Breaking

படிக்கட்டில் தடுமாறி விழுந்த பிரதமர் மோடியை தூக்கிவிட்ட பாதுகாவலர்கள்.. வைரலாகும் வீடியோ

கான்பூரில் நமாமி கங்கா திட்டத்தை பார்வையிடுவதற்காக சென்ற பிரதமர் மோடி, படிக்கட்டில் ஏறி செல்லும் போது தடுமாறி கீழே சரிந்த போது பாதுகாவலர் தூக்கிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் வைரலாகி வருகிறது. உத்தரபிரதேசம்...

யாழில் இடம்பெற்ற கோர விபத்து! காரை மோதித்தள்ளிய புகையிரதம்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி- சங்கத்தானை பகுதியில் புகையிரத கடவையை கடக்க முயற்சித்த கார் ஒன்றின்மீது புகையிரதம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த கார் பொறுப்பற்ற முறையில் புகையிரத கடவையை கடக்க முயற்சித்த போது கொழும்பிலிருந்து வந்த புகையிரதம்...

வடக்கிற்கு ஏற்படப்போகும் பேராபத்து! வெளியானது எச்சரிக்கை

வடக்கில் கட்டுப்பாடற்ற முறையில் மணல்வளம் சுரண்டப்படுவதால் விரைவில் வடக்கின் சுற்றுச் சூழலுக்கு பேராபத்து நிகழவுள்ளது என தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். அத்துடன், மணல் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்குரிய வழித்தட...

கிளிநொச்சியில் கோர விபத்தில் சிக்கிய கொழும்பிலிருந்து சென்ற பேருந்து

கிளிநொச்சி பளை-கரந்தாய் பகுதியில் கொழும்பிலிருந்து சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு...

இரவில் நடந்த கோர சம்பவம் : வீதி நின்றவர்களை மோதித்தள்ளிய கார்! மூவருக்கு நேர்ந்த நிலை

வவுனியா - திருநாவற்குளம் பகுதியில் இன்று (12) இரவு இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள் மற்றும் வீதியில் நின்றவர்கள் மீது கார் ஒன்று மோதியுள்ளதாக தெரியவருகிறது. சம்பவத்தில்...

இருவருக்கு மரண தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம்

இளைஞர் ஒருவரை கூரான ஆயுதத்தால் குத்தி கொலை செய்த இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க குற்றவாளிகளுக்கு இன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். கொழும்பு...

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக பலி!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அச்சுவேலி பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய எம்.திலீபன் என அச்சுவேலி...

யாழ் சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்துபவர்களிற்கு சிறப்புச்சலுகை!

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிக்கு இந்திய அரசு மேலும் 300 மில்லியன் ரூபா நிதியுதவியளிக்கவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்திய உயர் ஸ்தானிகர் தரஞ்சித் சிங்குடனான...

யாழிற்கு கனரக வாகனங்களில் கொண்டுசெல்லப்பட்டது என்ன..? மக்கள் மத்தியில் கேள்வி!

கிளிநொச்சி முறிகண்டி பகுதியில் நேற்று மாலை கனரக வாகனங்களில் பாரிய இயந்திரங்களின் பாகங்களை ஒத்த பொருட்களை யாழிற்கு எடுத்து செல்வதை பொதுமக்கள் அவதானித்துள்ளனர். இந்த பொருட்கள் எதற்கு என தெரியாத நிலையில் மக்கள் அதனை...

மஹிந்தவின் கோரிக்கையை நிராகரித்த கோட்டாபய!

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு மஹிந்த தேசப்பிரிய விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். பதவி விலகல் கடிததத்தை நிராகரித்தமை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி கடிதம் ஒன்றை அனுப்பி...