வயிற்றில் 3 மாத கருவுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பெண்… திருமணமான 9 மாதத்தில் நிகழ்ந்த சோகம்
கணவர் வீட்டில் கொடுத்த வரதட்சணை கொடுமையினால் 3 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் தீவைத்து தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த அரங்கமங்கலம் ஊராட்சி ஓணாங்குப்பம் ஏரிக்கரை தெருவைச் சேர்ந்தவர்...
சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட மனைவி!… தற்கொலைக்கு முன் எழுதிய கடைசி வரிகள்- கடிதம் சிக்கியது
சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு குழந்தையுடன் மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
திருச்சி அரியமங்கலத்தின் காமராஜ் நகரை சேர்ந்தவர் பிரபு(வயது 27), மிட்டாய் கடை வைத்துள்ளார்.
இவருக்கும் தாமினி...
தந்தையை 1200 கிமீ தூரம் சைக்கிளில் வைத்து அழைத்துச்சென்ற 15 வயது சிறுமிக்கு அடித்த அதிர்ஷடம்
பீகார் மாநிலத்தை சேர்ந்த மோகன் பஸ்வான் என்பவர் ஹரியானா மாநிலம் கூர்கானில் ரிக்ஷா ஓட்டி வருகிறார்.
இவருக்கு 5 குழந்தைகள். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் பீகாரில் இருக்க, மோகன் மட்டும் தனியாக ஹரியானாவில்...
99 பேர் உ யிரிழந்த விமான விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய விமான பணிப்பெண்! எப்படி தெரியுமா?
பாகிஸ்தானில் பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதில் சுமார் 99 பேர் உயிரிழந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக விமானப் பணிப்பெண் ஒருவர் உயிர் தப்பியுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம்...
பாத்ரூம் போக பைக்கை நிறுத்த சொன்ன மனைவி… திரும்பி பார்த்தபோது கணவன் கண்ட காட்சி!… நொடியில் நடந்த சோகம்
கர்நாடக மாநிலத்தில் சாம்ராஜ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் கெம்பண்ணா. இவரது மனைவி பூர்ணிமா மற்றும் 3 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.
விவசாயம் செய்து வந்த கெம்பண்ணா, நிலத்தினைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துவந்த நிலையில்...
டிக்டாக்கில் லைக்ஸ்க்கு ஆசைப்பட்டு பூனையை தூக்கில் தொங்க விட்ட இளைஞர்.. அதிர்ச்சியடைந்த இணையவாசிகள்!
டிக்டாக்கில் அதிக லைக் பெறுவதற்காக வளர்த்த பூனையை தூக்கில் தொங்கவிட்டு அதை வீடியோவாக பதிவிட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
டிக்டாக் செயலியில் மூழ்கி, எதையாவது செய்து அனைவரின் கவனத்தையும் பெற தினந்தோறும் ஏதேனும்...
தவிடுபொடியானது ட்ரம்பின் நம்பிக்கை! மீண்டும் கொத்து கொத்தாக மரணிக்கப்போகும் மக்கள்
கொரோனாவுக்கு மருந்து என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடங்கி வைத்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தினால் எந்த ஒரு பயனும் இல்லை என்று லான்செட் பெரிய அளவிலான புறத்தரவு ஆய்வின் மூலம் கண்டு பிடித்துள்ளது.
கொரோனா வைரஸ்...
ஜூன் 8ம் திகதி முதல் பிரித்தானியாவில் அமுலுக்கு வரவுள்ள கட்டாய நடைமுறை
பிரித்தானியாவிற்குள் நுழைபவர்கள் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என உள்துறை செயலாளர் ப்ரீதி பட்டேல் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் தற்போதைய நிலவரப்படி 2 லட்சத்து 54 ஆயிரத்து 195 பேருக்கு கொரோனா...
பாகிஸ்தானில் 107 பேருடன் பயணித்த பயணிகள் விமானம் விழுந்து நொருங்கியது! வெளியான திகில் வீடியோ
பாகிஸ்தானில் 99 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களுடன் பயணித்த விமானம், கராச்சியின் குடியிருப்பு பகுதியில், கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவத்தில் அனைவரும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்...
தாயின் சேலையை உருவி, அவரையே கழுத்தை நெரித்து கொ ல் ல முயன்ற மகன்! தெரியவந்த காரணம்
தமிழகத்தில் பெற்ற தாயின் சேலையை உருவி, கிழித்து, அவரை கழுத்தை நெரித்து கொ லை செய்ய முயற்சித்த வீடியோ வெளியாகி பெரும் அ தி ர் ச் சி யை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ்...