Breaking

அமெரிக்காவில் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட இலங்கையர்

அமெரிக்காவின் கெமன் தீவில் உணவகம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த இலங்கையர் ஒருவர் கொடூர தாக்குதலினால் உயிரிழந்துள்ளார். ராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான ஒரு பிள்ளையின் தந்தையான தினேஷ் அஸங்க பெர்னாண்டோவே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நான்கு...

2020ஆம் ஆண்டில் என்ன நடக்கும்? ஐரோப்பாவில் இரசாயன தாக்குதல்! தீர்க்கதரிசி பாபா வென்காவின் ஆரூடம்

உலகளாவிய ரீதியில் 2020ஆம் ஆண்டில் என்ன நடக்கும் என பல்கேரிய நாட்டு பெண்ணான தீர்க்கதரிசி பாபா வென்காவினால் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. 2011ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி அமெரிக்காவில்...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவை கைது செய்யுமாறு உத்தரவு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவை உடனடியாக கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். வெள்ளை வான் ஊடகசந்திப்பு தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், நீதிமன்றில் பிடியாணையை பெற்று அவரை...

பௌத்தவிவகார அமைச்சின் செயலாளராக முஸ்லீம்! கோட்டாபயவின் அதிரடி நியமனம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் உள்ள, புத்தசாசன அமைச்சின் செயலாளராக பர்சான் மன்சூர் நியமிக்கப்பட்டுள்ளார். பௌத்தவிவகார அமைச்சின் செயலாளராக இதுவரை காலமும் சிங்களவர் ஒருவரே இருந்துவந்த நிலையில் அந்த அமைச்சின் செயலாளராக முதன்முதலாக முஸ்லிம்...

கோட்டாபயவின் அதிரடியால் கதி கலங்கும் அமைச்சர்கள்!

அரச நிறுவன பிரதானிகளை நியமிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபயவின் ஆலோசனைக்கமைய நியமிக்கப்பட்ட குழுவுக்கு 60000 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 18ஆம் திகதியுடன் விண்ணப்பங்கள் ஏற்கும் திகதி முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் கிடைத்துள்ள விண்ணப்பங்களை...

அவசர அவசரமாக கோட்டாபயவின் உத்தரவு படி அழிக்கப்பட்ட ஓவியங்கள்!

தெருவோர ஓவியங்களில் தெற்கில் அமெரிக்க அரசிற்கு எதிராக கீறப்பட்ட ஓவியங்கள் அவசர அவசரமாக கோட்டாபயவின் உத்தரவு படி அழிக்கப்பட்டுவருகின்றது. இதனிடையே மிலேனியம் சலேஞ்ச் எனும்அபிவிருத்தி உடன்படிக்கையை மீளாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க நால்வர் கொண்ட...

கோட்டாபய ஆட்சியில் முதலாவதாக விடுதலையாகும் அரசியல் கைதி!

கடந்த 2006ஆம் ஆண்டு மார்கழி மாதம் முதலாம் திகதி கொழும்பு – கொள்ளுபிட்டி, பித்தலை சந்தியில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இராணுவ பாதுகாப்பு அதிகாரிகள் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் குறித்த அதிகாரிகளுக்கு மரணத்தை விளைவித்ததுடன் மற்றும்...

கோட்டபாய விதித்துள்ள மற்றுமொரு அதிரடித் தடை! மகிழ்ச்சியில் மக்கள்

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் நாளாந்தம் இடம்பெறும் கலந்துரையாடல்களில் பிளாஸ்டிக் குடிதண்ணீர்ப் போத்தல்களைப் பயன்படுத்துவதை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் பணிப்பில் தடை செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஏனைய அரச நிறுவனங்களும் இந்த நடைமுறையைப் பின்னபற்ற வேண்டும் என்று...

இலங்கைக்கு பயணிப்போருக்கு அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள பாதுகாப்பு எச்சரிக்கை !

எதிர்வரும் விடுமுறை காலத்தில் இலங்கைக்கு பயணம் செய்யும் தமது நாட்டவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமெரிக்க தூதரகம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது. இந்நிலையில், பொது...

சற்றுமுன் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட புதிய அறிவிப்பு !

ஐக்கிய தேசிய கட்சி தலைவரின் அதிகாரங்களில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் சட்டத்தரணிகளுக்கு இது குறித்து அறிவுறுத்தல் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் சில தினங்களில்...