யாழ் பல்கலைக்கழக மாணவி கொலையில் திடுக்கிடும் தகவல்கள்! நொடிப் பொழுதில் தப்பிய தமிழ் சமூகம்..
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட சிங்கள மாணவி நேற்று கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளியை இளைஞர்கள் உடனடியாகவே இனங்கண்டு பின்தொடர்ந்ததால் மிகப்பெரும் அரசியல் இன மோதல் தவிர்க்கப்பட்டுள்ளது.
மருத்துவ பீட இறுதி வருட...
யாழ்.பல்கலை மாணவி இராணுவ சிப்பாயால் பட்டப்பகலில் வெட்டிக் கொலை
யாழ்.பண்ணை கடற்கரையில் யாழ்.பல்கலைகழக சிங்கள மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்றைய தினம் மதியம் மக்கள் நடமாட்டம் மிக்க பண்ணை கடற்கரையில் இடம்பெற்றிருக்கின்றது.
கொலையாளி பரந்தன் பகுதியில்...
கனடாவில் தீவிரமாக தேடப்படும் 34 வயதான தபோதரன்! பொது மக்களிடம் முக்கிய கோரிக்கை
கனடாவின் ரொறன்டோ பொலிசாரால் தேடப்படும் ஒருவரை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர்.
ரொறன்டோவைச் சேர்ந்த 34 வயதான பிரகாஸ் தபோதரன் என்பவர் தேடப்படுகின்றார்;
வன்முறையாளராக கருதப்படும் இவரைக் கண்டால் உடனடியாக பொலிசாரை அழைக்கவும் என பொதுமக்களிடம்...
சிறையில் உள்ள முன்னாள் விடுதலைப்புலிகள் அனைவரையும் விடுதலை செய்யுங்கள்! மகிந்த ஆதரவு சட்டத்தரணி
தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டு சுனில் ரத்நாயக்க உள்ளிட்ட இராணுவ உறுப்பினர்களை மட்டும் விடுதலை செய்தால், நீதிமன்றத்தில் வழக்குக்கு மேல் வழக்கு தொடுக்கப்படும் என்பதனால், சிறையில் உள்ள முன்னாள் விடுதலைபுலி உறுப்பினர்கள் 70க்கும்...
இறப்பதற்கு முன் சுலைமானியின் கடைசி விநாடிகள் தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்ட இரகசியத் தகவல்
கடந்த 3ம் திகதி ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் ஈரான் இராணுவ மூத்த தளபதி சுலைமானி உயிரிழந்தார்.
அவரது கடைசி நிமிடங்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது...
கொழும்பு நோக்கி வந்த பேருந்து கோர விபத்து – 5 பேர் பலி – பலர் படுகாயம்
கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு - கதிர்காமம் வீதியில் ஹூங்கம பகுதியில் சற்று முன்னர் டிப்பர் ஒன்றும் பேருந்தும் நேருக்கு நேர்...
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வந்துள்ள இயந்திரம்..! வட பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
யாழ்.போதனா வைத்தியசாலையில் மிக நீண்டகாலமாக MRI (Magnetic Resonance Imaging) எம்.ஆா்.ஐ ஸ்ஹனா் இயந்திரம் இல்லாமையினால் நோயாளா்கள் பல்வேறு சிரமங்களை எதிா்கொண்டனர்.
அத்துடன் வடமாகாணத்தில் எந்தவொரு அரச வைத்தியசாலையிலும் அந்த இயந்திரம் இல்லாத நிலமையும்...
விடுதலைப் புலிகளின் தலைவர் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச வெளிப்படுத்திய தகவல்!
விடுதலைப் புலிகளின் தலைவரே உலக நாடுகளுக்கு தற்கொலை அங்கி மற்றும் தற்கொலை தாக்குதலை நடத்தும் படகு என்பவற்றை அறிமுகப்படுத்தியதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விமானப் படை அதிகாரிகள் இலங்கை விமான சேவையில் இணைவதற்கான...
யேசு நாதரின் அதிசய திருமுகம்! வியப்பில் மக்கள்
கேரளா மாநிலம் - கண்ணூர் மாவட்டம் தளிபரம்பு விளக்கண்ணூர் என்னுமிடத்தில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்தில் திவ்விய நற்கருணையில் தோன்றிய இயேசு ஆண்டவரின் திருமுகம் ரோம் நகருக்கு எடுத்து செல்லபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டவரின் திருமுகம்...
கொத்மலை நீர்த்தேக்கத்தில் மிதந்த தமிழ் இளைஞரின் சடலம்!
கொத்மலை நீர்த்தேக்கத்தில் இன்று காலை இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொது மக்கள் வழங்கிய தகவலை அடுத்து அங்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் டிக்கோயா தோட்டத்தைச் சேர்ந்த காளிஸ்வரன்...