Breaking

கெரோனா வைரஸ் தொடர்பில் இஸ்ரேல் உயிரியல் விஞ்ஞானி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

சீனாவில் உயிரியல் ஆய்வுக்கூடத்தின் மனிதர்களைக் கொல்லும் உயிரியல் ஆயுதமாக கெரோனா வைரஸ் உற்பத்தி செய்யப்பட்டதாக இஸ்ரேல் விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு முன்னாள் அதிகாரியும், உயிரியல்...

பாடசாலை – நிர்வாகம் – ஆசிரியர்களிற்கு கோட்டாபய வைத்தார் ஆப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ பதவியேற்ற பின்னர் நாட்டில் பல்வேறு துறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றார். அந்தவகையில் தற்பொழுது பாடசாலைகள் , ஆசிரியர்கள், மற்றும் அதன் நிவாகம் என்பன தொடர்பில் அவர் அவதானம் செலுத்தி வருகின்றார். பாடசாலகளில்...

கொரோனா வைரஸால் துடி துடித்து நபர்! கோரதாண்டவத்தை எட்டிய மரணம்

சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் துடி துடிக்கும் வீடியோ காட்சி வெளியாகி அந்த நோயின் தாக்கத்தை காட்டுவது பார்ப்போர் பலரையும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு இப்போது சீனாவில் அதிகரித்து வருகிறது....

யாழிலிருந்து சென்றவர் இந்தியாவில் அரங்கேற்றிய கொடூரம்! இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அக்கா…

இலங்கையிலிருந்து ஐயப்பன் மாலை போட இந்தியா சென்ற இலங்கை தமிழர், அங்கு வாழ்ந்து வந்த அக்காவை குத்திக் கொன்றுள்ளார். மதுப் போத்தலை மறைத்து வைத்ததாக கூறியே இந்த கொலை நடந்துள்ளது. சென்னை வளசரவாக்கம் வேலன்...

தமிழீழம் கிடைத்த பெருமையில் கூட்டமைப்பின் எம்.பி லண்டனில் குடி…கும்மாளம்!

ஈழப்போரில் அதிஉச்சமாக போர் இடம்பெற்ற வன்னிப்பகுதியின், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தமிழீழம் கிடைத்த பெருமையுடன் லண்டனுக்கு சென்று புலம்பெயர் தமிழர்களுடன் குடி...கும்மாளத்ததுடன் அமோகமான விருந்துபசாரம் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த நல்லாட்சியில்...

வெள்ளவத்தை குடியிருப்பில் தீ விபத்து!நபர் ஒருவர் பலி!

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருத்ரா மாவத்தையில் அமைந்துள்ள இரண்டு மாடி குடியிருப்பொன்றில் இன்று பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். பின்னர் பொலிஸார் கல்கிஸ்ஸ நகர சபையின் தீயணைப்பு பிரிவினருடன் இணைந்து தீயினை...

யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு சிங்கள மாணவிக்கு நேர்ந்த கதி!

திருநெல்வேலி- சிவன் அம்மன் கோவில் பகுதியில் பல்கலைகழக மாணவியை வழிமறித்த கொள்ளை கும்பல் மாணவியின் பணம் மற்றும் கைதொலைபேசி உள்ளிட்ட பொருட்களை பறித்துச் சென்றிருக்கின்றது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சிங்கள மாணவி...

ஏற்படவிருந்த மூன்றாம் உலகப் போரை நிறுத்தியது இலங்கை சிறுவனா? ஹாபி வெளிப்படுத்திய உண்மை

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் போர் பதற்றம் ஏற்பட்ட போது அதனை நிறுத்துமாறு கோரி இலங்கையை சேர்ந்த சிறுவன் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் ஜனாதிபதி ஹசன்...

உலக திருமதியால் சர்ச்சை! கோட்டாபய அரசில் இராஜினாமா செய்யும் முதல் பெண் முக்கியஸ்தர்

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் சந்தானி வீரபிட்டிய நேற்று (23) இராஜினாமா செய்துள்ளார். திருமதி உலக அழகியான கரோலினி ஜூரியை சந்திப்பு ஒன்றுக்காக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு வெளியில் ஒரு மணி...

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி கொலை! இராணுவ சிப்பாய்க்கு நீதிபதி வழங்கிய எச்சரிக்கையுடன் கூடிய உத்தரவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட சிங்கள மாணவி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவரது கணவரை வரும் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம்...