Breaking

விடுதலைப்புலிகள் தொடர்பில் சுவிஸர்லாந்து நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு…

விடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பு அல்ல என சமஷ்டி குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சமஷ்டி உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பு அல்ல. சமஷ்டி உயர் நீதிமன்றம்...

ஜனாதிபதி கோட்டாபயவின் திடீர் முடிவு! அதிர்ச்சியில் அமைச்சர்கள்

புதிதாக வாகனங்கள் கொள்வனவு செய்வதனை ஜனாதிபதி செயலகம் நிறுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அமைச்சுக்கள் மற்றும் அமைச்சுகளின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கு வாகன கொள்வனவையே செயலகம் இவ்வாறு நிறுத்தியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய...

கனடா செல்ல புறப்பட்டவர் விபத்தில் உயிரிழப்பு

யிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஓமந்தையில் கடந்த வாரம் இரவு முச்சக்கர வண்டி - வான் விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார். கனடா செல்ல தயாரான நிலையில் உறவினருக்கு சொல்லிவிட்டு திரும்பி வந்த வேளையில் விபத்தில் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள்...

நாட்டிலிருந்து வெளியேறும் நிலையில் கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக பெண்

கடத்தப்பட்ட பெண் ஊழியர், குடும்பத்தாருடன் நாட்டை விட்டு வெளியேறும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ராஜித...

13வது திருத்தத்தம் தொடர்பில் முக்கிய விடயத்தை கூறிவிட்டு விமானம் ஏறிய கோட்டாபய

13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த மாட்டோம் என இந்தியாவில் வைத்தே தெரிவித்து விட்டு, இலங்கைக்கு விமானம் ஏறி வந்திருக்கிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. இந்து பத்திரிகைக்கு அவர் வழங்கிய நேர்காணலில், 13வது திருதத்தில் உள்ள...

மக்கள் மாவீரர்தினம் அனுட்டித்தது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் வெளியிட்ட முக்கிய கருத்து

மாவீரர்தினத்தை வடக்கில் அனுட்டித்ததில் எந்த சட்டமீறல்களும் நடக்கவில்லை. நாங்கள் ஜனநாயக ரீதியில் செயற்படுகிறோம் என தெரிவித்துள்ளார் பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன. இன்று காலை கண்டியில் உள்ள மால்வத்த...

கோட்டபாயவிற்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்த மோடி

நேற்று இந்திய பிரதமர் மோதி அவர்களை நான் சந்தித்த போது, அவர் எனக்கு அன்பளிப்புச் செய்த புகைப்படம் எனக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்தது. இலங்கை இராணுவத்தில் நான் பணியாற்றிய காலத்தில் பயிற்சிநெறி ஒன்றினை இந்திய...

வவுனியா மாணவன் செய்த வரலாற்றுச் சாதனை! நெகிழ்ச்சியடைந்த பாடசாலை சமூகம்

வவுனியா வேலங்குளம் கோவில் மோட்டையை சேர்ந்த ஜெயசங்கர் அட்சயன் என்ற 10 வயது மாணவன் முதலாமாண்டில் இருந்து 5 ஆம் ஆண்டு வரையான 5 வருட காலப்பகுதியில் தினமும் பாடசாலைக்கு சென்று வரலாற்று...

பெற்றோர் இலங்கை சென்ற நிலையில்! லண்டனில் தமிழ் மாணவி தொடர்பில் வெளியான பரபரப்புக் காணொலி..

லண்டன் லுசியம் பகுதியில் மதுபோதையில் டாக்சி ஒன்றில் ஏறியுள்ளார் ஒரு இளம் இலங்கை மாணவி. பெற்றோர் இலங்கைக்கு அவசர தேவையின் நிமிர்த்தம் சென்று விட்ட நிலையில் பாட்டியுடன் வீட்டில் தனியாக இருந்த அந்த இளம்...

பலமணி நேர விசாரணைக்குப் பின் துஷாரா விடுவிப்பு

குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த “வொயிஸ் டியூப்” யூ டியூப் தொலைக்காட்சியின் ஆசிரியரான துஷாரா விதாரண, பலமணி நேர விசாரணைக்குப் பின்னர், விடுவிக்கப்பட்டுள்ளார். நிதியமைச்சின் ஊடகப் பிரிவில், அமைச்சின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய அவர், சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டிருந்தார்....