இலங்கையில் பலரின் வாய்க்கு வந்த ஆப்பு! மீறினால் என்ன தண்டனை தெரியுமா??
வெற்றிலை எச்சிலை, பிரதான வீதிகளில் துப்பியோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு சில பொலிஸ் நிலையங்களின் பொறுப்பிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.
அது தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்தும் சுவரொட்டிகளை பல,அந்தந்த பொலிஸ் அதிகார பிரிவுக்கு உட்பட்ட...
வடக்கு மாகாண ஆளுநர் நியமனத்தில் இழுபறி நிலைக்கு இதுவே காரணம்
வடக்கு மாகாண ஆளுநர் நியமனத்தில் நல்லதொரு தமிழரை ஜனாதிபதியும், பிரதமரும் இனம் காணவில்லை அதனாலேயே ஆளுநர் நியமனத்தில் இழுபறி நிலை உள்ளதாக மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பணத்தில் உள்ள அவரது கட்சி...
அமைச்சர்களின் நியமனங்களை இரத்து செய்த ஜனாதிபதி
அரச சபைகள், கூட்டுத்தாபனங்கள் போன்ற நிறுவனங்களின் உயர் பதவிகளுக்கு தகுதியானவர்களை அடையாளம் காண நியமிக்கப்பட்ட நிபுணத்துவ குழுவின் தீர்மானங்களை மீறி, அரச நிறுவனங்களுக்கு தலைவர்களை நியமித்த சில அமைச்சர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச...
விரைவில் பொதுத் தேர்தல்! மஹிந்தவுடன் இணையும் கிரிக்கெட் நட்சத்திரங்கள்
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பிரபலமான பல கதாபாத்திரங்கள் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவர்களில் அதிகமானோர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.
அதற்கமைய முன்னாள் கிரிக்கெட்...
சுவிட்சர்லாந்தில் ஈழத்தமிழ் இளைஞர் பரிதாப மரணம்
புலம் பெயர் தேசங்களில் தொடர்ச்சியாக தமிழ் இளைஞர்கள் அகால மரணமடைவது தமிழ் மக்களிடையே வேதனையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர், வேலை வாய்ப்புக்களைத் தேடிச் செல்லும் இளைஞர்கள், சிறுவயதில் பெற்றோர்களை பிரிந்து தனித்துச் செல்லும்...
முல்லைத்தீவு – பரந்தன் பாதையில் பயணிப்போரிற்கு முக்கிய அறிவித்தல்
தொடர்மழை மழை வெள்ளம் காரணமாக புதுக்குடியிருப்பு – பரந்தன் A – 35 பிரதான வீதியில் வள்ளிபுனம் காளிகோவிலடியில் பாலம் (சுதந்திரபுரம் சந்தி – வள்ளிபுனத்துக்கு நடுவில், வீதி வளைவோடு ஒட்டியிருக்கும் பாலம்)...
யாழ்.இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் கைது!
யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் முன்னாள் அதிபர் சதா நிர்மலன் காசோலை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இன்று (5) அவரை கைது செய்துள்ளனர்.
1 லட்சம் ரூபாய் மற்றும்...
எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸ நியமனம்! உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
எதிர்க்கட்சித் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவை நியமிக்க ஐக்கிய தேசிய கட்சி இணக்கம் வெளியிட்டுள்ளது.
கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின் போது இதற்கான...
யாழில் சற்று முன்னர் ஒலித்த தமிழீழ விடுதலைப்புலிகளின் பாடல்! சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்!
யாழில் சற்று முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் பாடல் ஒலிபரப்பிய இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர் என தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்...
யாழ் நகர் பகுதியில் இரவு வேளை இயங்கும் உணவகம் ஒன்றில் தமிழீழ...
இலங்கை பிரதமர் ராஜபக்சவுக்கு 6வயது இஸ்லாமிய சிறுவன் எழுதிய கடிதம்!
இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்சவிற்கு, இலங்கையின் சுற்றுச்சூழலை காப்பதற்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தி லண்டனைச் சேர்ந்த 6 வயது சிறுவன் கடிதம் எழுதியுள்ளான்.
கடிதம் அனுப்பிய சிறுவன் அப்துல்லா அபுபைத்திற்கு நன்றி...