக்கட்டிய சில மணிநேரங்களிலேயே அவரது தந்தை மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் தனது மகனுக்கு நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள ஒரு...

யானையை கொல்லும் ஒரு துளி விஷம்! திடீரென்று ஆக்ரோஷமாக என்ட்ரி கொடுத்த ராஜநாகம்… திக் திக் நிமிடங்கள்

ஆந்திரப் பிரதேசத்தின் செருக்குப்பள்ளி வனப்பகுதிக்கு அருகில் இருக்கும் தம்மடப்பள்ளி என்ற கிராமத்தில் அங்கு 15 அடி நீளம் கொண்ட ராஜநாகம் ஒன்று திடீரென புகுந்து கடும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் ஊரடங்கு அமுலில்...

சுடுகாட்டுக்கு பதறி ஓடிய தாய்.. கதறியபடியே மகனுக்கு கொள்ளி வைத்து எரித்த அவலம்..!

சாதியை காரணம் காட்டி, தகன மேடையில் இளைஞரின் பிணத்தை எரிக்க மாற்று சமூகத்தினர் விடவில்லை.. அதனால் கீழேயே வைத்து உடலை எரித்துள்ளனர்.. அந்த சடலம் பாதி வெந்தும், வேகாததுமாக தகவல் கிடைக்கவும், பெற்ற...

வரதட்சணைக் கொடுமை…10 ஆயிரம் ரூபாவிற்கு பாம்பு வாங்கி மனைவியை கடிக்க வைத்து கொலை செய்த கொடூரக் கணவன்.!!

கேரளமாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியைச் சேர்ந்தவர் உத்ரா. இவருக்கும் தனியார் கம்பெனியில் கிளர்க்காகப் பணிபுரியும் சூரஜ் என்பவருக்கும் 2018 ஆம் ஆண்டு திருமணம் ஆனது. திருமணத்தின்போது 100 பவுன் நகைகள், ஐந்து...

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த பெண்ணொருவர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் திடீர் மரணம்

வெளிநாட்டிலிருந்து பெண்ணொருவர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் உயிரிழந்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். திருகோணமலை மங்கி பிரிட்ஜ் இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த பயாகலையை சேர்ந்த பெண்ணொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். குவைத்தில் இருந்து நாடு திரும்பி நிலையில் குறித்த...

கிணற்றுக்குள் அடுத்தடுத்து மீட்கப்பட்ட 9 சடலங்கள்… கொலை நடந்தது எப்படி?… காரணம் இதோ

மேற்கு வங்கம் மற்றும் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர் மற்றும் குடும்பங்கள் என மொத்தம் 9 பேர் தெலுங்கானாவில் பாழடைந்த கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த நிகழ்வு கொலை என்றும்...

ஏழை சிறுவனுக்கு அடித்த அதிர்ஷ்டம்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் நடிகர் லாரன்ஸ்… தீயாய் பரவும் பதிவு

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன் லாரன்ஸ் அறக்கட்டளை சார்பில் உணவு பெற்ற சிறுவன், அவரது போஸ்டருக்கு அன்புடன் முத்தம் கொடுக்கும் போட்டோ...

கனடாவில் காணாமல் போன தமிழர் குறித்து புகைப்படத்துடன் வெளியான முக்கிய தகவல்..!

கனடாவில் காணாமல் போன தமிழர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கனடாவின் ரொரன்ரோ பொலிசார் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் சிங்கநாயகம் செபமலை (80) என்பவர் கடைசியாக மே 22ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு Sentinel...

கேரளாவில் பயங்கரம்…மனைவியை திட்டமிட்டு விஷப் பாம்பை கடிக்க வைத்த கணவன்! உண்மையை ஒப்புக் கொண்டார்

கேரளாவில் பாம்பால் கடிபட்டு உயிரிழந்த இளம் பெண் சம்பவத்தில் கணவன் உண்மையை ஒப்புக் கொண்டதால், அவர் மற்றும் கூட்டாளிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் அஞ்சல் பகுதியை சேர்ந்த 25...